அமலுக்கு வந்தது மதுவிலக்கு திருத்தச் சட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

கள்ளச் சாராயம் காய்ச்சுவோர் மற்றும் விற்பனை செய்வோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுத்திடும் வகையில், தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டு, புதிய…

Continue Reading

விக்கிரவாண்டி தேர்தல் பணபலம், அதிகார பலத்திற்கு கிடைத்த வெற்றி: ஜி.கே. வாசன்!

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றதையடுத்து, ஆளுங்கட்சியின் பண பலம், அதிகார பலத்திற்கு கிடைத்த வெற்றி எனவும், பல தவறான யுக்திகளை…

கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்க அனுமதி:மத்திய அமைச்சரிடம் தமிழக மீனவர்கள் மனு!

“இந்திய அரசும், இலங்கை அரசும் பேச்சுவார்த்தை நடத்தி கச்சத்தீவு பகுதியில் குத்தகை அடிப்படையில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும்” என…

விக்கிரவாண்டியில் நடந்திருப்பது ஜனநாயக படுகொலை: அன்புமணி

விக்கிரவாண்டியில் நடந்திருப்பது ஜனநாயக படுகொலை. சுயமரியாதையும், கௌரவமான வாக்குகளை நாங்கள் பெற்றுள்ளோம் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். பாமக தலைவர் அன்புமணி…

நீதித்துறையை பாஜக அவமானப்படுத்துகிறது: ஹேமந்த் சோரன்!

மத்தியில் ஆளும் பாஜக நீதித்துறையை அவமானப்படுத்தியதாக ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் குற்றம் சாட்டியுள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை டெல்லியில்…

எமர்ஜென்சியை ஆர்.எஸ்.எஸ் வெளிப்படையாக ஆதரித்தது: சஞ்சய் ராவத்!

மோடி தலைமையிலான 10 ஆண்டு கால ஆட்சியே எமெர்ஜென்சி போல உள்ளது என்று சஞ்சய் ராவத் கூறினார். முன்னால் இந்திய பிரதமர்…

இரு பெரும் சவால்களுக்கு மத்தியில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெற்றி: ஆர்.எஸ்.பாரதி

“கள்ளக்குறிச்சி சோக சம்பவம், ஆம்ஸ்ட்ராங் கொலை என்ற இந்த இரண்டு மிகப்பெரிய சவால்களுக்கு மத்தியில், முதல்வர் ஸ்டாலினின் நேர்மையான ஆட்சியை மக்கள்…

ஜம்மு காஷ்மீரில் துணைநிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம்: உள்துறை அமைச்சகம்!

ஜம்மு காஷ்மீரில் துணைநிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஏற்ப, மத்திய உள்துறை அமைச்சகம் விதிகளைத் திருத்தி உள்ளது. ஜம்மு…

எஸ்சி- எஸ்டி மக்களின் நலன் காப்பதில் தமிழகம் முன்னணி: தமிழக அரசு!

ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்களுக்காக ரூ.5 ஆயிரம் கோடிக்கும் அதிகமான திட்டங்களை செயல்படுத்தி, நாட்டிலேயே ஆதிதிராவிட மக்களின் நலன் காப்பதில் முன்னணி…

‘அரசியலமைப்பு படுகொலை தினம்’ அறிவிப்பு தலைப்புச் செய்திக்கான முயற்சி: காங்கிரஸ்

ஜூன் 25-ம் தேதியை ‘அரசியலமைப்பு படுகொலை தினம்’ என அனுசரிக்கப்படும் என்ற மோடி அரசின் அறிவிப்பு தலைப்புச் செய்திக்கான முயற்சி என்று…

மோடியின் 10 ஆண்டு ஆட்சியில் 12.5 கோடி வேலைவாய்ப்பு உருவாக்கம்: பாஜக!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் நாடு முழுவதும் கடந்த 10 ஆண்டுகளில் 12.5 கோடி வேலைவாய்ப்புகள்உருவாக்கப்பட்டுள்ளன என்றுபாஜக தேசிய செய்தி…

நேபாள பிரதமர் பிரசந்தா நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி!

நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால் பிரசந்தா நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்தார். இதைத் தொடர்ந்து, நேபாள காங்கிரஸ் சார்பில் அமையும்…

காவல்துறையின் அஜாக்கிரதையால் தான் ஆம்ஸ்ட்ராங் படுகொலை நடந்துள்ளது: பூவை ஜெகன் மூர்த்தி!

ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவம் தொடர்பாகப் புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி பல்வேறு சந்தேகங்களை முன்வைத்துள்ளார். காவல்துறையின் அஜாக்கிரதையால்…

ஸ்மிருதி இரானிக்கு எதிராக மோசமான கருத்துகளைப் பகிராதீர்கள்: ராகுல் காந்தி!

முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு எதிராக தரக்குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி…

நேபாளத்தில் ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட 2 பேருந்துகள்: 65 பேர் மாயம்!

நேபாளத்தில் இன்று அதிகாலை நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவினால், சுமார் 65 பயணிகளுடன் சென்ற இரண்டு பேருந்துகள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவத்தில்,…

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக்கிற்கு ஜாமீன்!

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபா் சாதிக்குக்கு ஜாமீன் வழங்கி டெல்லி போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

பொருளாதார பிரச்சினைகளில் பிரதமர் கவனம் செலுத்த வேண்டும்: மல்லிகார்ஜுன கார்கே!

“பிரதமர் மோடி நாட்டின் அடிப்படை பொருளாதார பிரச்சினைகள் மீது கவனம் செலுத்த வேண்டும்” என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார்.…

முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு!

ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மீது அம்மாநில போலீஸார் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆந்திராவில் சமீபத்தில் நடந்த…