ஆம்ஸ்ட்ராங் படுகொலையைக் கண்டித்து உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்!

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையைக் கண்டித்து சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணியால்…

மது விலக்கு சட்டத்தில் திருத்தத்திற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்!

தமிழகத்தில் கள்ளச் சாராய மரணம் ஏற்பட்டால், அதை தயாரித்து விற்பவருக்கு ஆயுள் வரை கடுங்காவல் தண்டனை, ரூ.10 லட்சம் வரை அபராதம்…

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கமிஷனர் ஆபிசில் புகார்!

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான கலைஞர் மு.கருணாநிதி குறித்து அவதூறாக பேசியதாகவும், பாடல் பாடியதாகவும் நாம் தமிழர் கட்சி தலைமை…

அதிமுக அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்லுங்கள்: எடப்பாடி பழனிசாமி!

மக்களவைத் தேர்தல் தோல்வி தொடர்பாக அரக்கோணம் மக்களவைத் தொகுதி நிர்வாகிகளுடன் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச்…

தொகுதி மக்கள் ஆதார் அட்டையுடன் வந்தால் மட்டுமே சந்திப்பு: கங்கனா ரனாவத்!

தொகுதி மக்கள் தன்னைக் காண விரும்பினால் ஆதார் அட்டையுடன் வருமாறு இமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதி பாஜக எம்.பி கங்கனா ரனாவத்…

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்!

மதுபான கொள்கை ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

எஸ்ஐ-க்கள் முதல் டிஎஸ்பி-க்கள் வரை கைத்துப்பாக்கி கட்டாயம்: ஏடிஜிபி உத்தரவு!

தமிழகத்தில் எஸ்ஐ-க்கள் முதல் டிஎஸ்பி-க்கள் வரையிலான காவல்துறையினர் கைத்துப்பாக்கியை உடன் வைத்திருக்க வேண்டும் என சட்டம் – ஒழுங்கு கூடுதல் டிஜிபி…

Continue Reading

தமிழக சுகாதார கட்டமைப்பை மேம்படுத்த உலக வங்கி ரூ.3,000 கோடி நிதியுதவி!

தமிழக சுகாதார கட்டமைப்பு மற்றும் தரத்தினை மேம்படுத்த ரூ.3,000 கோடி நிதியுதவி வழங்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள்…

தமிழக வீராங்கனைகளுக்கு ரூ.8 லட்சம் நிதியுதவி: அமைச்சர் உதயநிதி வழங்கினார்!

வெளிநாட்டில் நடைபெறும் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க உள்ள தமிழக விளையாட்டு வீராங்கனைகளுக்கு ரூ.8 லட்சத்துக்கான காசோலையை விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி…

பொருளாதார நிபுணர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

நடப்பு 2024-25 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் வரும் 23-ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், டெல்லியில் பொருளாதார நிபுணர்களுடன்…

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அண்ணா பல்கலைக்கழக பதிவாளருக்கு பிடிவாரண்ட்!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், நேரில் ஆஜராகாத, அண்ணா பல்கலைக்கழக பதிவாளருக்கு எதிராக, பிடிவாரண்ட் பிறப்பித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையை…

ஜம்மு காஷ்மீர் தேர்தலை நடத்துவது மட்டுமே ராணுவ பலத்தை நிரூபிக்கும்: ஓமர் அப்துல்லா!

“ஜம்மு காஷ்மீரில் சமீபத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்களுக்கு இடையில், தீவிரவாதிகளின் மீதான பாதுகாப்பு படையினரின் ஆதிக்கத்தை நிரூபிக்க ஜம்மு காஷ்மீரில் சரியான…

சாட்டை துரைமுருகனை பழிவாங்கியுள்ளது திமுக அரசு: ஜெயக்குமார்!

மேடைகளில் ஸ்டாலின் அரசின் தோல்விகளை அடுக்கியதற்காக சாட்டை துரைமுருகனை பழிவாங்கி உள்ளது திமுக அரசு என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்…

கள்ளக்குறிச்சி கள்ளச் சாராயம்: சிபிஐ விசாரணை கோரும் வழக்குகள் ஒத்திவைப்பு!

கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய உயிரிழப்புகள் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி அதிமுக, பாமக, பாஜக மற்றும் தேமுதிக சார்பில்…

நீட் தேர்வு முறைகேடு வழக்கில் சிபிஐ அறிக்கை தாக்கல்!

இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு முறைகேடு வழக்கில் நேற்று தேசிய தேர்வு முகமை உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது.…

தொடர் தோல்விக்கு பின்னரும் பாஜக அரசு பாடம் படிக்கவில்லை: முதல்வர் ஸ்டாலின்!

ஊரகப் பகுதிகளுக்கான ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தை தருமபுரியில் முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். விழாவில் பேசிய அவர், “தொடர் தோல்விக்குப்…

3 மாவட்ட ஆட்சியர்கள் நேரில் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் வருவாய்த்துறை செயலாளர், ஆணையர் மற்றும் 3 மாவட்ட ஆட்சியர்களை நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை உயர்…

கருணாநிதி குறித்து அவதூறு பேசிய வழக்கில் சாட்டை துரைமுருகன் கைது!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் தமிழக அரசு குறித்து அவதூறாக பேசிய வழக்கில் நாம் தமிழர் கட்சியைச்…