சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகுமுத்துக்கோன் 267-வது பிறந்தநாள் விழா இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை எழும்பூர் ரயில் நிலையம்…
Category: முக்கியச் செய்திகள்
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் 82.48 சதவீத வாக்குப்பதிவு!
விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் அமைதியாக நடந்தது. இதில் 82.48 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதியின் திமுக எம்எல்ஏ…
கர்நாடகாவில் சித்தராமையாவுக்கு எதிராக போலீஸில் புகார்!
மாற்று நிலம் ஒதுக்கப்பட்ட விவகாரத்தில் நடைபெற்ற முறைகேடு குறித்து போலீஸார் சித்தராமையா, அவரது மனைவி பார்வதி, மைத்துனர் மல்லிகார்ஜூனிடம் விசாரிக்க வேண்டும்…
இந்தியாவில் இல்லாத மாணவருக்கு நீட் தேர்வு எழுத அனுமதித்தது ஏன்?: உயர்நீதிமன்றம் கண்டனம்!
2019 நீட் தேர்வு மோசடியில் குற்றவாளிகளின் ஆவணங்களை வழங்க மறுப்பது ஏன்? என தேசிய தேர்வு முகமைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை…
அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: முன்னாள் சபாநாயகர் தனபால் சாட்சியம்!
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் சட்டப்பேரவை தலைவர் ப.தனபால் தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில்…
இது போருக்கான நேரம் அல்ல: பிரதமர் மோடி!
ஆஸ்திரியாவில் அந்நாட்டு பிரதமர் கார்ல் நெகம்மரைச் சந்தித்துப் பேசிய பிரதமர் மோடி, உக்ரைன் – ரஷ்யா விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து…
திரிபுராவில் 800-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு எச்ஐவி!
திரிபுரா மாநிலத்தில் எச்ஐவி தொற்று நோய்க்கு 800-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த மாநில அரசு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. எய்ட்ஸ் என்கிற…
உயிரிழந்த துப்புரவுப் பணியாளருக்காக இழப்பீடு வழங்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு!
பணியின் போது உயிரிழந்த துப்புரவுப் பணியாளருக்காக இழப்பீடு வழங்குமாறு தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருச்சி மரவனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில்…
விக்கிரவாண்டியில் சாராயம் குடித்த 7 பேர் மருத்துவமனையில் அனுமதி!
விக்கிரவாண்டி பகுதியில் சாராயம் குடித்த 7 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரியில் இருந்து வாங்கி வரப்பட்ட சாராயத்தை குடித்ததாக…
கப்பலூர் சுங்கச்சாவடி முற்றுகை போராட்டம் தற்காலிக வாபஸ்!
மதுரை திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக் கோரி நடந்த முற்றுகை போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தை முடியும் வரை…
ஆரூத்ரா கோல்டு நிறுவன இயக்குனரின் ஜாமீன் மனு தள்ளுபடி!
109,255 பேரிடம் ரூ.2,438 கோடி பெற்று மோசடி செய்ததாக ஆரூத்ரா கோல்டு மீது வழக்கு உள்ள நிலையில், ஆரூத்ரா கோல்டு நிறுவனத்தின்…
சிபிஐக்கு எதிராக மம்தா பானர்ஜி அரசு தொடர்ந்த வழக்கு விசாரணை ஏற்பு!
சிபிஐக்கு எதிராக மேற்கு வங்க மாநில அரசு தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது என கூறி ஏற்றுக் கொண்டது உச்சநீதிமன்றம். மேற்கு…
முஸ்லிம் பெண்களுக்கும் ஜீவனாம்சம் பெற உரிமை உண்டு: உச்ச நீதிமன்றம்!
மத வேறுபாடின்றி திருமணமான அனைத்து பெண்களுக்கும் பொருந்தும் குற்றவியல் நடைமுறைத் சட்டம் பிரிவு 125-ன் கீழ் கணவரிடமிருந்து ஜீவனாம்சம் பெற முஸ்லிம்…
பெண்ணாக இருந்து ஆணாக மாறிய ஐஆர்எஸ் அதிகாரி: ஏற்றுக்கொண்ட மத்திய அரசு!
பெண்ணாக இருந்து ஆணாக மாறிய மூத்த ஐஆர்எஸ் அதிகாரியின் பாலின மாற்றத்தை மத்திய நிதி அமைச்சகம் ஏற்றுக் கொண்டுள்ளது. இந்திய குடிமைப்…
கருணாநிதி நினைவு நாணயம் வெளியிட மத்திய நிதி அமைச்சகம் அனுமதி!
தமிழக அரசு வைத்த கோரிக்கையை ஏற்று மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவாக நினைவு நாணயம் வெளியிட மத்திய நிதி…
திமுகவினர் ஒரு ஓட்டுக்கு ரூ. 6 ஆயிரம் கொடுத்துள்ளனர்: பாமக வேட்பாளர் சி.அன்புமணி!
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுகவினர் வாக்காளர்களுக்கு ஒரு ஓட்டுக்கு ரூ. 6 ஆயிரம் கொடுத்துள்ளதாக பாமக வேட்பாளர் சி.அன்புமணி பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.…
கே.பாலகிருஷ்ணனின் சகோதரர் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனின் சகோதரர் ராதாகிருஷ்ணன் காலமானார். அவரது மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து…
வைக்கத்தில் புதுப்பிக்கப்பட்ட பெரியார் நினைவகம் ஆக.15-க்குள் திறக்கப்படும்!
கேரள மாநிலம் வைக்கத்தில் புனரமைக்கப்பட்டு வரும் பெரியார் நினைவகத்தை ஆக.15-க்குள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைப்பார் என்று அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்துள்ளார். கேரள…
