எஸ்சி, மனித உரிமை ஆணையங்களில் தமிழக பாஜக புகார்!

பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை உட்பட பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களை சுட்டிக்காட்டி, தமிழக அரசு மீது நடவடிக்கை…

கர்நாடகாவில் 7 ஆயிரம் பேருக்கு டெங்கு பாதிப்பு!

கர்நாடகாவில் டெங்கு பாதிப்பு அதிகரித்த சூழலில், குடிசைவாழ் மக்களுக்கு இலவச கொசு வலை வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது என்று முதல் அமைச்சர்…

பிரதமர் மோடிக்கு ரஷ்யாவின் உயரிய விருது வழங்கப்பட்டது!

அரசு பயணமாக ரஷ்யா சென்றுள்ள பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருதான ‘ஆர்டர் ஆஃப் செயிண்ட் அப்போஸ்ஸல்’ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.…

விக்கிரவாண்டி தேர்தல் அலுவலர் தேர்தலை நடத்தத் தகுதி இல்லாதவர்: அன்புமணி!

“விக்கிரவாண்டி தேர்தல் அலுவலர் பஞ்சாயத்துத் தேர்தலைக் கூட நடத்துவதற்கு தகுதியில்லாதவர்” என பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். தாம்பரம்…

ஆம்ஸ்ட்ராங் கொலை பின்னணியில் யார் இருந்தாலும் தண்டனை உறுதி: மு.க.ஸ்டாலின்!

“ஆம்ஸ்ட்ராங் கொலை பாதகச் செயலில் ஈடுபட்டவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்திக் கடும் தண்டனையைப் பெற்றுத் தருவோம் என்று சகோதரி பொற்கொடிக்கு உறுதி…

ஆஸ்திரியா உருவாவதில் நேருவின் பங்கை ‘நேருபோபியா’ உடையவர்கள் நினைவுகூர வேண்டும்: ஜெய்ராம் ரமேஷ்!

ஆஸ்திரியா உருவாக காரணமான இந்தியாவின் முதல் பிரதமர் நேருவின் பங்களிப்பை நேரு வெறுப்பு (நேருஃபோபியா) உள்ள பிரதமர் நரேந்திர மோடி போன்றவர்கள்…

பட்டாசு ஆலை விபத்த்தில் உயிரிழந்த இருவரின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம்!

சிவகாசி அருகே காளையார்குறிச்சியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பலியான இருவரது குடும்பத்துக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில்…

ஆம்ஸ்ட்ராங் மறைவு எனக்கு தனிப்பட்ட இழப்பு: அன்புமணி!

ஆம்ஸ்ட்ராங்கின் இல்லத்துக்கு நேரில் சென்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவரது குடும்பத்துக்கு இன்று செவ்வாய்க்கிழமை ஆறுதல் தெரிவித்தார். பகுஜன் சமாஜ்…

அண்ணாமலை பகிரங்க மன்னிப்புக் கேட்காவிட்டால் வழக்கு தொடரப்படும்: செல்வப்பெருந்தகை!

“குற்றப்பதிவேடு பட்டியலிலும் ரவுடிகள் பட்டியலிலும் எனது பெயர் இருப்பதாக என்மீது அவதூறு பரப்பிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பகிரங்க மன்னிப்புக்…

அரவிந்த் கெஜ்ரிவாலை ஜூலை 12-ல் நேரில் ஆஜர்படுத்த டெல்லி நீதிமன்றம் உத்தரவு!

மதுபான கொள்கை வழக்கில் சிறையில் உள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை ஜூலை 12-ம் தேதி நேரில் ஆஜர்படுத்துமாறு ரோஸ் அவன்யூ…

கேரளாவின் ‘ஏர் கேரளா’ விமான சேவைக்கு மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் அனுமதி!

‘ஏர் கேரளா’ விமான நிறுவனம் ஒன்றிய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் இருந்து தடையில்லா சான்றிதழ் பெற்றுள்ளது. 2025-ம் ஆண்டில் உள்நாட்டு…

ஜனநாயக நாட்டின் தலைவர் மோடி ஒரு குற்றவாளியை கட்டி அணைக்கிறார்: ஜெலன்ஸ்கி!

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் தலைவரான மோடி ஒரு குற்றவாளியை கட்டி அணைப்பது ஏமாற்றம் அளிப்பதாக உக்ரைன் நாட்டின் அதிபர்…

சிவகாசி அருகே பட்டாசு ஆலை விபத்தில் இருவர் பலி!

சிவகாசி அருகே காளையார்குறிச்சியில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று (ஜூலை 9) காலை ஏற்பட்ட வெடிவிபத்தில் இருவர் உயிரிழந்தனர். மேலும் பெண்…

ஆம்ஸ்ட்ராங் படுகொலை: தமிழக அரசுக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ்!

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் விளக்கம் கேட்டு தமிழக அரசு, தமிழக டிஜிபிக்கு தேசிய…

விராட் கோலி ஹோட்டல் மீது பெங்களூர் போலீஸ் வழக்கு பதிவு!

இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரரான விராட் கோலிக்கு சொந்தமான மது அருந்தும் வசதி கொண்ட ஹோட்டல் ஒன்று பெங்களூரில் உள்ளது.…

இந்தியாவின் எழுச்சியை உலகமே கவனிக்கிறது: பிரதமர் மோடி!

இன்றைய இந்தியாவின் எழுச்சியை உலகமே கூர்ந்து கவனிக்கிறது என்று பிரதமர் மோடி கூறினார். பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு பயணமாக…

தமிழகத்தில் 5 புதிய மருத்துவக்கல்லூரிகளுக்கு மத்திய அரசு அனுமதி!

தமிழகத்தில் 5 புதிய மருத்துவக்கல்லூரிகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. தேசிய மருத்துவ ஆணையம் நாடு முழுவதும் 113 புதிய மருத்துவக்கல்லூரிகளை…

காஷ்மீரில் ராணுவ வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்: 5 வீரர்கள் பலி!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கத்துவா மாவட்டத்தில் ராணுவ வீரர்கள் சென்ற கான்வாய் வாகனங்களின் மீது தீவிரவாதிகள் கையெறி குண்டு தாக்குதல் நடத்தியதில்…