திருச்சி எஸ்ஆர்எம் ஹோட்டலை அரசு கையகப்படுத்த 4 நாள் தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருச்சி காஜாமலை பகுதியில் தமிழ்நாடு…
Category: முக்கியச் செய்திகள்
பிரதமராக பதவியேற்றபிறகு முதல்முறையாக 20ம் தேதி சென்னை வருகிறார் பிரதமர் மோடி!
பிரதமராக 3வது முறை பதவியேற்றபிறகு பிரதமர் மோடி வரும் 20ம் தேதி சென்னை வர உள்ளார். பிரதமராக 3வது முறை பதவியேற்றபிறகு…
எடப்பாடி, ஓபிஎஸ், சசிகலாவுக்கு அதிமுக ஒருங்கிணைப்புக் குழு கடிதம்!
எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் ஆகிய நால்வருக்கும் அதிமுக ஒருங்கிணைப்புக் குழு தனித்தனியாக கடிதம் எழுதியுள்ளது. நடந்து…
விஷவாயு கசிவு சம்பவத்தில் தவறிழைத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை: ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்!
விஷவாயு கசிவு பிரச்சினையில் தவறிழைத்த அதிகாரிகள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். புதுச்சேரி…
அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் மனு 19ம் தேதிக்கு ஒத்திவைப்பு!
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் 19ம் தேதிக்கு டெல்லி நீதிமன்றம் ஒத்திவைத்தது. டெல்லி மதுபானக்…
விசாகப்பட்டினத்தில் கடற்படையின் தயார் நிலை குறித்து ராஜ்நாத் சிங் ஆய்வு!
விசாகப்பட்டினத்தில் கடற்படையின் தயார் நிலை குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆய்வு மேற்கொண்டார். பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இன்று…
போக்சோ வழக்கில் எடியூரப்பா மீதான பிடிவாரன்ட்டுக்கு இடைக்கால தடை!
போக்சோ வழக்கில் எடியூரப்பா எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த பிடிவாரன்ட்டுக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. பெங்களூரு, சதாசிவ நகா் காவல்…
பிரான்ஸ் அதிபர், இங்கிலாந்து பிரதமர், உக்ரைன் அதிபர் உடன் பிரதமர் மோடி சந்திப்பு!
ஜி7 உச்சி மாநாட்டுக்கு இடையே பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உள்ளிட்டோருடன் பிரதமர் நரேந்திர மோடி…
நீட் தேர்வர்களின் நலன்களைப் பாதுகாப்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது: தர்மேந்திர பிரதான்!
நீட் தேர்வு முறைகேட்டை மோடி அரசு மூடி மறைக்கத் தொடங்கியுள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே குற்றம் சாட்டியுள்ள நிலையில், நீட்…
நீட் முறைகேடுக்கு சிபிஐ விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!
நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் நீட்…
எல்லைப் பாதுகாப்புப் படையை எண்ணி நாடு பெருமை கொள்கிறது: ஜக்தீப் தன்கர்!
நாட்டின் வளர்ச்சியில் எல்லைப் பாதுகாப்புப் படை முக்கிய பங்கு வகிக்கிறது என்றும், இந்தியாவின் எல்லைப் பாதுகாப்புப் படையை எண்ணி நாடு பெருமை…
முன்னாள் ஆளுநர் தமிழிசையுடன் அண்ணாமலை சந்திப்பு!
சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை அவரது இல்லத்துக்குச் சென்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சந்தித்தார்.…
திருப்பத்தூர் அருகே பள்ளிக்குள் புகுந்த சிறுத்தை!
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பள்ளிக்குள் சிறுத்தை ஒன்று புகுந்துள்ளது. உடனடியாக பள்ளியில் உள்ள மாணவர்களை பத்திரமாக வெளியேற்றும்…
கொச்சி வந்தடைந்த 7 தமிழர்கள் உடல்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்ப நடவடிக்கை!
குவைத் நாட்டில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உட்பட 45 இந்தியர்களின் உடல்கள் இந்திய ராணுவ…
ஜம்மு – காஷ்மீரில் அனைத்து பள்ளிகளிலும் தேசிய கீதம் கட்டாயம்!
ஜம்மு-காஷ்மீரில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தேசிய கீதத்துடன் காலை வகுப்புகளை தொடங்குமாறு அம்மாநில பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக…
குவைத் தீ விபத்தில் உயிரிழந்தோருக்கு தலைவர்கள் இரங்கல்!
குவைத் நாட்டில் நடைபெற்ற தீவிபத்தில் உயிரிழந்தோருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள்…
கோயில் திருவிழாக்களில் ஆபாச நடனங்களை ஒருபோதும் அனுமதிக்க முடியாது: உயர் நீதிமன்றம்
கோயில் திருவிழாக்களில் ஆடல், பாடல் வடிவில் ஆபாச நடனங்களை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது. மதுரை உட்பட…
சவுக்கு சங்கர் மீது அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!
கடந்த 2022ஆம் ஆண்டு சவுக்கு சங்கருக்கு எதிராக முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தொடர்ந்த அவதூறு வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சி.வி.கார்த்திகேயன்…
