தேசிய பாதுகாப்பு ஆலோசகராக மீண்டும் அஜித் தோவல் நியமனம்!

தேசிய பாதுகாப்பு ஆலோசகராக (என்எஸ்ஏ) முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அஜித் தோவலை மத்திய அரசு மூன்றாவது முறையாக இன்று மீண்டும் நியமித்துள்ளது.…

பயங்கரவாத தாக்குதல் எதிர்ப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த பிரதமர் மோடி வலியுறுத்தல்!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. ரியாசி, கத்துவா, டோடா மாவட்டங்களில் கடந்த நான்கு நாட்களில்…

முல்லைப் பெரியாறு அணையில் மத்திய கண்காணிப்பு குழு ஆய்வு!

முல்லைப்பெரியாறு அணையில் மத்திய கண்காணிப்பு குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். முல்லைப்பெரியாறு அணை தொடர்பான வழக்கில், பெரியாறு அணையை கண்காணித்து பராமரிக்க,…

முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்த இஸ்லாமிய சமுதாய நிர்வாகிகள்!

இஸ்லாமிய சமுதாய மக்களின் பல்வேறு கோரிக்கைகளை தொடர்ந்து நிறைவேற்றி வருவதற்காக தமிழக மஸ்ஜிதுகளின் ஐக்கிய ஜமா அத் கூட்டமைப்பு நிர்வாகிகள் தமிழ்நாடு…

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் குறித்து கூட்டணியில் ஆலோசித்து முடிவு: அன்புமணி!

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக போட்டியிடுவது குறித்து கூட்டணி கட்சி தலைவர்களுடன் பேசி முடிவெடுத்த பின்னர் அறிவிக்கப்படும் என்று அக்கட்சியின் தலைவர் அன்புமணி…

நீட் தேர்வில் கருணை மதிப்பெண் பெற்ற 1,563 பேருக்கு மறுதேர்வு!

நீட் தேர்வில் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்ட 1,563 தேர்வர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. அதனை உச்ச…

கல்லூரி மாணவர்கள் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும்: அமைச்சர் அன்பில் மகேஸ்!

“கல்லூரி மாணவர்கள் ஏன் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்” என்று சென்னையில் நடைபெற்ற கல்வி உதவித் தொகை…

21-ந் தேதி காஷ்மீரில் யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்!

ஆண்டுதோறும் ஜூன் 21-ந் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு காஷ்மீரில் யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர்…

குவைத் புறப்பட்டார் கேரளா அமைச்சர் வீணா ஜார்ஜ்!

குவைத் தீ விபத்தில் கேரளாவைச் சேர்ந்த 24 பேர் பலியானது உறுதியாகி உள்ளது. இதனையடுத்து கேரளா அமைச்சர் வீணா ஜார்ஜ், குவைத்…

வட்டாட்சியர் அனுமதி பெற்று குளம், ஏரிகளில் இலவசமாக மண் எடுக்கலாம்: மு.க.ஸ்டாலின்!

கண்மாய்கள், குளங்கள், ஏரிகள், நீர்த்தேக்கங்கள், கால்வாய்களில் இருந்து விவசாய பயன்பாட்டுக்கும், பானைத் தொழில் செய்யவும் கட்டணம் இல்லாமல் மண், வண்டல் மண்,…

நீட் தேர்வு முற்றிலுமாக நிறுத்தப்பட வேண்டும்: கனிமொழி எம்.பி.

நீட் தேர்வு முற்றிலுமாக நிறுத்தப்பட வேண்டும் என்பதே தி.மு.க.வின் கொள்கை என கனிமொழி எம்.பி. கூறியுள்ளார். 2024-25ம் கல்வி ஆண்டிற்கான நீட்…

சொந்த கட்சியை வலுப்படுத்த நினைப்பது கூட்டணிக்கு முரண் கிடையாது: கார்த்தி சிதம்பரம்!

“சொந்தக் கட்சியை வலுப்படுத்த நினைப்பது கூட்டணிக்கு முரண் கிடையாது’’ என்று கூறி காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வபெருந்தகையின் கருத்துக்கு கார்த்தி சிதம்பரம்…

நில மோசடி வழக்கில் முன்ஜாமீன் கோரி முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு!

நில மோசடி வழக்கில் தனது பெயர் சேர்க்கப்படலாம் என்ற காரணத்தால் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமீன் கோரி கரூர் நீதிமன்றத்தில் மனு…

விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினராக தாரகை கத்பெர்ட் பதவியேற்பு!

விளவங்கோடு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தாரகை கத்பெர்ட், சட்டப்பேரவை உறுப்பினராக புதன்கிழமை பதவியேற்றுக் கொண்டார். விளவங்கோடு…

இலங்கையின் எதிர்காலத்திற்கு அதிபர் தேர்தல் முக்கியமானது: ரணில் விக்ரமசிங்கே!

அதிபர் தேர்தல் இலங்கையின் எதிர்காலத்திற்கு முக்கியமானது என அதிபர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார். இந்தியாவின் அண்டை நாடான இலங்கை பொருளாதார நெருக்கடியில்…

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுகவை வெற்றி பெறச் செய்வோம்: முத்தரசன்

‘விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளரை மாபெரும் வெற்றி பெறச் செய்வோம்’ என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர்…

திமுக அரசுக்கு மக்கள் மீது அக்கறை இல்லையா?: அன்புமணி!

தமிழகத்தில் கடந்த 7 மாதங்களில் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த 13 பேர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், தமிழக மக்கள்…

சவுக்கு சங்கர் தாயார் மனுவை பரிசீலிக்க அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதை ரத்து செய்யக்கோரி அவரது தாயார் தாக்கல் செய்த மனு வழக்கமான நடைமுறைகளின் படியே விசாரிக்கப்படும்…