ஜூன் 24 – ஜூலை 3 வரை நாடாளுமன்ற கூட்டத்தொடர்: கிரண் ரிஜிஜு!

வரும் 24-ம் தேதி 18-வது நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பதவிப்பிரமாணம்…

அண்ணாமலை படத்தை அணிவித்து ஆட்டை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை கோரி டிஜிபி அலுவலகத்தில் மனு!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை படத்துடன் ஆட்டை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. சென்னை…

ஜூன் 20ல் தொடங்குகிறது தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர்: அப்பாவு அறிவிப்பு!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் ஜூன் 20-ம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜூன் 20 – 29ம் தேதி வரை…

ஆந்திர முதல்வராக பதவியேற்றார் சந்திரபாபு நாயுடு!

ஆந்திர மாநிலத்தின் முதல்வராக 4-வது முறையாக தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு விஜயவாடா அருகே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரம்மாண்டமான…

குவைத்தில் கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து: தமிழர்கள், உட்பட 40 பேர் பலி!

குவைத் நாட்டில் கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபரின் கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 2 தமிழர்கள் உட்பட 40 பேர் உடல் கருகி…

விவசாயிகளின் நலனை தமிழக அரசு விரும்பவில்லை: பி.ஆர்.பாண்டியன்!

“தமிழக முதல்வர் ஸ்டாலின் விவசாயிகளை சந்திக்க மறுத்து வருவதால் தேர்தல் நேரத்தில் தக்க பாடம் புகட்டுவோம். விவசாயிகளின் நலனை விரும்பாத அரசாக…

திமுக தனது கொள்கைகளை எந்த காலத்திலும் விட்டு கொடுக்காது: கனிமொழி!

திமுக தனது கொள்கைகளை எந்த காலத்திலும் விட்டுக் கொடுக்காது என்று திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி தெரிவித்தார். மக்களவை பொதுத்தேர்தலில்,…

சமூக வலைதளங்களில் ‘மோடியின் குடும்பம்’ என்பதை நீக்கி விடலாம்: பிரதமர் மோடி!

தேர்தல் முடிந்துவிட்ட நிலையில், மக்கள் தங்கள் சமூக வலைதள பெயர்களுக்கு பின்னால் உள்ள ‘மோடியின் குடும்பம்’ என்பதை நீக்கி விடலாம் என்று…

எழுத்தாளர் பாமாவுக்கு அவ்வையார் விருதை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்!

இந்த ஆண்டுக்கான அவ்வையார் விருதை இலக்கியத் துறையில் சிறப்பாக தொண்டாற்றி வரும் ஃபாஸ்டினா சூசைராஜ் (எ) பாமாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று…

தையூர் பங்களாவுக்கு மீண்டும் மின் இணைப்பு வழங்க கோரிய ராஜேஷ் தாஸ் மனு தள்ளுபடி!

தையூர் பங்களாவுக்கு மீண்டும் மின் இணைப்பு வழங்கக் கோரி முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி…

தமிழகத்தில் காங்கிரஸை வலுப்படுத்தக் கூடாதென சொல்வது தவறு: செல்வப்பெருந்தகை!

“திமுகவை காங்கிரஸ் ஆதரிக்கிறது. அதற்காக, காங்கிரஸ் கட்சியை வலிமைப்படுத்தக் கூடாது; பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியைப் பேசக்கூடாது என்று கூறினால், அது தவறு.…

நாட்டு மக்கள் இண்டியாவின் பக்கம் இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது: சரத் பவார்

தேர்தல் முடிவுகளின் மூலம் நாட்டு மக்கள் இண்டியாவின் பக்கம் இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது என்று சரத் பவார் கூறினார்.…

அமராவதியே ஆந்திராவின் தலைநகராக இருக்கும்: சந்திரபாபு நாயுடு!

“அமராவதியே ஆந்திராவின் தலைநகராக இருக்கும். நாங்கள் ஆக்கபூர்வமான அரசியலை முன்னெடுப்போம். பழிவாங்கும் அரசியலை செய்யப்போவதில்லை” என்று பதவியேற்பதற்கு ஒருநாள் முன்னதாக சந்திரபாபு…

மோடி அமைச்சரவையில் 20 வாரிசுகளுக்கு வாய்ப்பு: ராகுல் காந்தி!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை 20 வாரிசுகளுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். தேசிய…

மலாவி விமான விபத்தில் துணை அதிபர் உட்பட 10 பேர் உயிரிழப்பு!

கிழக்கு ஆப்பிரிக்கா நாடான மலாவி நாட்டின் துணை அதிபர் சவ்லோஸ் சிலிமா விமான விபத்தில் உயிரிழந்தார். அவர் பயணித்த ராணுவ விமானம்…

தமிழ்நாடு பதிவெண் இல்லாமல் தமிழ்நாட்டில் இயங்கும் ஆம்னி பஸ்களுக்கு அரசு எச்சரிக்கை!

தமிழ்நாடு பதிவெண் இல்லாமல், தமிழ்நாட்டின் அனுமதிச் சீட்டு பெறாமல் உள்ள ஆம்னி பேருந்துகள் வரும் ஜூன் 14ம் தேதி முதல் மாநிலத்தில்…

மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து அமைச்சர் செஞ்சி மஸ்தான் விடுவிப்பு!

திமுகவின் விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளராக பணியாற்றி வந்த அமைச்சர் செஞ்சி மஸ்தானை அப்பொறுப்பில் இருந்து விடுவித்துள்ளது அக்கட்சித் தலைமை. இதுதொடர்பாக…

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்!

இந்திய மாணவர் சங்கம் சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திருச்சி தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பாக இன்று (செவ்வாய்க்கிழமை)…