பா.ஜனதாவுடன் கூட்டணி வைக்காததே அ.தி.மு.க. தோல்விக்கு காரணம்: மதுரை ஆதீனம்!

ஜனநாயக நாட்டில் வெற்றி, தோல்வி என்பது மக்கள் கொடுக்கக்கூடிய தீர்ப்பு என்று மதுரை ஆதீனம் தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் கூறியுள்ளார். மதுரை…

புதிய பேருந்துகளை கொள்முதல் செய்ய வேண்டும்: அண்ணாமலை!

புதிய பேருந்துகளை வாங்குவோம் என்று, ஆண்டுதோறும் வெற்று அறிவிப்புகளோடு தி.மு.க. அரசு நிறுத்திக் கொள்கிறது என்று அண்ணாமலை கூறியுள்ளார். தமிழக பா.ஜ.க.…

சீமானே புலிக்கொடியை வெச்சிருக்காரு.. நாங்கள் வைக்கக் கூடாதா: வீரலட்சுமி!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை தொடர்ந்து சீண்டி வரும் தமிழர் முன்னேற்றப் படை தலைவர் வீரலட்சுமி, தற்போது மீண்டும்…

மத்திய அரசு மாநிலங்களின் உரிமைகளை அதிகரிக்க வேண்டும்: ராமதாஸ்

3வது முறையாக பதவியேற்றுள்ள பிரதமர் மோடியிடம், பாமக நிறுவனர் ராமதாஸ் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியான சூழலில்,…

பாஜகவில் தமிழிசைக்கு ஒரு நீதி, நிர்மலா சீதாராமனுக்கு ஒரு நீதி: செல்வப்பெருந்தகை

பாஜகவில் தமிழிசைக்கு ஒரு நீதி, நிர்மலா சீதாராமனுக்கு ஒரு நீதி என்கிற போக்குதான் உள்ளது என செல்வப்பெருந்தகை விமர்சனம் செய்துள்ளார். நாடு…

பிரேமலதா விஜயகாந்த் பேசுவது சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது: மாணிக்கம் தாகூர்!

“விருதுநகர் தொகுதியில் பதிவான வாக்குகள் வீடியோ கண்காணிப்புடன் எண்ணப்பட்டது. முடிவு வெளியான பிறகு அடுத்த நாள் சென்னையில் அமர்ந்து கொண்டு தேமுதிக…

செந்தில் பாலாஜி தாக்கல் செய்துள்ள மனுக்கள் மீது வரும் ஜூன் 14 அன்று உத்தரவு!

சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றதாக கூறப்படும் காலகட்டத்தில் பணியாற்றிய வங்கி அதிகாரிகளின் விவரங்களை வழங்கக்கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்துள்ள…

விவசாயிகளுக்கு ரூ.20,000 கோடி வழங்க பிரதமர் மோடி முதல் கையெழுத்து!

நாடு முழுவதும் 9.30 கோடி விவசாயிகளுக்கு ரூ.20,000 கோடி நிதியுதவி வழங்குவது தொடர்பான கோப்பில் பிரதமர் மோடி முதல் கையெழுத்திட்டார். பிரதமராக…

பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் வாழ்த்து!

தொடர்ந்து 3-வது முறையாக பிரதமர் பதவியை ஏற்ற நரேந்திர மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் வாழ்த்து தெரிவித்துள்ளார். அண்மையில் நடந்து…

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் லண்டன் சென்ற 25 தமிழக மாணவர்கள்!

தமிழ்நாடு அரசின் “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் சென்னையில் இருந்து சிறப்பு பயிற்சிக்காக 25 கல்லூரி மாணவர்கள் லண்டன் சென்றனர். தமிழ்நாடு…

3-வது முறையாக பிரதமர் பதவியேற்ற மோடிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து!

நாட்டின் பிரதமராக 3-வது முறையாக மோடி பதவியேற்றுக்கொண்டார். மோடிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து கூறியுள்ளார். ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற மோடியின் பதவியேற்பு…

விஜய் ஒரு தடவை சொன்னால் அவர் பேச்சை அவரே கேட்கமாட்டார்: புஸ்ஸி ஆனந்த்!

வருகிற 2026-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் காரைக்குடி தொகுதிக்கான தமிழக வெற்றிக் கழக வேட்பாளரை அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த்…

மோடியின் பாசாங்குகளை தமிழ் வாக்காளர்கள் நிராகரித்துள்ளனர்: ஜெய்ராம் ரமேஷ்!

மோடியின் பாசாங்குகளை தமிழ் வாக்காளர்கள் நிராகரித்துள்ளனர் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் 292…

எல். முருகன் மத்திய அமைச்சராக பொறுப்பேற்றார்!

எல்.முருகன் மத்திய அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.…

மக்களுக்கு நன்றி கூற கோவையில் திமுக முப்பெரும் விழா: அமைச்சர் முத்துசாமி!

மக்களவைத் தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி கூறும் வகையில் கோவையில் முப்பெரும் விழா நடத்தப்படவுள்ளதாக,…

தோல்விக்கான பொறுப்பை ஏற்றுக் கொள்ளாத தலைவர் மோடி: சோனியா காந்தி!

பிரதமர் மோடி, தனது தோல்விக்கான பொறுப்பை ஏற்றுக் கொள்ளாத தலைவர் என காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற தலைவரான சோனியா காந்தி விமர்சித்துள்ளார்.…

பிரதமர் மோடியின் 10 ஆண்டுகால ஆட்சியில் இந்தியா அபார வளர்ச்சி: பூடான் பிரதமர்!

பிரதமர் மோடியின் பத்து ஆண்டு கால ஆட்சியில் இந்தியா அபார வளர்ச்சி கண்டுள்ளது என பூடான் பிரதமர் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி…

சென்னையில் கலைஞர் கண்காட்சி யை முதல்வர் ஸ்டாலின், மனைவி துர்காவுடன் பார்வையிட்டார்!

கருணாநிதி நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு, ராஜா அண்ணாமலை மன்றத்தில் அமைக்கப்பட்டுள்ள “காலம் உள்ளவரை கலைஞர்” நவீன கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது…