பிரதமர் மோடி தெரிவித்த கருத்து அப்பட்டமான இனவெறி: ப.சிதம்பரம்!

சாம் பிட்ரோடாவின் தோல் நிறம் ஒப்பீட்டுப் பேச்சு குறித்து பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்த கருத்து பொருத்தமற்றது என்றும், அது அப்பட்டமான…

இந்தியா கூட்டணி ஆட்சி அமைப்பதை எவராலும் தடுக்க முடியாது: செல்வப்பெருந்தகை!

மக்களவைத் தேர்தலுக்கு பிறகு அனைத்து மக்களையும் உள்ளடக்கிய நல்லாட்சியை இந்தியா கூட்டணி அமைப்பதை நரேந்திர மோடி உள்ளிட்ட எவராலும் தடுக்க முடியாது…

சவுக்கு சங்கரை வேறு சிறைக்கு மாற்ற பரிசீலிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு!

யூடியூபர் சவுக்கு சங்கரை வேறு சிறைக்கு மாற்றக் கோரி அவரது தாயார் அளித்த விண்ணப்பத்தை இரண்டு வாரங்களில் பரிசீலித்து சிறைத் துறை…

பட்டாசு ஆலை விபத்துகள் குறித்து உயர்மட்ட குழு விசாரணை வேண்டும்: கே.பாலகிருஷ்ணன்!

“பட்டாசு ஆலைகளில் ஏற்பட்ட தொடர் விபத்துக்கள் குறித்தும், இதனால் ஏற்பட்டுள்ள மனித உயிரிழப்புகள் குறித்தும் உயர்மட்டக்குழு அமைத்து உரிய விசாரணை மேற்கொள்ள…

ராகுல் காந்தி பிரதமர் ஆக வேண்டும் என்பது எனது விருப்பம்: நாராயணசாமி!

“யார் பிரதமர் என்பதை இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் ஒருங்கிணைந்து முடிவு செய்வார்கள். ராகுல் காந்தி பிரதமர் ஆக வேண்டும் என்பது…

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 8 பேர் உயிரிழப்பு!

சிவகாசி அருகே செங்கமலப்பட்டி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 7 அறைகள் தரைமட்டமானது. 7 அறைகள் சேதமடைந்தது. இந்த…

நாய்கள் வளர்க்க உரிமம் பெறுவது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்: ஆணையர் ராதாகிருஷ்ணன்!

நாய்கள் வளர்க்க உரிமம் கட்டாயம். ஆனால் அது குறித்த விழிப்புணர்வு தற்போது மக்களிடம் கிடையாது. அதனால் அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த…

பகுஜன் சமாஜ் கொள்கைகளை நிலைநிறுத்தப் போராடுவேன்: ஆகாஷ் ஆனந்த்!

என் கடைசி மூச்சு இருக்கும் வரை பகுஜன் சமாஜ் கொள்கைகளை நிலைநிறுத்தப் போராடுவேன் என்று மாயாவதியின் மருமகன் ஆகாஷ் ஆனந்த் தெரிவித்துள்ளார்.…

வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட மாநிலம் முழுவதும் தடை விதிக்க கோரி வழக்கு!

வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட விதிக்கப்பட்ட தடையை மாநிலம் முழுவதும் அமல்படுத்தக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம்…

ஒரே நேரத்தில் விடுப்பு எடுத்த 25 ஊழியர்கள் பணி நீக்கம்: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்!

ஒரே நேரத்தில் விடுப்பு எடுத்த ஊழியர்களில் கேபின் க்ரூ எனப்படும் விமான சிப்பந்திகள் 25 பேரை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம்…

பிரதமருக்கு ரேடியோவை பரிசாக அனுப்பிய ஒய்.எஸ்.ஷர்மிளா!

ஆந்திர மக்களின் மனதின் குரலை கேட்க பிரதமருக்கு தனிப்பட்ட முறையில் ஒரு ரேடியோவை பரிசாக அனுப்புகிறேன் என்று ஒய்.எஸ்.ஷர்மிளா கூறினார். ஆந்திர…

பதிவுத்துறையில் சேவைக் கட்டணம் உயர்வுக்கு பிரேமலதா கண்டனம்!

பதிவுத்துறையில் சேவைக் கட்டணங்கள் உயர்த்தியது அனைத்து மக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள…

மத்திய சென்னை தொகுதி பாஜக வேட்பாளர் மீது வழக்கு!

தேர்தல் ஆணைய விதிகளை மீறி ரூ. 2 கோடி வரை செலவு செய்துள்ளதாக மத்திய சென்னை பாஜக வேட்பாளருக்கு எதிராக தொடரப்பட்ட…

காங்கிரஸ் கூட்டணியை முறிக்க ஸ்டாலின் தயாரா?: பிரதமர் மோடி!

தென்னிந்தியர்கள் ஆப்பிரிக்கர்கள் போல் உள்ளதாக காங்கிரஸ் அயலக அணி தலைவர் சாம் பிட்ரோடா சர்ச்சையை கிளப்பி உள்ளார். இந்நிலையில் தான் தமிழர்…

ஒடிசாவில் பிஜு ஜனதா தளத்தை உடைக்க பாஜக திட்டம்: வி.கே.பாண்டியன்!

“ஒடிசாவில் எதிர்க்கட்சியான பாஜக தேர்தலில் வெற்றி பெறுவதற்காக போட்டியிடவில்லை. பிஜு ஜனதா தளத்தை பிளவுபடுத்தும் நோக்கில் செயல்பட்டு வருகிறது” என அம்மாநில…

திமுக அரசின் 3 ஆண்டு கால ஆட்சி சாதனை அல்ல வேதனை: எடப்பாடி பழனிசாமி!

ஆட்சிக்கு வந்தவுடன், திமுக அரசு மின்கட்டண உயர்வு, வீட்டுவரி மற்றும் சொத்துவரி உயர்வு, குடிநீர் கட்டண உயர்வு, குப்பை வரி, பால்…

ரேவண்ணாவுக்கு மே 14 வரை நீதிமன்றக் காவல்!

கர்நாடக பாலியல் வன்கொடுமை விவகாரத்தில், பெண்ணைக் கடத்திய புகாரில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் தேவகவுடா மகனும், மதசார்பற்ற ஜனதா தளம்…

அம்பானி-அதானி பற்றி ராகுல் பேசவில்லையா?: மோடிக்கு பிரியங்கா பதிலடி!

நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் தொழிலதிபர்கள் கௌதம் அதானி மற்றும் முகேஷ் அம்பானி குறித்து பேசுவதை காங்கிரஸ் தலைவர் ராகுல்…