கேரளாவில் உள்ள 2500 கோவில்களில் பிரசாதமாக அரளி பூ வழங்குவது தடை செய்யப்பட்டுள்ளது. இளம் பெண் ஒருவரின் மரணத்தை தொடர்ந்து அங்குள்ள…
Category: முக்கியச் செய்திகள்
ஒவ்வொரு தெருவிலும் ராம பக்தர்கள் உள்ளனர்: நவ்நீத் கவுர்!
ஒவ்வொரு தெருவிலும் ராம பக்தர்கள் உள்ளனர் என ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசிக்கு பாஜக எம்.பி நவ்நீத் கவுர் தெரிவித்துள்ளார்.…
பட்டாசு ஆலைகளில் தொடரும் வெடி விபத்து: அச்சத்தில் தொழிலாளர்கள்!
சிவகாசி அருகே நாரணாபுரம் புதூரில் உள்ள மகேஸ்வரி பட்டாசு ஆலையில் இன்று (மே.11) காலை 6:15 மணி அளவில் ஏற்பட்ட வெடி…
வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!
ராமநாதபுரம் மாவட்ட குடிநீர் மற்றும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்காக வைகை அணையில் இருந்து நேற்று விநாடிக்கு 3 ஆயிரம் கன அடி…
பாகிஸ்தானின் ஒவ்வொரு அங்குலமும் இந்தியாவுக்குச் சொந்தமானது: அமித்ஷா
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து கேள்வி எழுப்பிய காங்கிரஸை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சாடியுள்ளார். ஜார்க்கண்ட் குந்தியில் நடைபெற்ற…
பட்டியலின மக்களுக்கான நிலத்தில் தனியார் நிறுவன கட்டுமானங்களுக்கு தடை கோரி வழக்கு!
பட்டியலின மக்கள் தொழில் தொடங்குவதற்காக ஒதுக்கப்பட்ட நிலத்தில் தனியார் நிறுவனங்கள் கட்டுமானங்கள் மேற்கொள்ள தடை விதிக்கக் கோரிய வழக்கில் தமிழக அரசு…
போரில் தனித்து நின்று சண்டையிடவும் தயாா்: பெஞ்சமின் நெதன்யாகு!
ஆயுத விநியோகத்தை நிறுத்துவோம் என அமெரிக்கா எச்சரித்துள்ள நிலையில், ‘ஹமாஸுக்கு எதிரான போரில் தனித்து நின்று சண்டையிடவும் தயாா்’ என இஸ்ரேல்…
தன்னைக் காப்பாற்றும்படி அம்பானி, அதானியிடம் மோடி மன்றாடுகிறார்: ராகுல் காந்தி!
மக்களவைத் தேர்தலையொட்டி, தன்னைக் காப்பாற்றும்படி அம்பானி, அதானியிடம் மோடி மன்றாடுவதாக காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். உத்தரப்…
இந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்ற காங்கிரஸ் விரும்புகிறது: பிரதமர் மோடி!
இந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்ற காங்கிரஸ் விரும்புகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார். தெலங்கானாவின் மெகபூப் நகரில்…
பொன்முடி ஜாமீன் பெற கூடுதல் அவகாசம் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு!
சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி நீதிமன்றத்தை அணுகி ஜாமீனை பெற்றுக்கொள்ள கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த டிசம்பர் மாதம்…
கிளாம்பாக்கம் பஸ் நிலையம் பற்றி அவதூறு: சவுக்கு சங்கர் மீது புதிய வழக்கு!
பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் மீது புதிதாக இன்னொரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கிளாம்பாக்கம் பஸ் நிலையம் தொடர்பாக சிஎம்டிஏவின் ஆவணங்களை போலியாக…
தேர்தல் விவாதத்தில் பங்கேற்க பிரதமர் மோடி, ராகுலுக்கு அழைப்பு!
பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு, தேர்தல் தொடர்பாக நேரில் விவாதம் நடத்த வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதை,…
இந்திய தேர்தலில் தலையிடவில்லை: அமெரிக்கா மறுப்பு!
தேர்தல் நேரத்தில் இந்தியாவை நிலைகுலையச் செய்ய முயற்சிப்பதாக ரஷ்யா முன்வைத்த குற்றச்சாட்டுக்கு அமெரிக்கா மறுப்பு தெரிவித்துள்ளது. ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்…
தெலுங்கானாவில் அரசு பஸ்சில் பயணம் செய்த ராகுல்!
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்தை முடித்துவிட்டு கூட்டம் நிறைந்த அரசு பஸ்சில் மக்களோடு மக்களாக நின்றபடி பயணித்தார். அவருடன்…
மோடியை எதிர்த்து போட்டியிட கிளம்பிய தஞ்சை விவசாயிகளின் ரயில் முன்பதிவுகள் ரத்து!
வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் மோடியை எதிர்த்து, விவசாயிகள் சார்பில் 111 பேர் போட்டியிடுவதற்காக, வாரணாசிக்கு இன்று (மே 10 ஆம்…
சந்தேஷ்காலியில் பாலியல் புகாரை வாபஸ் பெற்ற பெண்!
சந்தேஷ்காலியில் மகளிர் ஆணைய உத்தரவின் பேரில் புகார் கொடுத்ததாகவும், தற்போது அந்த பாலியல் வன்கொடுமை புகாரை வாபஸ் பெற்றதாகவும் பெண் தெரிவித்துள்ளார்.…
சிவகாசி பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு!
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் நேற்று நேரிட்ட பயங்கர வெடிவிபத்தில் 6 பெண்கள் உட்பட 10 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும், காயமடைந்த…
ஹரியாணா பாஜக அரசு நம்பிக்கை வாக்கு கோர உத்தரவிட வேண்டும்: ஆளுநருக்கு கடிதம்!
ஹரியாணாவில் முதல்வர் நயாப் சிங் சைனி தலைமையிலான பாஜக அரசு பெரும்பான்மையை இழந்த நிலையில், சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கு கோர உத்தரவிட…
