“தற்போது மத்தியில் ஆட்சியில் உள்ள அரசின் கீழ் இயங்கி வரும் பொதுத்துறை நிறுவனங்கள் சீர்குலைந்துள்ளதாக காங்கிரஸ் கட்சியினரும், ராகுல் காந்தியும் சொல்லி…
Category: முக்கியச் செய்திகள்
வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் செயல் இழக்கும் சிசிடிவி கேமராக்கள்: உயர் நீதிமன்றம் உத்தரவு!
தமிழகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்களை நிறுவும்படி மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என…
ஆகாஷ் ஆனந்த் இனி தனது அரசியல் வாரிசு கிடையாது: மாயாவதி!
ஆகாஷ் ஆனந்தை தனது அரசியல் வாரிசாக அறிவித்ததை திரும்ப பெற்றுக்கொள்வதாக மாயாவதி அறிவித்துள்ளார். பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி) தலைவர் மாயாவதி.…
தேசத் துரோகிகள் என்று அழைக்கப்படுவதை காந்தி, நேரு நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள்: பிரியங்கா!
தேசத் துரோகிகள் என்று தாங்கள் அழைக்கப்படுவதை மகாத்மா காந்தி, முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு ஆகியோர் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள் என்று…
பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல்: குமாரசாமி!
பாலியல் புகாருக்குள்ளான பிரஜ்வல் ரேவண்ணாவின் விடியோக்கள் அடங்கிய 25 ஆயிரம் பென்டிரைவ்களை வாக்குப்பதிவுக்கு முன்பு விநியோகித்ததாக சித்தராமையா மீது மதச்சார்பற்ற ஜனதா…
ஜெயக்குமார் ரூ.11 லட்சத்தை என்னிடம் தந்ததாக கூறுவது பொய்: தங்கபாலு!
“என்னிடம் தேர்தலுக்காக 11 லட்சம் ரூபாயை ஜெயக்குமார் தந்ததாகவும், அதனை நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரனிடம் வாங்கிக் கொள்ளுமாறு நான்…
மேற்கு வங்க ஆசிரியர் பணி நியமன வழக்கில் உச்ச நீதிமன்றம் காட்டம்!
மேற்கு வங்க ஆசிரியர் பணி நியமனம் சட்டவிரோதமாக நடைபெற்றிருப்பதாகத் தெரிவித்த கொல்கத்தா உயர் நீதிமன்றம் 25,753 பேரின் பணி நியமனத்தை ரத்து…
கெஜ்ரிவால் ஜாமீன் மனுவை அடுத்த வாரத்துக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது!
“சிறையில் உள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இடைக்கால ஜாமீனில் விடுவிக்கப்பட்டால், அவர் தனது அலுவல் பணிகளைச் செய்ய முடியாது. அது…
கோடிக்கணக்கான மக்களை லட்சாதிபதியாக்க போகிறோம்: ராகுல் காந்தி!
பிரதமர் மோடி வெறும் 22 கோடீஸ்வரர்களை மட்டுமே உருவாக்கினார். ஆனால் நாங்களோ கோடிக்கணக்கான மக்களை லட்சாதிபதியாக்க போகிறோம் என்று ஜார்க்கண்டில் நடந்த…
ராஜஸ்தானில் 120 மாணவர்களுக்கு மீண்டும் நடத்தப்பட்ட நீட் தேர்வு!
ராஜஸ்தானில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் தேர்வர்களுக்கு தவறான வினாத்தாள் வழங்கப்பட்டதால், தேர்வர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் அவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தப்பட்டது…
ரூ.35.23 கோடி பணம் பறிமுதல்: ஜார்க்கண்ட் அமைச்சரின் தனிச் செயலர் கைது!
ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் அமைச்சர் ஆலம்கீர் ஆலமின் செயலர் வீட்டில் அமலாக்கத் துறையினர் நடத்திய சோதனையில் கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்ட நிலையில்…
தேர்தல் ஆணையம் அளித்த வாக்குப்பதிவு புள்ளி விவரங்களில் முரண்: மல்லிகார்ஜுன கார்கே!
மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு 2 கட்ட வாக்குப்பதிவு முடிந்து இன்று (மே.7) மூன்றாம்…
குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் நரேந்திர மோடி!
மக்களவை 3ஆம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (மே.7) காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில், பிரதமர் நரேந்திர மோடி குஜராத்…
கோவிஷீல்ட் குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல்!
கோவிஷீல்ட் தடுப்பூசி தொடர்பான பக்கவிளைவுகள் குறித்த விசாரணையை இந்தியாவில் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுக்கத் தொடங்கின. இதனை உச்ச நீதிமன்றம்…
ஊழலற்ற, வாரிசு அரசியல் இல்லாத சுதந்திர அரசு அமைய வாக்களியுங்கள்: அமித் ஷா
ஊழலற்ற, சாதிபேதமற்ற,வாரிசு அரசியல் இல்லாத சுதந்திர அமைப்புக்கு வாக்களியுங்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அழைப்பு விடுத்துள்ளார். மக்களவை…
நடனமாடுவதை பார்த்து நானும் ரசித்தேன்: பிரதமர் மோடி!
நடனமாடுவதை பார்த்து நானும் ரசித்தேன் என்று பிரதமர் மோடி சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். பிரதமர் மோடி டான்ஸ் ஆடுவது போல வீடியோ…
தேர்ச்சி விகிதத்தில் மாணவிகளை வெல்ல மாணவர்கள் கடுமையாக முயற்சிக்க வேண்டும்: ராமதாஸ்
தேர்ச்சி விகிதத்தில் மாணவிகளை வெல்ல மாணவர்கள் கடுமையாக முயற்சிக்க வேண்டும் என்று ராமதாஸ்கூறியுள்ளார். தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று…
வெள்ளத்திற்கு நிவாரணம் கோரிய தமிழ்நாடு அரசின் மனுவை அவசரமாக விசாரிக்க கோரிக்கை!
சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு நிவாரணம் கோரிய தமிழ்நாடு அரசின் மனுவை உடனடியாக விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்று…
