தபால் வாக்கு பெற வந்த அதிகாரிகளை திருப்பியனுப்பிய ஏகனாபுரம் மக்கள்!

பரந்தூர் புதிய விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து லோக்சபா தேர்தலை புறக்கணிக்க போவதாக ஏகனாபுரம் மக்கள் அறிவித்துள்ள நிலையில், தபால்…

சேலம் பாஜக தலைவர் வீட்டில் சோதனை: நிர்வாகிகள் 10 பேர் மீது வழக்கு!

சேலம் பாஜக மாவட்ட தலைவர் சுரேஷ் பாபு வீட்டில் தேர்தல் பறக்கும் படை, வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது அவர்களை…

மைக் சின்னத்தின் வடிவத்தில் மாற்றம்: நாதக புகார்!

சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. அந்த சின்னத்தின் வடிவிலான மைக்கையே பயன்படுத்தி நாம் தமிழர்…

கெஜ்ரிவால் மேல்முறையீட்டு மனுவை உடனடியாக விசாரணைக்கு ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

கெஜ்ரிவால் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை உடனடியாக விசாரிக்க முடியாது என்றும் வரும் 15-ம் தேதிக்கு முன்னதாக…

இந்தியாவை உடைக்க வடக்கு-தெற்கு பிரிவினையை காங்கிரஸ் உருவாக்குகிறது: அமித்ஷா

பிரிவினை சக்திகளுக்கு நாடாளுமன்ற தேர்தலில் தகுந்த பதிலடி கொடுக்க மக்கள் தயாராகி விட்டதாக அமித் ஷா தெரிவித்தார். மத்திய உள்துறை மந்திரி…

என்ஐஏ அதிகாரிகள் மீது வழக்கு: மேற்கு வங்க காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்!

மேற்கு வங்கத்தில் என்ஐஏ அதிகாரிகள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளது குறித்து கொல்கத்தா உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. 2022-ல்…

கடலூரில் பிரசாரத்தில் விசிகவினர் பயங்கர மோதலால் போலீஸ் தடியடி!

கடலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் வாகனத்தை மறித்து அவர் முன்பே அந்த கட்சியினர் இருபிரிவாக பிரிந்து மோதிக்கொண்டனர். இதையடுத்து…

தேர்தலுக்குப் பிறகு ஒரு திராவிட கட்சி கரைந்து போகும்: அண்ணாமலை!

நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு இரண்டு திராவிட கட்சிகளில் ஒன்று கரைந்து போகும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து…

நயினார் நாகேந்திரன் சொத்து விவரங்களை மறைத்ததாக வழக்கு தொடரப்பட்டுள்ளது!

நெல்லை மக்களவைத் தொகுதியில் தேர்தலை நிறுத்தி வைக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜக நெல்லை தொகுதி வேட்பாளர் நயினார்…

தேர்தல் முடிந்ததும் ராதிகா சென்னைக்கு சென்று விடுவார்: ஆர்.பி.உதயகுமார்

தேர்தல் முடிந்ததும் நடிகை ராதிகா, விருதுநகரில் இருந்து ‘பேக்கப்’ செய்து சென்னைக்குச் சென்று விடுவார் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.…

தமிழ்நாட்டில் ராம நவமி யாத்திரை செல்ல அனுமதிக்க முடியாது: உயர்நீதிமன்றம்!

தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் ராம நவமி யாத்திரை செல்ல அனுமதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏதாவது ஒரு மாவட்டத்தில்…

100 நாள் வேலை இருக்கு, ஆனா இல்லை: கனிமொழி!

100 நாள் வேலை இருக்கு, ஆனால் இல்லை என திமுக எம்பியும் தூத்துக்குடி லோக்சபா தொகுதி வேட்பாளருமான கனிமொழி கடுமையாக விமர்சித்துள்ளார்.…

டெல்லி ஆம் ஆத்மி அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த் திடீர் ராஜினாமா!

டெல்லி அரசில் சமூக நலத் துறை அமைச்சராக இருந்த ராஜ்குமார் ஆனந்த் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதோடு ஆம் ஆத்மி…

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அணுகுமுறையில் எனக்கு உடன்பாடு இல்லை: ஜோ பைடன்!

“இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் அணுகுமுறை தவறானது. அவருடைய அணுகுமுறையில் எனக்கு உடன்பாடு இல்லை” என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.…

இத்தேர்தல் வட இந்திய ஆரிய கும்பலுக்கும், தமிழருக்குமான போர்: திருமுருகன் காந்தி!

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு கோவையில் பிரச்சாரம் செய்ய சென்ற மே 17 இயக்கத்தினரை பாஜகவினர் தடுக்க முயல்வதாக அதன் நிறுவனர் திருமுருகன்…

கர்நாடக மாநில அதிமுக செயலாளர் எஸ்.டி.குமார் ராஜிநாமா!

கர்நாடக மாநிலத்தின் அதிமுக செயலாளர் எஸ்.டி.குமார் தனது பதவியை ராஜிநாமா செய்வதாக இன்று புதன்கிழமை தெரிவித்தார். மக்களவைத் தேர்தலில் போட்டியிட விருப்ப…

பாபா ராம்தேவின் மன்னிப்பை ஏற்க உச்ச நீதிமன்றம் மீண்டும் மறுப்பு!

பதஞ்சலி விளம்பர விவகாரத்தில், பிரபல யோகா குரு பாபா ராம்தேவ், அந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குநா் ஆச்சாா்ய பாலகிருஷ்ணா ஆகியோா் உச்ச…

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் மேகேதாட்டுவில் அணை கட்டப்படும்: சித்தராமையா

“மத்தியில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்தால் காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்டப்படும்” என கர்நாடகா முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். மக்களவைத்…