மத்திய அரசின் துணையோடு கச்சத்தீவை மீட்பதும், இலங்கை தமிழர்களின் உரிமைகள் நிலைநாட்டப்படுவதும் உறுதி என்று வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார். வி.கே.சசிகலா வெளியிட்ட அறிக்கையில்…
Category: முக்கியச் செய்திகள்
கச்சத்தீவு விவகாரத்தில் அண்ணாமலை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?: செல்லூர் ராஜு!
கச்சத்தீவு விவகாரம் குறித்து பிரதமரிடம் கூறி முதலிலேயே ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என அண்ணாமலைக்கு செல்லூர் ராஜு கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்ற…
பிரதமர் மோடி அரசு பத்தாண்டு ஆட்சியில் கச்சத் தீவை மீட்க நடவடிக்கை எடுக்காதது ஏன்: கீ.வீரமணி
பிரதமர் மோடி அரசு பத்தாண்டு ஆட்சியில் கச்சத் தீவை மீட்க நடவடிக்கை எடுக்காதது ஏன் என தி.க தலைவர் கி.வீரமணி கேள்வி…
அதிமுக, திமுக ஆகிய இரு மரங்களை மட்டுமே சுற்றி சுற்றி வந்து காதல் பாட்டு பாடும் களமல்ல: ராமதாஸ்
தமிழ்நாட்டு அரசியல் என்பது அதிமுக, திமுக ஆகிய இரு மரங்களை மட்டுமே சுற்றி சுற்றி வந்து காதல் பாட்டு பாடும் களமல்ல.…
எனக்கு கடவுள் மீது கோபம் கிடையாது: ஆ ராசா!
எனக்கு கடவுள் மீது கோபம் கிடையாது. இங்குள்ள எல்லோருக்கும் கடவுள் நம்பிக்கை இருக்கிறது. நம்பிக்கை இருப்போர் கடவுளை கும்பிடட்டும் என திமுக…
எத்தனை பன்னீர்செல்வங்கள் வந்தாலும் என்னை மக்களுக்கு தெரியும்: ஓ.பன்னீர் செல்வம்!
எனக்கு எதிராக 5 பன்னீர்செல்வங்களை தேடிப்பிடித்து களமிறக்கி உள்ளனர் என்று ஓ.பன்னீர் செல்வம் கூறினார். ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் பாஜக கூட்டணியில்…
பாஜகவிடம் சேர்ந்திருந்தால் ரூ.500 கோடியும், 10 சீட்டுகளும் கிடைத்திருக்கும்: சீமான்
பாஜகவினர் என்னிடம் எவ்வளவோ ஆசை வார்த்தைகளை கூறினர். அங்கு சேர்ந்திருந்தால் ரூ.500 கோடியும், 10 சீட்டுகளும் கிடைத்திருக்கும் என்று சீமான் கூறினார்.…
காய்கறி மார்க்கெட்டில் எடப்பாடி பழனிசாமி இன்று காலை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்!
திருப்பத்தூர் தினசரி காய்கறி மார்க்கெட்டில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி இன்று காலை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தமிழக முதல்வர்…
வெறுப்பை தூண்டும் வகையில் பேசியதாக உதயநிதி ஸ்டாலின் மீது அதிமுக புகார்!
கடலூரில் எதிர்க்கட்சிகள் மீதுவெறுப்பை தூண்டும் வகையில் அமைச்சர் உதயநிதி பேசியதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறும் தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக…
என்னை வெற்றிபெறச் செய்தால் விஜயகாந்த் ஆத்மா சாந்தி அடையும்: விஜய பிரபாகரன்!
“மக்களவையில் தேமுதிக உறுப்பினர் இருக்க வேண்டும் என்பது விஜயகாந்தின் ஆசை. எனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்தால் விஜயகாந்தின் ஆத்மா சாந்தி…
3-வது முறையாக மோடி பிரதமராவது உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெரிந்த விஷயம்: டிடிவி தினகரன்
“இந்தியாவில் 3-வது முறையாக மோடி பிரதமராவது உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெரிந்த விஷயம்” என்று திருநெல்வேலி மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர்…
பாகிஸ்தானில் இம்ரான்கானின் சிறை தண்டனை நிறுத்தி வைப்பு!
தோஷகானா வழக்கில் சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் மனைவி புஷ்ரா பீபியின் சிறை தண்டனையை கோர்ட்டு நிறுத்தி…
திமுக வாக்குறுதிகள் தண்ணீரில் போடும் கோலம் போன்றது: ஆர்.பி.உதயகுமார்!
“திமுக கொடுக்கும் வாக்குறுதிகள் என்பது தண்ணீரில் போடும் கோலம்; அதிமுக வாக்குறுதிகள் என்பது கோயிலில் போடும் கோலம்” என்று தேர்தல் பிரச்சாரத்தில்…
உங்கள் வீட்டின் பெயரை நான் மற்றினால் வீடு என்னுடையது ஆகிவிடுமா?: ஜெய்சங்கர்!
உங்கள் வீட்டின் பெயரை நான் மற்றினால் வீடு என்னுடையது ஆகிவிடுமா? அருணாசல பிரதேசத்தில் உள்ள இடங்களுக்கு சீனா பெயரை மாற்றுவது உரிமை…
சீன விவகாரத்தை திசை திருப்பவே பிரதமர் மோடி, கச்சத்தீவு விவகாரத்தை எடுத்துள்ளார்: டிஆர்பி ராஜா
கச்சத்தீவு விவகாரம் தமிழக அரசியலில் மீண்டும் விவாதத்தை கிளப்பியுள்ளது. இந்த நிலையில், அமைச்சர் டிஆர்பி ராஜா, சீன விவகாரத்தை திசை திருப்பவே…
2019 தேர்தலில் சில சுணக்கங்களால் தோற்றேன்: டாக்டர் கிருஷ்ணசாமி!
“2019 மக்களவைத் தேர்தலில் சில சுணக்கங்களால் தோற்றேன். அதிமுக தொண்டர்கள் தீவிரமாக பணியாற்றி வெற்றி பெற வைப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் தான்…
நாய் என்றைக்கும் சிங்கமாகாது, ஓநாயாக வேண்டுமானால் ஆகலாம்: டிடிவி தினகரன்!
டிடிவி தினகரன் வீட்டு காவல் நாய்களாக இருந்தோம், இப்போது சீறும் சிங்கங்களாக மாறிவிட்டோம் என ஆர்பி உதயகுமார் பேசிய நிலையில், “நாய்கள்…
10 ஆண்டுகளாக கச்சத்தீவை மீட்க பாஜக எடுத்த நடவடிக்கை என்ன?: செல்வப்பெருந்தகை
கடந்த 10 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் கச்சத்தீவை மீட்பதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை…
