ரயில்வே வேலைக்கு நிலம் பெற்ற வழக்கு: ராப்ரி தேவி, மகள்களுக்கு ஜாமீன்!

ரயில்வேயில் வேலை வழங்க நிலம் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் பிஹார் முன்னாள் முதல்வர் ராப்ரி தேவிக்கும், அவரது இரண்டு மகள்களுக்கும் டெல்லி…

மக்களவைத் தேர்தலில் பாஜக மீது எந்தளவுக்கு தமிழக மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர் என்பது தெரியும்: கனிமொழி

“பாஜக மீது தமிழக மக்கள் வைத்திருக்கக் கூடிய நம்பிக்கை கடந்த தேர்தலிலேயே தெரிந்தது. வரக்கூடிய மக்களவைத் தேர்தலில் பாஜக மீது எந்தளவுக்கு…

என் சொந்த இடத்தில் இருப்பது போன்ற உணர்வுதான் உள்ளது: விஜயதரணி

“வேறொரு இடத்தில் இருப்பது போன்ற எந்த உணர்வும் எனக்கில்லை. என் சொந்த இடத்தில் இருப்பது போன்ற உணர்வுதான் உள்ளது” என்று பாஜகவில்…

பாஜக எங்க வீடு.. மிச்சம் மீதி எங்களுக்கு: பண்ருட்டி ராமச்சந்திரன்!

பிரதமர் மோடி பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் ஓபிஎஸ் பங்கேற்காதது பற்றிய கேள்விக்கு, பண்ருட்டி ராமச்சந்திரன் மழுப்பலாக பதில் அளித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி…

அரசுப் பேருந்துகளில் இ-டிக்கெட் வழங்கும் திட்டத்தினை அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்!

அரசுப் பேருந்துகளில் மின்னணு பயணச் சீட்டு இயந்திரங்கள் மூலமாக பயணச்சீட்டு வழங்கும் திட்டத்தினை அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார். மாநகர் போக்குவரத்துக்…

தமிழகமெங்கும் 3 நாட்களுக்கு பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டங்கள்: திமுக அறிவிப்பு!

தமிழ்நாடு முழுவதும் மாநகரம் மற்றும் நகரங்களில் மார்ச் 2, 3, மற்றும் 4ஆம் தேதிகளில் முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா மற்றும்…

நிருபரை ஒருமையில் திட்டி தீர்த்த காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர்!

திருச்சியில் கேள்வி கேட்ட பத்திரிகையாளரை காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் ஒருமையில் திட்டினார். நீ யாரிடமோ கோசு வாங்கி கொண்டு இப்படி கேட்கிறாய்.…

அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்: டிடிவி தினகரன்!

தமிழக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் நியாய விலைக்கடைகள் மூலம் தரமான அரிசி விநியோகிக்கப்படுவதை தமிழக…

மணிப்பூரில் போலீஸ் அதிகாரி கடத்தப்பட்டதால் கூடுதல் ராணுவம் வரவழைப்பு!

மணிப்பூரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பதவியில் உள்ள காவல் அதிகாரி ஒருவர் நேற்று (செவ்வாய்க்கிழமை) கடத்தப்பட்டார். இதனால், அம்மாநிலத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.…

2047-ல் இந்தியா வல்லரசாக வேண்டும் என்பதே பிரதமர் மோடியின் எண்ணம்: எல்.முருகன்

“பிரதமர் மோடியின் ஒரே எண்ணம் 2047ல் இந்தியா உலக வல்லரசாக இருக்க வேண்டும். இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக இருக்க வேண்டும் என்பதே.…

தமிழகத்தில் மத்திய அரசின் திட்டங்கள் இருட்டடிப்பு: பிரதமர் மோடி

“தமிழகத்தில் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து செய்தித்தாள்களில் தமிழக அரசு வெளியிடுவதில்லை. எத்தனை தடைகள் வந்தாலும், அந்தத் தடைகளை தாண்டி தமிழகத்தில்…

3% ஓட்டு வச்சிருக்க கட்சிக்கு யாராவது போவாங்களா?: எஸ்.பி.வேலுமணி

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பாஜகவில் இணைய போவதாக ஒரு தகவல் பரவியது. இந்த நிலையில் இது முற்றிலும் பொய் என்று…

பதஞ்சலி விளம்பரங்களை உடனடியாக நிறுத்த வேண்டும்: உச்ச நீதிமன்றம் கண்டனம்!

பதஞ்சலி நிறுவன விளம்பர சர்ச்சையில் அரசு கண்களை மூடிக் கொண்டிருப்பதாக உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பதஞ்சலி ஆயுர்வேத பொருட்கள்…

பாலாற்றின் குறுக்கே ஆந்திர அணை கட்ட முயற்சிப்பது கூட்டாட்சிக்கு எதிரானது: துரைமுருகன்

“பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தன்னிச்சையாக ஒரு புதிய அணையை கட்ட முயற்சிப்பது கூட்டாட்சிக்கு எதிரானது” என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்…

வருவாய்த்துறை அலுவலர்களின் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்: டிடிவி.தினகரன்

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி, வேலை நிறுத்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க…

காசாவில் மனிதாபிமான நெருக்கடிகள் அதிகரித்துள்ள நிலையில் நிலையான தீர்வு தேவை: ஜெய்சங்கர்

மோதல் காரணமாக மனிதாபிமான நெருக்கடிகள் அதிகரித்துள்ள நிலையில் நிலையான தீர்வு தேவை. இது மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உடனடி நிவாரணமாக இருக்கும்…

மார்ச் 4-ந்தேதி ஆஜராகும்படி கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கெஜ்ரிவாலுக்கு 8-வது முறையாக இன்று சம்மன் அனுப்பியுள்ளது. அந்த சம்மனில் மார்ச் 4-ந்தேதி அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.…

செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் பள்ளிக்கல்விக்குத் தேவை: அன்பில் மகேஷ்!

செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் பள்ளிக்கல்விக்குத் தேவை என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார். உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின்…