உனது உருவம் உயிருள்ளவரை என் உயிராழத்தில் தேங்கி நிற்கும் என்று சந்தனுக்கு சீமான் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நாம் தமிழர் தலைமை…
Category: முக்கியச் செய்திகள்
மே 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக ரயில்வே யூனியன் எச்சரிக்கை!
பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வரும் மே மாதம் ஒன்றாம் தேதி முதல் நாடு முழுவதும் ரயில்களை…
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினின் 71வது பிறந்த நாள் இன்று கொண்டாட்டம்!
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினின் 71வது பிறந்த நாள் இன்று. தமிழ்நாடு முழுக்க திமுகவினர் சார்பாக பிறந்த நாள் கொண்டாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.…
வங்கதேசத்தில் வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து: 43 பேர் பலி
வங்கதேசத்தில் 6 தளங்கள் கொண்ட வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 43 பேர் பலியாகினர். பலர் படுகாயங்களுடன் உயிருக்குப் போராடி வருகின்றனர்.…
ஸ்டெர்லைட் வழக்கு தீர்ப்பு சூழலை கெடுக்கும் நிறுவனங்களுக்கு எச்சரிக்கை: ஜவாஹிருல்லா!
ஸ்டெர்லைட் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு சூழலை மாசுப்படுத்தும் கோராமண்டல் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு எச்சரிகையாக அமையும் என மனிதநேய மக்கள் கட்சித்…
தி.மு.க.வை தொடுவதற்கு இந்தியாவிலேயே ஆள் இல்லை: அமைச்சர் எ.வ.வேலு
தி.மு.க.வை தொடுவதற்கு இந்தியாவிலேயே ஆள் இல்லை என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார். செங்கல்பட்டில் அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- மத்திய…
இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும்: அன்பில் மகேஷ்
இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட அமைச்சர் அன்பில் மகேஷ் மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளார். சம வேலைக்கு சம ஊதியம் கோரி இடைநிலை…
தங்கம் தென்னரசு வழக்கு: குப்பனுக்கும் கருப்பனுக்கும் இப்படி செய்வீங்களா?: நீதிபதி ஆனந்த் வெங்கடேசன்!
தங்கம் தென்னரசு வழக்கு மாதிரி குப்பனுக்கும் கருப்பனுக்கும் இப்படி செய்வீங்களா என்று கேள்விகளால் திணறடித்தார் நீதிபதி ஆனந்த் வெங்கடேசன். திமுக ஆட்சி…
காங்கிரஸ் யாரிடமும் சீட்டுக்காக கெஞ்சியது இல்லை: செல்வப்பெருந்தகை
“காங்கிரஸ் எந்தக் காலத்திலும் சீட்டுகளுக்காக யாரிடமும் கெஞ்சியது இல்லை. திமுகவுடன் நாங்கள் தோழமை உணர்வோடு இருக்கிறோம். பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறோம்” என…
கீழடியில் இரண்டாம் கட்ட அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் விரைவில் தமிழக அரசிடம் ஒப்படைப்பு: மத்திய அரசு
கீழடியில் இரண்டாம் கட்ட அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட 5,765 பொருட்கள் விரைவில் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்படும் என உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு…
கண்டா வரச் சொல்லுங்க போஸ்டருக்கு பதில் சொன்ன எம்.பி. சு. வெங்கடேசன்!
பல்வேறு விஷயங்களில், தமிழகத்துக்காக, மத்திய அரசிடம் நேரடியாக குரல் கொடுத்து வரும் நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசனைக் காணவில்லை என்று போஸ்டர்…
இமாச்சல் முதல்வருக்கு எதிராக மாநில காங்கிரஸ் தலைவர் பிரதிபா சிங் போர்க்கொடி!
இமாச்சலப் பிரதேசத்தில் அனல் பறக்கும் அரசியல் நகர்வுகள் நடந்த வண்ணம் உள்ளன. இன்று (பிப்.29) காலையில் கட்சி மாறி வாக்களித்த காங்கிரஸ்…
சிபிஐ ‘பாஜகவின் செல்’ போல செயல்படுகிறது: அகிலேஷ் யாதவ்
“மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேச மக்கள், மத்தியில் பாஜக அரசை அகற்றுவார்கள். தேர்தலுக்கு முன் சம்மன்கள் அனுப்பப்படுகிறது. சிபிஐ ‘பாஜகவின் செல்’…
மக்கள் கூட்டணி குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்: மாயாவதி
“மக்களவைத் தேர்தலில் எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமைக்க மாட்டோம் என்று பகுஜன் சமாஜ் கட்சி பலமுறை தெளிவாக அறிவித்துவிட்டோம்” என்று பகுஜன்…
வீட்டு வசதித்துறை செயலாளர்கள் அடிக்கடி மாற்றப்படுவது ஏன்?: அன்புமணி!
வீட்டு வசதித்துறை செயலாளர்கள் அடிக்கடி மாற்றப்படுவது ஏன்? என்பது குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும் என்றும் வீட்டு வசதித்துறை செயலாளர்…
வடக்கு – தெற்கு என்ற பிளவை எதிர்க்கட்சிகள் உருவாக்கின: ராஜ்நாத் சிங்
குறுகிய அரசியல் ஆதாயத்துக்காக வடக்கு – தெற்கு என்ற பிளவை எதிர்க்கட்சிகள் உருவாக்கின என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.…
பொன்முடிக்கு எதிரான செம்மண் குவாரி வழக்கில் மேலும் ஒருவர் பிறழ் சாட்சியம்!
பொன்முடி எதிரான வழக்கில் ஓய்வு பெற்ற விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் பிறழ் சாட்சியம் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் செம்மண்…
நான் பதவி விலகவில்லை; நாங்கள் போராளிகள்: இமாச்சல் முதல்வர்!
“காங்கிரஸ் அரசைக் கவிழ்க்கும் சதியை முறியடித்துள்ளோம். நான் ராஜினாமா செய்யவில்லை. நாங்கள் போராளிகள். நிச்சயமாக பெரும்பான்மையை நிரூபிப்போம்” என்று இமாச்சலப் பிரதேச…
