கேடுகளுக்கு வழிவகுக்கும் கொடுங்கையூர் குப்பை எரிஉலை திட்டத்தை கைவிட வேண்டும் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து…
Continue ReadingCategory: முக்கியச் செய்திகள்
ரெயில் விபத்தை தடுத்த தம்பதிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் ரூ.5 லட்சம் வெகுமதி அறிவிப்பு!
சென்னையிலிருந்து கொல்லம் நோக்கிச் சென்ற விரைவு ரெயிலும் செங்கோட்டை ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. டார்ச் லைட் ஒளியின் மூலம் ரெயில் ஓட்டுநரிடம்…
இஸ்ரேல் – ஹமாஸ் இடையில் நிரந்தர போர் நிறுத்தம் ஏற்படும் என நம்புகிறேன்: ஜோ பைடன்
ஹமாஸ் பிடியில் சிக்கியிருக்கும் பிணைக் கைதிகளை விடுவிக்கும் ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டால் இஸ்லாமியர்களின் புனித ரமலான் மாதத்தையொட்டி போர் நிறுத்தத்தை மேற்கொள்ள இஸ்ரேல்…
பாகிஸ்தான் பஞ்சாப் மாகாண முதல்வராக நவாஸ் ஷெரீப் மகள் பதவியேற்பு!
பஞ்சாப் மாகாண முதல்வராக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் நவாஸ் நேற்று பதவியேற்றார். பாகிஸ்தானில் கடந்த 8ம் தேதி…
மவ்லானா ஆசாத் கல்வி சங்கத்தைக் கலைப்பது என்ற முடிவைக் கைவிட வேண்டும்: ஜவாஹிருல்லா!
மத்திய பாஜக அரசு எடுத்துள்ள ஒரு புதிய முடிவு, முஸ்லிம் மாணவர்களுக்கு கடும் பாதிப்பை உருவாக்கும் என ஜவாஹிருல்லா பதற்றம் தெரிவித்துள்ளார்.…
மக்களவை தேர்தலில் நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் கர்நாடகாவில் போட்டி!
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாரானும், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரும் வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவது ஏறக்குறைய உறுதியாகி உள்ளது…
கார்த்தி சிதம்பரம் மீது புதிய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது அமலாக்கத்துறை!
சீனர்களுக்கு விசா வழங்க ரூ.50 லட்சம் பெற்ற வழக்கில் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை குற்றச்சாட்டின் கீழ் காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம்…
வாசனை மூப்பனார் ஆத்மா மன்னிக்காது: செல்வப் பெருந்தகை
பாஜகவுடன் தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி அமைத்ததை அக்கட்சியின் நிறுவனரான மறைந்த ஜிகே மூப்பனாரின் ஆத்மா ஒருபோதும் மன்னிக்காது என தமிழ்நாடு…
எடப்பாடி பழனிசாமியை சந்தித்தது குறித்து யுவராஜா விளக்கம்!
எடப்பாடி பழனிசாமியை த.மா.கா. இளைஞரணி தலைவர் யுவராஜா சேலத்தில் உள்ள அவரது வீட்டில் சந்தித்து பேசினார். மக்களவைத் தேர்தல் தொடர்பாக பா.ஜ.க…
மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண இலங்கை அமைச்சரிடம் இந்திய தூதர் வலியுறுத்தல்!
இந்திய – இலங்கை மீனவர் பிரச்சினையை மனிதாபிமான முறையில் தீர்க்க வேண்டும் என்று இலங்கைக்கான இந்திய தூதர் சந்தோஷ் ஜா வலியுறுத்தினார்.…
பாலஸ்தீன பிரதமர் முகமது ஷ்டய்யே ராஜினாமா!
காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தொடர் தாக்குதல் எதிரொலியாக ராஜினாமா முடிவை எடுத்திருப்பதாக பாலஸ்தீன பிரதமர் முகமது ஷ்டய்யே…
ராவி நதியின் பாகிஸ்தானுக்கான நீர் ஓட்டத்தை இந்தியா நிறுத்தி உள்ளது!
இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் ஓடும் ராவி நதியின் குறுக்கே ஷாபூர் தடுப்பணை கட்டும் பணி, பல்வேறு காரணங்களால் தொடர்ந்து தாமதமானது.…
அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு!
வீட்டுவசதி வாரிய முறைகேடு வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்து எம்.பி., எம்எல்ஏ சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்துள்ள உயர்…
தேர்தலையொட்டி தமிழ்நாட்டில் 25 கம்பெனி மத்திய ஆயுதப் படையினர் பாதுகாப்புப் பணி!
மக்களவைத் தேர்தலையொட்டி தமிழ்நாட்டில் 25 கம்பெனி மத்திய ஆயுதப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். வரும் மார்ச் 1ஆம் தேதி 15…
லோக்சபா தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக வதந்தி பரப்பிட்டாங்க: அன்புமணி
லோக்சபா தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக பாமக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக பரவும் தகவல்கள் உண்மையில்லை என்றும், அதிகாரப்பூர்வமாக நாங்கள் கூட்டணி…
பாஜக கட்சியின் கொள்கைகளை பிடித்து மேலும் சில தலைவர்கள் இணைகின்றனர்: வானதி சீனிவாசன்
“பாஜக கட்சியின் கொள்கைகளை பிடித்து, உன்னதமான உணர்வோடுதான் பிற கட்சியினர் இணைகின்றனர். இதைப் பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள் பண பேரம் என கூறுகின்றனர்”…
பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டம் நடத்திய விவசாயிகள் கைது!
காஞ்சிபுரம் அருகே பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக போராட்டம் நடத்த முயன்ற விவசாயிகள் 150-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். பரந்தூர் புதிய…
டெல்லியில் ஆட்சி செய்வதற்கு எனக்கு நோபல் பரிசே வழங்க வேண்டும்: கெஜ்ரிவால்
டெல்லியில் எப்படி சிறப்பாக ஆட்சி செய்கிறேன் என எனக்கு மட்டும்தான் தெரியும். இதற்காக எனக்கு நோபல் பரிசே வழங்க வேண்டும் என்று…
