தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக – காங்கிரஸ் முதல்கட்ட பேச்சுவார்த்தை!

மக்களவை தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக – காங்கிரஸ் இடையே முதல்கட்ட பேச்சுவார்த்தை நேற்று நடந்தது. இதில் முடிவு எட்டப்படாததால்…

விஜய் அரசியலுக்கு வருவதற்கு எந்த தடையும் இல்லை: ஜி.கே.வாசன்

தேர்தல் நெருங்கும்போது கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும் என்று ஜி.கே.வாசன் கூறினார். தென்னிந்திய அளவிலான கராத்தே போட்டி ஈரோடு வேளாளர் சி.பி.எஸ்.இ. பள்ளிக்கூடத்தில்…

ராகுல் காந்தி நியாய நடைப்பயணம்: மம்தா பானர்ஜிக்கு மல்லிகார்ஜுன கார்கே கடிதம்!

காங்கிரஸ் கட்சியின் இந்திய ஒற்றுமை நியாய நடைப்பயணம் அஸ்ஸாமிலிருந்து, மேற்கு வங்கத்தை அடைந்துள்ளது. அடுத்த சில நாட்கள் மேற்குவங்கத்தில் நடைபெறவுள்ள இந்த…

வேலைக்கு நிலம் லஞ்சம்: ராப்ரி தேவி, மிசாபார்திக்கு சிறப்பு நீதிமன்றம் சம்மன்!

வேலைக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் முன்னள் பீஹார் முதல்வர் லாலு பிரசாத் மனைவி ராப்ரி, மகள் மிசாபார்தி ஆகியோருக்கு சிறப்பு நீதிமன்றம்…

ஹமாஸைவிட இஸ்ரேலைப் பார்த்துதான் அஞ்சுகிறோம்: பிணைக்கைதிகள்!

இஸ்ரேல் பிணைக்கைதிகள் மூன்று பேர் பேசும் புதிய காணொலி ஒன்றினை ஹமாஸ் அமைப்பு பகிர்ந்துள்ளது. அதில் பிணைக்கைதிகள் இஸ்ரேலின் மீது குற்றம்சாட்டும்…

தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தி.மு.க., பைல்ஸ் -3 வெளியிட்டார்!

தி.மு.க., எம்.பி., ஆ.ராசா – முன்னாள் டிஜிபி ஜாபர்சேட் ஆகியோரின் தொலைபேசி உரையாடல் இடம்பெற்றுள்ள தி.மு.க., பைல்ஸ் பாகம் மூன்று என்ற…

மக்களை அடிமையாக்குவதற்காகவே இந்தியை திணிக்கிறார்கள்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்!

மக்களை அடிமையாக்குவதற்காகவே இந்தியை திணிக்கிறார்கள் என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்து உள்ளார். மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் பேசிய…

22 இந்தியர்களுடன் சென்ற வணிக கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

ஏடன் வளைகுடாவில் இந்தியர்களுடன் சென்ற வணிக கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. சம்பவ இடத்திற்கு இந்திய கப்பற்படை கப்பல்…

யாரும் அவசரப்பட்டு முடிவெடுக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன்: கார்கே!

பீகாரில் இப்போது மிகப் பெரிய அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், இது குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே யாரும் அவசரப்பட்டு…

அண்ணாமலைக்கு அரசியல் வரலாறு தெரியாது: கேபி முனுசாமி

1998 நாடாளுமன்றத் தேர்தலின்போது பாஜகவை இங்கே அழைத்து வந்து கூட்டணியை உருவாக்கியவர் ஜெயலலிதா என அண்ணாமலைக்கு அதிமுக துணைப் பொதுச் செயலாளர்…

மகாராஷ்டிராவில் மராத்தா இடஒதுக்கீடு கோரிக்கை அரசு ஏற்பு!

மராத்தா ஜாதியினருக்கு இடஒதுக்கீடு வழங்க கோரி மனோஜ் ஜாரங்கே நேற்று பல லட்சம் பேருடன் தொடங்கிய உண்ணாவிரதப் போராட்டம் இன்று முடிவுக்கு…

போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் புதிய திட்டம்: நிதின் கட்காரி

போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ரோப்வே எனப்படும் தேசிய கயிறு பாதை திட்டத்தை மத்திய அரசு கொண்டுவர உள்ளதாக சாலை போக்குவரத்து…

நாகர்கோவிலில் குற்றவாளிகளை கைது செய்யக் கோரி சீமான் தலைமையில் போராட்டம்!

நாம் தமிழர் கட்சியின் குமரி மாவட்ட நிர்வாகி சேவியர் குமார் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி நாம்…

கச்சத்தீவு திருவிழாவுக்கு செல்வோர் பிப். 6க்குள் பதிவு செய்ய வேண்டும்!

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா பிப்.23ம் தேதி துவங்குகிறது. இந்த விழாவுக்கு செல்லும் பக்தர்கள் பிப்.6ம் தேதிக்குள் பதிவு செய்ய…

மணிப்பூரில் அமைதியைக் கொண்டுவர முயற்சித்து வருகிறோம்: மணிப்பூர் டிஜிபி!

மணிப்பூர் மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட மத்திய, மாநில அமைப்புகள் இணைந்து பணியாற்றி வருவதாக அம்மாநில டிஜிபி ராஜீவ் சிங் தெரிவித்துள்ளார். கடந்த…

டெல்லி குடியரசு தின விழாவில் தமிழகத்தை பறைசாற்றும் குடவோலை முறை அலங்கார ஊர்தி!

டெல்லியில் இன்று நடைபெற்ற குடியரசு தின விழாவில் “பழந்தமிழ்நாட்டின் குடவோலை முறை மக்களாட்சியின் தாய்” என்ற கருப்பொருளின் அடிப்படையில், 10 ஆம்…

பீகார் ஆளுநருடன் முதல்வர் நிதிஷ்குமார் திடீர் சந்திப்பு!

பீகார் மாநில ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை முதல்வர் நிதிஷ்குமார் திடீரென சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. பீகாரில் தற்போது முதல்வர்…

இந்தியா, பிரான்ஸ் நாட்டு தலைவர்கள் இடையே பேச்சுவார்த்தை!

இந்தியா மற்றும் பிரான்ஸ் நாடுகள் பாதுகாப்பு தொழிற்துறை சார்ந்த எதிர்கால செயல்திட்டங்களில் ஒன்றிணைகிற முடிவு இரு நாட்டு தலைவர்கள் இடையேயான பேச்சுவார்த்தையில்…