இலங்கை அமைச்சர் சனத் நிஷாந்த சாலை விபத்தில் சிக்கி உயிரிழப்பு!

இலங்கையின் கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை நிகழ்ந்த வாகன விபத்தில் இலங்கை அமைச்சர் சனத் நிஷாந்த பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இலங்கையின்…

பிரான்ஸுக்கு இந்தியர்களை அழைக்கும் அதிபர் இம்மானுவேல் மேக்ரான்!

குடியரசு தின விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, இந்திய அரசின் அழைப்பை ஏற்றுப் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் இந்தியா வந்துள்ளார்.…

மதுரையைச் சேர்ந்த பூரணம் அம்மாளுக்கு முதலமைச்சரின் சிறப்பு விருது வழங்கி கவுரவிப்பு!

அரசு பள்ளியை மேம்படுத்த ரூ.7 கோடி மதிப்புடைய தனது நிலத்தை தானமாக வழங்கிய மதுரையை சேர்ந்த ஆயி எனும் பூரணம் அம்மாளுக்கு…

ஆல்ட் நியூஸ் ஜுபைருக்கு கோட்டை அமீர் மத நல்லிணக்க விருது!

குடியரசு தின விழாவில், தமிழக அரசின் மத நல்லிணக்கத்துக்கான கோட்டை அமீர் விருது பத்திரிகையாளரும், ஆல்ட் நியூஸ் இணையதளத்தின் இணை நிறுவனருமான…

டெல்லியில் தேசியக் கொடியேற்றினார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு!

75வது குடியரசு தின விழா நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி தலைநகர் டெல்லியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு…

டெல்லியில் போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி!

75-வது குடியரசு தின விழா நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி போர்…

திமுக எம்எல்ஏ மகன், மருமகளுக்கு பிப். 9 வரை நீதிமன்ற காவல்!

வீட்டில் பணி செய்த பெண்ணை கொடுமைப்படுத்திய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட திமுக எம்எல்ஏவின் மகன், மருமகளை பிப்ரவரி 9-ம் தேதி வரையில்…

குடியரசு தின நிகழ்வுக்கான ஆளுநர் ரவியின் அழைப்பை நிராகரிக்கிறோம்: முத்தரசன்!

தேசத் தந்தையைப் பற்றி அவதூறு பரப்பும் ஆளுநரின் மலிவான போக்கால் குடியரசு தின நிகழ்வு அழைப்பை நிராகரிக்கிறோம் என்று இந்தியக் கம்யூ.கட்சி…

மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு ராகுல் காந்தி கைது செய்யப்படுவார்: அஸ்ஸாம் முதல்வர்!

2024 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்படுவார் என்று அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா…

இண்டியா கூட்டணியில் எந்தப் பூசலும் இல்லை: சுப்ரியா சுலே!

“மம்தா பானர்ஜி எங்களுடைய அக்கா. நாங்கள் அவரை நேசிக்கிறோம், மதிக்கிறோம். இண்டியா கூட்டணி ஒன்றுபட்டுள்ளது. நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராடுவோம்” என…

மாடுபிடி வீரர் அபிசித்தர் 10 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்தார்!

மதுரை அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட ஜல்லிக்கட்டு அரங்கில் இன்று முதன் முதலாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில், சிவகங்கை…

அமைச்சர் சேகர்பாபு கோயில்களில் கட்டப்பஞ்சாயத்து செய்கிறார்: எச்.ராஜா!

“தமிழக அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கோயில்களில் கட்டப்பஞ்சாயத்து செய்து வருகிறார்” என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா குற்றம்சாட்டியுள்ளார். பாஜக…

பாஜக பெண் நிர்வாகியின் சகோதரியை தாக்கிய பாஜகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: வன்னியரசு!

பாஜக பெண் நிர்வாகியின் சகோதரியை கொடூரமாக தாக்கிய பாஜகவினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி…

தமிழக மீனவர்கள் மீதான இலங்கையின் கைது நடவடிக்கையால் பதற்றமான சூழல்: முதல்வர் ஸ்டாலின்!

“தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்படுவது கவலையளிப்பதாக உள்ளது. இத்தகைய போக்கு பதற்றமான சூழ்நிலையை உருவாக்கும் என்பதால், இதில்…

சி.வி.சண்முகம் மீதான நான்கு வழக்குகளில் இரு வழக்குகள் ரத்து!

அதிமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் மீதான இரு அவதூறு வழக்குகளை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம் இரண்டு…

போர்க் கைதிகளுடன் ரஷ்ய விமானம் விழுந்து நொறுங்கியது!

உக்ரைன் நாட்டின் 65 போர்க் கைதிகள் உள்பட 74 பேர் உடன் சென்ற ரஷ்யாவின் ராணுவ விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில்,…

சட்டங்களின் பெயர் இந்தியில் மாற்றப்பட்டாலும் ஐபிசி என்றே குறிப்பிடுவேன்: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்!

ஐபிசி, சிஆர்பிசி மற்றும் ஐஇஏ ஆகிய குற்றவியல் சட்டங்களின் பெயர் இந்தியில் மாற்றப்பட்டாலும் ஐபிசி என்றே குறிப்பிடுவேன் என்று சென்னை உயர்நீதிமன்ற…

ஜெயலலிதாவின் வேதா இல்லத்துக்கு எதிரே சசிகலா கட்டியுள்ள பங்களாவில் கிரகப்பிரவேசம்!

சசிகலா போயஸ் கார்டனில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்துக்கு எதிரே பிரமாண்டமாக கட்டியுள்ள பங்களாவில் கிரகப்பிரவேசம் நடத்தினார். மறைந்த…