மம்தா இல்லாமல் இண்டியா கூட்டணியை யோசிக்க முடியவில்லை: ஜெய்ராம் ரமேஷ்!

“இண்டியா கூட்டணியின் முக்கியமான தூணாக திரிணமூல் காங்கிரஸ் இருக்கிறது. மம்தா பானர்ஜி இல்லாத இண்டியா கூட்டணியை யோசித்து கூட பார்க்க முடியாது”…

29ம் தேதி ராஜேஷ் தாஸ் நீதிமன்றத்தில் கண்டிப்பாக ஆஜராக வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு!

முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் விழுப்புரம் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியிருக்கிறது. வருகிற 29ம் தேதி…

நேதாஜியின் வீரத்தையும் புகழையும் போற்றி வணங்குகிறேன்: எடப்பாடி பழனிசாமி

நேதாஜியின் பிறந்தநாளையொட்டி, அவருக்கு எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி புகழாரம் சூட்டியுள்ளார். நேதாஜியின் பிறந்தநாளையொட்டி, அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது…

மியான்மர் ராணுவ விமானம் விழுந்து நொறுங்கி விபத்து!

மியான்மர் ராணுவ விமானம் மிசோரம் மாநிலம் லெங்புய் விமான நிலையத்தில் தரையிறங்கியபோது ஏற்பட்ட விபத்தில் 6 பேர் காயமடைந்தனர். விமானத்தில் விமானி…

கொரோனாவை விட கொடூரமான ‘டிசீஸ் எக்ஸ்’ என்ற நோய் பரவுது: உலக சுகாதார நிறுவனம்!

கொரோனாவை விட கொடூரமான ‘டிசீஸ் எக்ஸ்’ என்ற நோய் பரவி வருவதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. உலக சுகாதார…

தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரலை செய்வதில் என்ன பிரச்சினை?: உயர் நீதிமன்றம்!

“நாடாளுமன்றத்தின் அனைத்து நடவடிக்கைகளும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. தமிழக சட்டப்பேரவை நடவடிக்கைகள் முழுவதையும் நேரடி ஒளிபரப்பு செய்வதில் என்ன பிரச்சினை உள்ளது?”…

அதிமுகவில் இணைந்தார் உசிலம்பட்டி திமுக நகராட்சி சேர்மன் சகுந்தலா!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி திமுக நகராட்சி சேர்மன் சகுந்தலா, தனது ஆதரவாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்து அண்ணா அறிவாலயத்துக்கு…

திமுகவின் தேர்தல் அறிக்கை, இந்த முறை கதாநாயகியாகக்கூட இருக்கலாம்: கனிமொழி எம்பி!

திமுகவின் தேர்தல் அறிக்கை, இந்த முறை கதாநாயகியாகக்கூட இருக்கலாம் என சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக்…

மாநில மகளிர் கொள்கைக்கு தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்!

சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் தொழில் துறை, சமூகநலத் துறை மற்றும் கலால்…

ராமேஸ்வரம் மீனவர்களை உடனடியாக மீட்க நடவடிக்கை தேவை: அன்புமணி!

வங்கக்கடலில் மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேரை இலங்கைக் கடற்படை கைது செய்திருக்கிறது. அவர்களின் இரு படகுகளையும் சிங்களப் படையினர்…

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் 6 பேர் கைது!

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த மீனவர்களை,…

அதிமுக கொடி மற்றும் சின்னம் தொடர்பான வழக்கில் ஓபிஎஸ் கோரிக்கையை ஏற்றது நீதிமன்றம்!

அதிமுக கொடி மற்றும் சின்னத்தை ஓபிஎஸ் பயன்படுத்துவதற்கு எதிராக இபிஎஸ் தொடர்ந்த வழக்கில் விசாரணை தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு…

ராமர் கோவில் சிலை பிரதிஷ்டை முடிந்ததும் எனது முதல் முடிவு: பிரதமர் மோடி!

நாடு முழுவதும் 1 கோடி வீடுகளுக்கு மேற்கூரை சூரிய மின்சக்தி வசதி ஏற்படுத்தித் தரும் ‘பிரதமரின் சூர்யோதயா’ என்ற திட்டம் செயல்படுத்தப்பட…

தமிழகத்தின் இறுதி வாக்காளா் பட்டியல் வெளியீடு!

தமிழகத்தின் இறுதி வாக்காளா் பட்டியல் இன்று வெளியிடப்பட்ட நிலையில், மாநிலத்தில் மொத்த வாக்காளா்களின் எண்ணிக்கை 6 கோடியே 18 லட்சத்து 90…

அயோத்தி கோயில் திறப்பை முன்வைத்து மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்: கார்த்தி சிதம்பரம்!

மத நம்பிக்கை என்பது தனிநபரின் விருப்பம் அயோத்தி கோயில் திறப்பை முன்வைத்து மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்று சிவகங்கை மக்களவை உறுப்பினர்…

திமுக ஆட்சியை ஆன்மிகத்துக்கு எதிராக சித்தரிக்க பாஜகவுடன் ஆளுநர் ரவி கூட்டு: சேகர்பாபு

“ஆளுநர் கூறியதைப் போல், இந்த ஆட்சியில், எந்தவிதமான அச்சுறுத்தலும் யாருக்கும் கிடையாது. தமிழகத்தில் ஏதாவது ஒருவகையில், ஆன்மிகத்துக்கு எதிராக இந்த ஆட்சி…

ராகுல் காந்தி கோயிலுக்கு போக அனுமதி மறுப்பு: கே.எஸ்.அழகிரி கண்டனம்!

சங்கர்தேவ் ஜன்மஸ்தான் கோயிலுக்கு செல்ல ராகுலுக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ள நிலையில், சென்னையில் போராட்டத்தில் குதிப்போம் என தமிழக காங்கிரஸ் கமிட்டி…

சென்னை மாம்பலம் கோயில் வளாகத்தில் கடும் அடக்குமுறை உணர்வு: ஆளுநர் ஆர்.என்.ரவி!

“பால ராமர் பிராண பிரதிஷ்டையை நாடு முழுவதும் கொண்டாடும்போது, சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள கோதண்டராமர் கோயில் பூசாரிகள் மற்றும் ஊழியர்களின்…