பில்கிஸ் பானு வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் சரணடைய உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பில்கிஸ் பானு வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளுக்கு கூடுதல் அவகாசம் வழங்க முடியாது. ஞாயிற்றுக்கிழமை (நாளை) சரணடைய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவு…

விஜயவாடாவில் 206 அடியில் உலகின் மிக உயரமான அம்பேத்கர் சிலை திறப்பு!

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் 206 அடியில் உலகின் மிக உயரமான அம்பேத்கர் சிலை நேற்று திறந்துவைக்கப்பட்டது. ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி…

துடிப்புமிக்க இந்தியாவை உருவாக்கும் ‘கேலோ இந்தியா’: அனுராக் தாக்குர்!

கேலோ இந்தியா ஒரு போட்டி என்பதோடு மட்டுமில்லாமல் துடிப்புமிக்க இந்தியாவை உருவாக்கும் தேசிய திட்டமாகும் என மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர்…

கத்துக்குட்டிகளுக்கு உரிய பாடத்தை புகட்டுவோம்: காயத்ரி ரகுராம்!

எதிரிகளுக்கும், கத்துக்குட்டிகளுக்கும் உரிய பாடத்தை புகட்டி வரும் புரட்சித் தமிழர், எதிர்க்கட்சித் தலைவர், கழக பொதுச்செயலாளர் எடப்பாடியார் அவர்களின் கீழ் கழகம்…

ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் வழிகாட்டும் திராவிட மாடல் அரசு: உதயநிதி

கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளைப் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கும் நிலையில், இதில் அமைச்சர் உதயநிதி பேசிய பேச்சுக்கு அரங்கமே…

மணிப்பூர் வீரர்களுக்கு சகோதர உணர்வோடு தமிழகத்தில் பயிற்சி: முதல்வர் ஸ்டாலின்!

“மணிப்பூரில் நிலவும் பிரச்சினைகளால், அங்குள்ள விளையாட்டு வீரர்கள் பயிற்சியைத் தொடர்ந்து மேற்கொள்ள முடியாமல் போக, அவர்களை சகோதர உணர்வோடு தமிழகத்துக்கு வரவேற்று,…

கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் கோலாகல ஆரம்பம்!

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், 13-வது கேலோ இந்தியா போட்டி, ரூ.39 கோடியில் மேம்படுத்தப்பட்ட, ‘டிடி தமிழ்’…

Continue Reading

சி.வி.சண்முகம் மீதான அவதூறு வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு!

தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி சி.வி.சண்முகம் மனுதாக்கல் செய்த நிலையில், அதுதொடர்பான தீர்ப்பு தொடர்பாக உயர் நீதிமன்றம்…

வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை மாலத்தீவு வெளியுறவுத்துறை மந்திரி மூசா சமீர் சந்தித்தார்!

இந்தியா – மாலத்தீவு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை மாலத்தீவு வெளியுறவுத்துறை மந்திரி மூசா…

சி.பி.ஐ., அமலாக்கத்துறையை வைத்து தேர்தலில் ஜெயிக்க நினைக்கிறது பா.ஜ.க: அதிஷி

சி.பி.ஐ., அமலாக்கத்துறையை வைத்து தேர்தலில் ஜெயிக்க நினைக்கிறது பா.ஜ.க. என்று டெல்லி கல்வித்துறை மந்திரி அதிஷி விமர்சித்துள்ளார். டெல்லி அரசின் மதுபான…

சனாதன வழக்கு: உதயநிதி ஸ்டாலின் பிப்.13-ல் ஆஜராக பீகார் கோர்ட் சம்மன்!

சனாதன தர்மத்தை ஒழிப்போம் என்ற பேச்சுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிப்ரவரி 13-ந் தேதி ஆஜராக…

அடுக்குமாடி குடியிருப்புகளின் மின் கட்டணம் குறைக்கப்படாதது ஏன்: அன்புமணி!

அடுக்குமாடி குடியிருப்புகளின் பொதுப்பயன்பாட்டு மின் கட்டணம் 3 மாதமாகியும் குறைக்கப்படாதது ஏன் என்று அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். பாமக தலைவர்…

பெரியார் பல்கலை. துணைவேந்தர் தொடர்ந்த வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு!

புலன் விசாரணை நடந்து வரும் நிலையில் நீதிமன்றம் எப்படி இதில் தலையிட முடியும்?’ என, தன் மீதான வழக்கை ரத்து செய்யக்…

திமுக எம்.எல்.ஏ மகன் வீட்டில் வேலை செய்த பெண்ணுக்கு கொடுமை: அண்ணாமலை!

18 வயது பட்டியல் சமூக இளம்பெண்ணை கடுமையாக தாக்கியும், சிகரெட்டால் சூடு வைத்தும் துன்புறுத்திய பல்லாவரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ கருணாநிதியின்…

‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ முறை ஜனநாயகத்துக்கு எதிரானது: வைகோ!

‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ முறை ஜனநாயகத்துக்கு எதிரானது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடிதம் எழுதியுள்ளார். ஓரே நாடு-…

மதுரையில் ஏறுதழுவுதல் அரங்கத்தை ஜன. 24-ல் முதல்வர் திறந்து வைக்கிறார்!

மதுரையில் மிகப் பிரமாண்டமாகக் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தை ஜன. 24-ல் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைக்கிறார். இது குறித்து முதல்வர்…

தமிழக மீனவர்கள் 40 பேரையும், படகுகளையும் மீட்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்: அன்புமணி

இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்கள் 40 பேரையும், அவர்களின் படகுகளையும் மீட்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பாமக தலைவர்…

திமுகவை வீழ்த்த அனைவரும் ஒன்றுபட வேண்டும்: வி.கே.சசிகலா

சென்னை தியாகராய நகரில் உள்ள தனது இல்லத்தில் எம்.ஜி.ஆர் உருவ படத்துக்கு வி.கே.சசிகலா மரியாதை செலுத்தினார். எம்.ஜி.ஆரின் 107 வது பிறந்த…