மணிப்பூர் மாநிலம் மோரே நகரில் நேற்று (புதன்கிழமை) குகி இனத்தவருக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டின் காரணமாக அங்கே…
Category: முக்கியச் செய்திகள்
ஈரான் தூதரை வெளியேற்றியது பாகிஸ்தான்!
பாகிஸ்தான் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலை அடுத்து, அந்நாட்டு தூதரை பாகிஸ்தான் வெளியேற்றி உள்ளது. இது தொடர்பாக இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்களிடம்…
மோடி தலைமையிலான அரசு குறிப்பிடத்தக்க சாதனைகளை நிகழ்த்தியது: ஆண்டனி பிளிங்கன்
அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், இந்தியாவை அபரிமிதமான வெற்றி பெற்ற நாடாக அமெரிக்கா கருதுவதாக தெரிவித்துள்ளார். மோடி தலைமையிலான…
மதுரையில் பூரணம் அம்மாளை சந்தித்து பாராட்டிய அமைச்சர் உதயநிதி!
மதுரையில் கொடிக்குளம் அரசுப் பள்ளிக்கு ரூ.7 கோடி மதிப்புள்ள 1.52 ஏக்கர் நிலம் வழங்கிய வங்கி ஊழியர் ஆயி என்ற பூரணம்…
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது: மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!
‘இலங்கை கடற்படையினரின் சிறைபிடிப்பு நடவடிக்கைகளில் எந்த தளர்வும் இருப்பதாகத் தெரியவில்லை. இத்தகைய தன்னிச்சையான கைது நடவடிக்கைகளை தடுத்திட இலங்கை அரசுக்கு வலியுறுத்திட…
சிராவயல் மஞ்சுவிரட்டில் மாடுகள் முட்டியதில் சிறுவன் உட்பட 2 பேர் உயிரிழப்பு!
திருப்பத்தூர் அருகே சிராவயலில் நடைபெற்ற மஞ்சுவிரட்டில் 1,200-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. மாடுகள் முட்டியதில் சிறுவன் உட்பட 2 பேர் உயிரிழந்தனர்.…
துரோகக் கூட்டத்தை ஜனநாயக ரீதியில் வென்றெடுக்க பாடுபடுவோம்: ஓ.பன்னீர்செல்வம்
துரோகக் கூட்டத்தை ஜனநாயக ரீதியில் வென்றெடுக்க பாடுபடுவோம். வருகின்ற மக்களவைத் தேர்தலில் களப்பணியாற்ற அனைவரும் உறுதி ஏற்போம் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.…
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 2-ம் இடம் பெற்ற வீரர் பரிசை வாங்க மறுப்பு!
அலங்காநல்லூரில் நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டி முடிவில் மதுரை மாவட்டம் கருப்பாயூரணியைச் சேர்ந்த கார்த்தி, 18 காளைகளை அடக்கி முதல் பரிசை…
ஜல்லிக்கட்டு பாரம்பரியத்தை நிர்மலா சீதாராமன் திரித்து கூறுகிறார்: சு.வெங்கடேசன்!
“ஜல்லிக்கட்டு, ஏறு தழுவுதல் எல்லாம் தமிழர்களின் பாரம்பரியமிக்க கலாச்சாரம். இதை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திரித்து புராணம், இதிகாசத்துக்கு தொடர்பு…
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 18 காளைகளை அடக்கி கார்த்திக் முதலிடம்!
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 18 காளைகளை அடக்கிய கார்த்திக் முதலிடம் பெற்றார். உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி நேற்று காலை உறுதி…
ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக ஷர்மிளா நியமனம்!
ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக மறைந்த ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் மகளான ஒய்.எஸ். ஷர்மிளாவை காங்கிரஸ் கட்சி மேலிடம் நியமனம்…
கையில் கிடைத்த அனைத்திற்கும் கவர்னர் காவிச் சாயம் பூசுகிறார்: அமைச்சர் ரகுபதி!
கவர்னர் உடனே காவிக் கட்சியில் சேர்ந்துவிட்டு, அரசியல் பேசலாம் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். திருவள்ளுவர் குறித்து தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி…
திமுக – காங்கிரஸ் திட்டமிட்டு 2ஜி விசாரணையை நீர்த்து போக செய்தனர்: அண்ணாமலை!
திமுக பைல்ஸ்-3 ஆடியோவை வெளியிட்ட தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை, திமுக – காங்கிரஸ் திட்டமிட்டு 2ஜி விசாரணையை நீர்த்து போக…
திருவள்ளுவரை முதலில் துறவி என்றே சொல்லக்கூடாது: கனிமொழி
“திருவள்ளுவரை முதலில் துறவி என்றே சொல்லக்கூடாது. அவருக்கு திருமணமாகி மனைவி இருந்ததாக ஒரு கருத்து இருக்கிறது. அதேபோல, இல்லறத்தை பற்றி அத்தனை…
ராமேஸ்வரம் கோவிலுக்கு வெளியே தூய்மை பணியில் ஈடுபட்ட கவர்னர் ஆர்.என்.ரவி!
ராமேஸ்வரம் கோவிலுக்கு வெளியே தூய்மை பணியில் ஈடுபட்ட கவர்னர் ஆர்.என்.ரவி பதஞ்சலி முனிவர் நினைவிடத்தில் தரையில் அமர்ந்து தியானம் மேற்கொண்டார். தமிழக…
தெலங்கானா கவர்னர் தமிழிசையின் ‘எக்ஸ்’ சமூக வலைதளப் பக்கம் முடக்கம்!
கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனின் ‘எக்ஸ்’ சமூக வலைதளப் பக்கம் மர்ம நபர்களால் ஹேக் செய்து முடக்கப்பட்டுள்ளது. தெலங்கானா கவர்னரும் புதுச்சேரி துணைநிலை…
கிழக்கு லடாக் எல்லையில் நிலைமை சீராக இல்லை: ராணுவ தளபதி!
கிழக்கு லடாக்கில் உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு அமைந்துள்ள எல்லைப்பகுதியில் நிலைமை சீராக இல்லை என்றும் அங்கு பதற்றம் நீடிப்பதாகவும் வடக்கு ராணுவ…
இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை: முதல்வர் ஸ்டாலின் கடிதம்!
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு அந்நாட்டு சிறையில் வாடும் தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவித்திட நடவடிக்கை எடுக்கக்…
