பொங்கல் பண்டிகை ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ என்ற உணர்வினை பிரதிபலிக்கிறது: பிரதமர் மோடி

மத்திய இணை அமைச்சர் எல்.முருகனின் டெல்லி வீட்டில் நடந்த பொங்கல் கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். பொங்கல் பண்டிகை…

மார்ச் 15-ம் தேதிக்குள் இந்திய வீரர்கள் வெளியேற வேண்டும்: மாலத்தீவு அதிபர்!

மார்ச் 15-ம் தேதிக்குள் மாலத்தீவில் இருந்து இந்திய வீரர்கள் வெளியேற வேண்டும் என்று மாலத்தீவு அதிபர் முகமது முய்சு கெடு விதித்துள்ளார்.…

தென்கொரிய கடல்பகுதியில் வடகொரியா ஏவுகணை சோதனை!

தென்கொரிய கடற்பகுதியில் நேற்று வடகொரியா மீண்டும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை நடத்தியது. இதனால் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.…

பொங்கலுக்காக சொந்த ஊருக்கு புறப்பட்டவர்களை புலம்ப வைத்துள்ளது திமுக: ஜெயக்குமார்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்கு புறப்பட்டவர்களை திமுக அரசு புலம்ப வைத்துள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயகுமார் விமர்சித்துள்ளார். இது…

திமுக அறிக்கை வெளியிட்டிருப்பது நகைப்புக்குரியது: அண்ணாமலை

“1967 ஆம் ஆண்டு, அன்றைய பம்பாயிலும், பின்னர் 1990-களின் பிற்பகுதியில், பெங்களூர், சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட பல மாநகரங்கள் தகவல் தொழில்நுட்பத்…

துர்கா ஸ்டாலினுக்கு ராமர் கோயில் கும்பாபிஷேக அழைப்பிதழ் வழங்கப்பட்டது!

முதல்வர் மு.க. ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலினை நேரில் சந்தித்து, அவருக்கு அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக அழைப்பிதழை ஆர்எஸ்எஸ் –…

நாம் தமிழர் கட்சியினர் மீது பாஜகவினர் தாக்குதல்: சீமான் கண்டனம்!

“தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பாஜக, ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட மதவெறி அமைப்புகளின் வன்முறைச்செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைத் தடுக்க எவ்வித…

தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கைக்கு வாய்ப்பே இல்லை: தமிழக அரசு!

தமிழகத்தில் இருமொழிக்கொள்கையே தொடரும்; பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பகல் கனவு காண்பது போல மும்மொழிக் கொள்கையை உருவாக்க வாய்ப்பே இல்லை…

அரசுப்பள்ளிக்கு நிலத்தை கொடையளித்த ஆயி அம்மாளுக்கு குடியரசு தினத்தில் சிறப்பு விருது!

“மதுரையைச் சேர்ந்த ஆயி அம்மாளின் கொடையால் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயன்பெறுவார்கள். கல்வியையும் கற்பித்தலையும் உயர்ந்த அறமாகப் மதிக்கும் தமிழ்ச் சமூகத்தின் அடையாளமாக…

ஒபிசி என்பதால் மோடி பங்கேற்க சாமியார்கள் எதிர்க்குறாங்க: உதயநிதி!

மோடி பிற்படுத்தபட்ட வகுப்பு என்பதால்தான் ராமர் கோவில் நிகழ்ச்சியில் பங்கேற்க சாமியார்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் இந்த ஏற்றத்தாழ்வு குறித்து தான் நான்…

மிலிந்த் தியோரா விலகலால் காங்கிரசுக்கு பாதிப்பு இல்லை: ஜெயராம் ரமேஷ்

காங்கிரஸ் கட்சியில் ஒரு மிலிந்த் தியோரா விலகினால், லட்சக்கணக்கான மிலிந்த் தியோராக்கள் கட்சியில் இணைவார்கள் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியைச்…

முதல் அமைச்சர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்கள் சந்திப்பு!

தமிழ்நாடு முதல்-அமைச்சரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் பெ. சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர்…

வனவிலங்குகளால் ஏற்படும் உயிரிழப்புக்கு நிவாரண தொகை உயர்வு!

வனவிலங்கு மோதல்களால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு வழங்கப்படும் நிவாரண தொகையை ரூ.10 லட்சமாக உயர்த்தி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த அறிவிப்பு உடனடியாக…

அரசுப் பள்ளிக்கு நிலத்தை தானமளித்த பூரணம் அம்மாளை வணங்குகிறேன்: அன்பில் மகேஸ்!

அரசுப் பள்ளிக்கு நிலத்தை தானமளித்த பூரணம் அம்மாளை வணங்குகிறேன் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமைச்சர்…

கோயம்பேடு பேருந்து நிலைய இடம் குறித்து சர்ச்சை கிளப்பாதீர்: சேகர்பாபு

கோயம்பேடு பேருந்து நிலைய இடம் குறித்து சர்ச்சைகளைக் கிளப்ப வேண்டாம் என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார். இது குறித்து அமைச்சர் சேகர்பாபு…

தேசப் பாதுகாப்பினைக் கூட தேர்தல் நோக்கிலேயே பாஜக அணுகுகிறது: ஜெய்ராம் ரமேஷ்!

நாட்டின் பாதுகாப்பினைக் கூட பாஜக தேர்தல் கண்ணோட்டத்திலேயே அணுகுகிறது என்று காங்கிரஸ் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம் சாட்டினார். எக்ஸ்…

டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் குளறுபடிகளை தடுக்க விசாரணைக் குழுவை அமைக்க ஐகோர்ட் உத்தரவு!

டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் குளறுபடிகளை தடுக்க விசாரணைக் குழுவை அமைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணிகளுக்கு ஆட்சேர்க்கை நடத்த தமிழ்நாடு…

நியாய யாத்திரையில் பங்கேற்க இண்டியா கூட்டணி தலைவர்களுக்கு கார்கே அழைப்பு!

ராகுல் காந்தி மேற்கொள்ள உள்ள இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையில் பங்கேற்க, இண்டியா கூட்டணி தலைவர்களுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே…