சாட்சியம் அளிக்க எடப்பாடி பழனிசாமி நேரில் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சாட்சியம் அளிக்க எடப்பாடி பழனிசாமி நேரில் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கோடநாடு…

சபரிமலையில் கேரள அரசு முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும்: எல்.முருகன்!

சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்யாமல் ஊர் திரும்பும் நிலை இருப்பதாகவும், பக்தர்களின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு கேரள அரசு முன்னேற்பாடுகளை செய்ய…

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பாஜக எம்எல்ஏக்கு 25 ஆண்டுகள் சிறை!

15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், உத்தரப்பிரதேச பாஜக எம்எல்ஏ ராம்துலார் கோந்த் குற்றவாளி என தீர்ப்பளித்து 25…

ஜனநாயகப் படுகொலைக்கு சபாநாயகர்கள் துணை போகின்றனர்: திருமாவளவன்!

நாடாளுமன்ற மக்களவையில் இருவர் அத்துமீறிய சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக கேள்வியெழுப்பிய எதிர்க்கட்சி எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கின்றனர்.…

உ.பி. பெண் நீதிபதிக்கு பாலியல் கொடுமை: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிக்கு கடிதம்!

உ.பி. பெண் நீதிபதி ஒருவருக்கு பாலியல் கொடுமையால், அவர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதத்தில், என் வாழ்க்கையை முடித்துக்…

மஹுவா மொய்த்ரா வழக்கின் விசாரணை ஜனவரி 3-ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைப்பு!

எம்.பி பதவியில் இருந்து தான் நீக்கப்பட்டதற்கு எதிராக மஹுவா மொய்த்ரா கடந்த 11-ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.…

ரூ.6,000 நிவாரணத்தை ரொக்கமாக வழங்க தடை இல்லை: உயர் நீதிமன்றம்!

‘மக்களுக்கு வெள்ள நிவாரணம் உடனடி தேவை’ என தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், ‘இடைக்கால உத்தரவு பிறப்பித்து, அதனை தாமதப்படுத்த முடியாது’…

அதிமுக தலைமை அலுவலக வழக்கில் அறிக்கையை தாக்கல் செய்ய சிபிசிஐடிக்கு உத்தரவு!

அதிமுக தலைமை அலுவலகத்தில் புகுந்து முக்கிய ஆவணங்களை எடுத்து சென்ற விவகாரத்தில், விசாரணை நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய சிபிசிஐடிக்கு…

திமுகவுக்கும் பாஜகவுக்கும் ரகசிய உறவு: ஜெயக்குமார்

சென்னை மழை வெள்ள மீட்புப் பணிகள் தொடர்பாக தமிழக அரசை மத்திய குழு பாராட்டிய நிலையில், அதுகுறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்…

சிதம்பரம் கோயில் பக்தர்களுக்கு சொந்தமானது, தனிப்பட்ட யாரும் உரிமை கோர முடியாது: உயர்நீதிமன்றம்!

சிதம்பரம் கோயில் பக்தர்களுக்கு சொந்தமானது, தனிப்பட்ட யாரும் உரிமை கோர முடியாது என உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். சிதம்பரம் நடராஜர்…

அ.தி.மு.க. சார்பில் சென்னையில் 18-ந்தேதி கிறிஸ்துமஸ் விழா!

அ.தி.மு.க. சார்பில் கிறிஸ்துமஸ் விழா சென்னையில் 18-ந்தேதி நடக்கிறது. அ.தி.மு.க. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- அ.தி.மு.க., சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு அரணாக…

சென்னையில் எண்ணெய் கசிவை அகற்ற 75 படகுகள், 300 பணியாட்கள்!

சென்னை எண்ணூர் கிரீக் பகுதியில் எண்ணெய் கசிவை அகற்ற 75 படகுகள், 300 பணியாட்கள் ஈடுபடுத்தப்பட்டு நிவாரணப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று…

பலத்த பாதுகாப்பை மீறி புழல் சிறையில் இருந்து பெண் கைதி தப்பி ஓட்டம்!

புழல் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பெண் கைதி தப்பி ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. புழல் மத்திய சிறைச்சாலை என்பது…

நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: உதயநிதி ஸ்டாலின்!

நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். மத்திய அரசு இந்த விவகாரத்தில் உரிய விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என அமைச்சர்…

ஜிஎஸ்எல்வி ராக்கெட்டுக்கு தயாராகும் கிரையோஜெனிக் என்ஜின் சோதனை வெற்றி!

ஜிஎஸ்எல்வி. ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான கிரையோஜெனிக் A17 என்ஜின், மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாக இஸ்ரோ தெரிவித்திருக்கிறது. சந்திரயான்…

கூடுதல் நிதி வேண்டும்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் உக்ரைன் அதிபர் கோரிக்கை!

கூடுதல் நிதி அளிக்க வேண்டும் என்று அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றிய உக்ரைன் அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார். உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைவதற்கு…

நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாடு குறித்து விவாதிக்க காங்கிரஸ் நோட்டீஸ்!

பலத்த பாதுகாப்பை மீறி மக்களவையில் 2 நபர்கள் நுழைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில்,…

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலர் குழு நியமனத்தை எதிர்த்த வழக்கு தள்ளுபடி!

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலர் குழு நியமனத்தை எதிர்த்த வழக்கு மதுரை ஐகோர்ட்டு கிளையில் தள்ளுபடி செய்யப்பட்டது. மதுரை மீனாட்சி…