ரூ.6000 வெள்ள நிவாரணம் வழங்கும் திட்டத்தை இன்று தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின், மக்களின் துயர் நீக்க என்றும் மக்கள் பணியில்…
Category: முக்கியச் செய்திகள்
நாக்பூர் வெடிமருந்து நிறுவனத்தில் விபத்து; 9 பேர் பலி!
மாகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள பஜார்கான் கிராமத்தில் செயல்பட்டுவரும் வெடிமருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஏற்பட்ட வெடிவிபத்தில் 9 பேர்…
நாடாளுமன்ற அத்துமீறல் துரதிர்ஷ்டவசமானது, கவலைக்குரியது: பிரதமர் மோடி!
மக்களவையில் நடந்த பாதுகாப்பு அத்துமீறல் துரதிர்ஷ்டவசமானது, கவலைக்குரியது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் சாகர் சர்மா மற்றும்…
பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்ட ரஷ்ய அதிபர் புதின்!
ரஷ்யாவின் உக்ரைன் மீதான போர் நடவடிக்கை 2வது ஆண்டை நெருங்கி வருகிறது. இந்நிலையில் தான் முட்டை வடிவில் வந்த பிரச்சனையாலும், மூதாட்டி…
புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமி மகனுக்கு மாநில இளைஞரணித் தலைவர் பதவி!
புதிய தமிழகம் கட்சியின் 27ஆம் ஆண்டு தொடக்க விழாவில், கிருஷ்ணசாமி மகனுக்கு புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் பரந்து விரிந்து…
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள் ஜன.12-ல் வெளியிடப்படும் என அறிவிப்பு!
“குரூப் 2 தேர்வு முடிவுகள் ஜனவரி 12-ஆம் தேதி வெளியிடப்படும். விடைத்தாள்கள் திருத்தும் பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளது” என தமிழ்நாடு அரசுப் பணியாளர்…
நம்பியவர்களே விஜயகாந்த் முதுகில் குத்தினர்: பிரேமலதா!
“விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவர் ஆன மூன்று மாதங்களில் யாரையெல்லாம் நம்பி எம்எல்ஏ பதவி கொடுத்தாரோ, அவர்கள் அனைவரும் அவரின் முதுகில் குத்திவிட்டனர்.…
குரூப் 2, 2A தேர்வு முடிவு கால தாமதம் ஏன்: அண்ணாமலை!
குரூப் 2, 2A அரசுத் தேர்வு முடிவுகளை வெளியிடுவதோடு, காலதாமதத்துக்கான காரணங்களையும் பொதுவெளியில் கூற வேண்டும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை…
குவைத் மன்னர் செய்க் நவாப் அல் அகமது காலமானார்!
குவைத் மன்னர் செய்க் நவாப் அல் அகமது அல் சபா காலமானார். உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரது…
குரூப் 2/2A முதன்மைத் தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியிடப்படாததற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் கடந்த பிப்ரவரி மாதம் 25ஆம் தேதி நடைபெற்ற குரூப் 2/2A முதன்மைத் தேர்வுகளுக்கான முடிவுகள் இன்றுவரை…
மிக்ஜம் புயல் பாதிப்பு: இயக்குநர் அமீர் ரூ. 10 லட்சம் நிதியுதவி!
மிக்ஜம் புயல் பாதிப்பு நிவாரண நிதியாக ரூ.10 லட்சத்திற்கான காசோலையை முதல்வர் ஸ்டாலினிடம் இயக்குநரும் நடிகருமான அமீர் வழங்கினார். மிக்ஜம் புயல்…
நாடாளுமன்ற பாதுகாப்பை ஆய்வு செய்ய உயர் அதிகாரம் கொண்ட குழு அமைப்பு: ஓம் பிர்லா
நாடாளுமன்றத்தில் நிகழ்ந்த அத்துமீறல் சம்பவம் மீண்டும் நிகழாமல் இருக்க உறுதியான செயல்திட்டத்தை வகுப்பதற்கான குழுவை தான் அமைத்துள்ளதாக மக்களவை சபாநாயகர் ஓம்…
நாடாளுமன்ற அத்துமீறலை பயங்கரவாதத் தாக்குதல் எனக் கூறியது டெல்லி போலீஸ்தான்: காங்கிரஸ்
நாடாளுமன்றத்தில் நிகழ்ந்த அத்துமீறலை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அரசியலாக்கவில்லை என்றும், டெல்லி போலீஸ்தான் அதனை பயங்கரவாதத் தாக்குதல் எனக் கூறியுள்ளது என்றும்…
இந்தியா வந்துள்ள ஓமன் சுல்தானுக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் வரவேற்பு!
இந்தியா வந்துள்ள ஓமன் சுல்தான் ஹைதம் பின் தாரிக்-குக்கு குடியரசு தலைவர் மாளிகையில் சம்பிரதாய ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. ஓமன்…
வரும் 19 ஆம் தேதி டெல்லி செல்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்!
இந்தியா கூட்டணி கட்சிகளின் நான்காவது கூட்டம் டெல்லியில் வரும் 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. அடுத்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே…
ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் ஓர் அணியில் திரளவேண்டும்: கே.எஸ்.அழகிரி
இந்தியாவை மீட்பதற்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் ஓர் அணியில் திரளவேண்டும், என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ்…
பல் பிடுங்கிய வழக்கு: ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் உள்பட 15 போலீசாருக்கு ஜாமீன்!
விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் உள்பட 15 பேரும் நேற்று நீதிமன்றத்தில்…
மத்திய அரசிடம் நாங்கள் கொடுத்த வரிப்பணத்தை தானே கேட்கிறோம்: உதயநிதி ஸ்டாலின்!
மத்திய அரசிடம் நாங்கள் கொடுத்த வரிப்பணத்தை தானே கேட்கிறோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மிக்ஜாம் புயலைத் தொடர்ந்து சென்னையில்…
