ஹெலிகாப்டர் இருந்தால் மட்டுமே உள்ளே சிக்கியிருக்கும் மக்களை மீட்க முடியும்: மாரி செல்வராஜ்!

“ஹெலிகாப்டர் உதவி இருந்தால் மட்டுமே உள்ளே சிக்கியிருக்கும் மக்களை மீட்க முடியும்” என தூத்துக்குடியில் வெள்ளத்தில் சிக்கியிருக்கும் கிராம மக்களை மீட்பது…

அரவிந்த் கெஜ்ரிவால் 21-ந்தேதி ஆஜராக அமலாக்க துறை சம்மன்!

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் 21-ந்தேதி ஆஜராக கெஜ்ரிவாலுக்கு அமலாக்க துறை சம்மன் அனுப்பியுள்ளது. டெல்லி மதுபான கொள்கையில் 2021-22-ம்…

ஹமாஸ் அமைப்புக்கு எதிராக ஒட்டுமொத்த வெற்றியை பெறுவதே இஸ்ரேலின் நோக்கம்: நெதன்யாகு

ஹமாஸ் அமைப்புக்கு எதிராக ஒட்டுமொத்த வெற்றியை பெறுவதே இஸ்ரேலின் நோக்கம் என பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார். ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு,…

கர்நாடகாவில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் முக கவசம் அணிவது கட்டாயம்!

கர்நாடகத்தில் புதிய வகை கொரோனா பரவுவதை தடுக்கும் நோக்கத்தில் தொழில்நுட்ப ஆலோசனை குழு கூட்டம் நடைபெற்றது. 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் முக…

பேராசிரியர் நிர்மலா தேவி வழக்கில் குற்றப்பத்திரிகை நகலை தாக்கல் செய்ய உத்தரவு!

பேராசிரியர் நிர்மலா தேவி வழக்கில் குற்றப்பத்திரிகை நகலை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மாணவிகளை தவறாக வழிநடத்த முயற்சித்ததாக அருப்புக்கோட்டை தனியார்…

திமுக இளைஞரணி மாநாடு மீண்டும் ஒத்திவைப்பு!

தென் மாவட்டங்களில் மழை வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில், திமுக இளைஞரணி மாநாடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. திமுகவில் பல்வேறு அணிகள் இருந்த போதிலும்,…

கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள தென்மாவட்ட மக்களுக்கு ஆளுநர் ரவி வேண்டுகோள்!

கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள், அரசு நிர்வாகத்தால் விடுக்கப்படும் அறிவுறுத்தல்களை தயவுசெய்து கடைப்பிடிக்க வேண்டும் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.…

தென் தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம்!

தென் தமிழகத்தில் கனமழை கொட்டி வரும் நிலையில், 5 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்தக் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. குமரிக்கடல் பகுதிகளில்…

பிரதமர் மோடியை அதிகாரத்தில் இருந்து இண்டியா கூட்டணி வெளியேற்றும்: லாலு பிரசாத் யாதவ்

“இண்டியா கூட்டணிக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது. பிரதமர் மோடியை அதிகாரத்தில் இருந்து இண்டியா கூட்டணி வெளியேற்றும்” என லாலு பிரசாத் யாதவ்…

வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும்: டிடிவி தினகரன்

தென்மாவட்டங்களில் மிக கனமழை நீடிக்கும் என்ற வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை கவனத்தில் கொண்டு, கூடுதல் மீட்பு படை வீரர்களை, மீட்பு…

ரேஷன் கடைகளில் துவரம் பருப்புக்கு பதில் இனி மஞ்சள் பருப்பு: ஓபிஎஸ் கண்டனம்!

நியாய விலைக் கடைகள் மூலம் தரமான துவரம் பருப்பு வழங்குவதற்கு பதிலாக மஞ்சள் பருப்பை வாங்கி விநியோகிக்க முயற்சிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார் முன்னாள்…

நாடாளுமன்றத்தில் அமளியால் இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைப்பு!

எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன. நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று…

குற்றாலம் அருவிகளில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு: அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ஆய்வு!

தென்காசி மாவட்டத்தில் கனமழை காரணமாக குற்றாலம் பிரதான அருவி பகுதியில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை…

வெள்ள நிவாரணம் ரூ.6000 அனைவருக்கும் எந்த கட்டுப்பாடும் இன்றி வழங்க வேண்டும்: ராமதாஸ்

மழை வெள்ள நிவாரணம் ரூ.6,000 உதவிதொகைக்காக அப்பாவி மக்கள் அலைக்கழிக்கப்படுவதாகவும், அனைவருக்கும் எந்த கட்டுப்பாடும் இன்றி உதவி வழங்க வேண்டும் என்றும்…

மழையால் மிதக்கும் தென் மாவட்டங்கள்: வந்தே பாரத் உள்ளிட்ட ரயில்கள் ரத்து!

நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், பல இடங்களிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இந்த…

காசாவில் பலியாகும் இஸ்ரேல் பிணைக் கைதிகளின் உறவினர்கள் போராட்டம்!

காசாவில் ஹமாஸுடனான சண்டையின் போது மூன்று இஸ்ரேலிய பிணைக்கைதிகளைத் தவறுதலாகக் கொன்றுவிட்டதாக இஸ்ரேல் தெரிவித்திருந்தது. இதைத் தொடர்ந்து டெல் அவிவில் பிணைக்…

தாமிரபரணி – கருமேனியாறு – நம்பியாறு இணைப்புத் திட்டம்: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!

தென்மாவட்டங்களில் உள்ள அணைகள் நிரம்பி வருவதை ஒட்டி தாமிரபரணி – கருமேனியாறு – நம்பியாறு நதி நீர் இணைப்புத் திட்டத்தில் தாமிரபரணி…

4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு!

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பு படையினர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைத்தனர்.இன்று நான்கு மாவட்ட…