நாட்டின் ‘நாரி சக்தி’க்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் பிரதமர் மோடி பெருமிதத்துடன் கூறினார். பாஜக தொண்டர்களுக்கு 4 மாநில…
Category: முக்கியச் செய்திகள்
இதுவரை 11 நிவாரண முகாம்களில் 685 பேர் வைக்கப்பட்டுள்ளனர்: முதல்வர் ஸ்டாலின்!
“திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பாதிப்புக்குள்ளான இடங்களில் இருந்து 685 நபர்கள் 11 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்”…
அதிமுக பொதுச் செயலாளர் பதவியில் இருந்து சசிகலா நீக்கம்: உயர் நீதிமன்றம் நாளை தீர்ப்பு!
அதிமுக பொதுச் செயலாளர் பதவியில் இருந்தும், கட்சியில் இருந்தும் சசிகலாவை நீக்கியது செல்லுமா, செல்லாதா என்பது குறித்து உயர் நீதிமன்றம் நாளை…
செயற்கைக்கோளுக்கு இடையூறு செய்வது போா்ப் பிரகடனம்: வடகொரியா
தங்களது உளவு செயற்கைக்கோளில் செயல்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்துவது தங்களுக்கு எதிராக போா்ப் பிரகடனம் செய்வதற்கு ஒப்பாகும் என்று வட கொரியா எச்சரித்துள்ளது.…
மிக்ஜாம் புயல்: மின்தடை ஏற்படாத வகையில் பணிபுரிய மின்துறை தயார்: தங்கம் தென்னரசு
“எல்லாவிதத்திலும், மின்தடை ஏற்படாத வகையிலும், அப்படி ஏதேனும் புயல் காற்றின் வேகத்தின் காரணமாக மின் தடை ஏற்பட்டாலும், உடனடியாக அந்த இடத்திலே…
சனாதனத்தை ஒழிப்போம்னு சொல்லி காங்கிரஸை ஒழிச்சிட்டீங்களே: கே.டி.ராகவன்
இந்தியா கூட்டணியில் சேர்த்ததுக்கு சனாதனம் குறித்து பிளான் செய்து பேசியே காங்கிரஸ் ஆட்சியை ஒழிச்சிக்கட்டிடீங்க என பாஜக மூத்த தலைவர் கே.டி.ராகவன்…
கடவுள் நேரில் வந்து என்னிடம் வரம் கேட்டால் இரண்டே இரண்டு வரம் மட்டும் கேட்பேன்: ராமதாஸ்
கடவுள் நேரில் வந்து தன்னிடம் வரம் கேட்டால் இரண்டே இரண்டு வரம் மட்டும் கேட்பேன் என பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியிருக்கிறார்.…
கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து 4 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை!
வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் மற்றும் கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு…
தேர்தல் முடிவுகள் மக்களவைத் தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது: சுப்ரியா சுலே
“ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரின் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், 2024 மக்களவைத் தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது” என்று தேசியவாத…
மிக்ஜாம் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தயார் நிலையில் பேரிடர் மீட்புக் குழு!
‘மிக்ஜாம்’ புயல் முன்னெச்சரிக்கை காரணமாக கடலூர் மாவட்டத்துக்கு வந்துள்ள மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தயார் நிலையில்…
இந்தியாவுக்கு அமலாக்கத்துறை என்ற ஒரு இயக்கமே தேவை கிடையாது: கார்த்தி சிதம்பரம்!
ஊழல்வாதிகளால் நிறைந்து காணப்படும் அமலாக்கத்துறையை இழுத்து மூட வேண்டும் என்றும், இந்தியாவுக்கு அமலாக்கத்துறை என்ற ஒரு இயக்கம் தேவை கிடையாது எனவும்…
அமலாக்கத் துறையின் பணம் பறிக்கும் செயலைக் கண்டிக்கிறோம்: முத்தரசன்
அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரி லஞ்சம் பெற்ற விவகாரம் தமிழகத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், பாஜக மத்திய அரசின் ஜனநாயக…
விஜயபாஸ்கர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு டிசம்பர் 20ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!
அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், அவரது மனைவி மீதான சொத்துக்குவிப்பு வழக்கு டிசம்பர் 20ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை…
பாஜக போல திமுக பழிவாங்கும் நடவடிக்கை எடுக்கவில்லை: கனிமொழி
பாஜக போல திமுக பழிவாங்கும் நடவடிக்கை எடுக்கவில்லை. நீதி, நியாயத்தை நிலை நாட்டவே, அமலாக்கத்துறை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார் என திமுக…
மிக்ஜாங் புயலை எதிர்கொள்ள மின் வாரியம் தயார் நிலையில் உள்ளது: தங்கம் தென்னரசு
மிக்ஜாங் புயலை எதிர்கொள்ளும் வகையில் மின் வாரியம் தயார் நிலையில் உள்ளது என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். வடகிழக்கு…
மத்திய புலனாய்வு அமைப்பின் இடைத்தரகர்கள் என்னையும் மிரட்டினர்: சபாநாயகர் அப்பாவு!
மத்திய அரசின் புலனாய்வு அமைப்பின் இடைத்தரகர்கள் என்னையும் மிரட்டினார்கள் என சபாநாயகர் அப்பாவு அதிர்ச்சி தரும் தகவலை தெரிவித்துள்ளார். ரூபாய் 20…
நாளை உலக மாற்றுத்திறனாளிகள் நாள்! முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து!
நாளை உலக மாற்றுத்திறனாளிகள் நாளையொட்டி முதலமைச்சர் ஸ்டாலின் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், திமுக ஆட்சியில் மாற்றுத்திறனாளிகளின் சமூக, பொருளாதார வளர்ச்சி மற்றும்…
குரூப்4 பணியிடங்களுக்கான கல்வித்தகுதியை நிர்ணயம் செய்ய வேண்டியது கட்டாயமாகும்: ஐகோர்ட்
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தில் குரூப்4 பணியிடங்களுக்கான அதிகபட்ச கல்வித்தகுதியை நிர்ணயம் செய்ய வேண்டியது கட்டாயமாகும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை…
