ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு: என்ஐஏவிடம் ஆவணங்கள் ஒப்படைப்பு!

ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல்குண்டு வீசப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கு ஆவணங்களை சென்னை போலீசார் தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைத்துள்ளனர். தமிழகத்தில்…

பெங்களூருவில் 68 பள்ளிகளை அலறவிட்ட வெடிகுண்டு மிரட்டல்!

பெங்களூரில் நேற்று ஒரே நாளில் 68 பள்ளிகளுக்கு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதோடு இ-மெயிலில்…

காசாவில் மீண்டும் இஸ்ரேல் தாக்குதல்: 178 பேர் பலி!

ஒருவார கால தற்காலிக போர் நிறுத்தம் முடிந்த நிலையில் இஸ்ரேலிய தாக்குதலில் காசா பகுதியில் 178 பேர் உயிரிழந்ததாக ஹமாஸ் சுகாதார…

துபாயில் இலங்கை அதிபர் ரணிலுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

இலங்கை அதிபருடனான சந்திப்பு குறித்து பிரதமர் மோடி ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டுள்ளார். சர்வதேச காலநிலை நடவடிக்கை உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர்…

மக்களுக்குத் தேவையான நிவாரணப் பணிகளை செய்திட தி.மு.க.வினருக்கு மு.க.ஸ்டாலின் உத்தரவு!

அரசு அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் தேவையான உதவிகளையும் செய்து ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வங்கக்கடலில் உருவாகியுள்ள…

தமிழ்நாடு அரசு சீமைக்கருவேல மரங்களை அகற்ற திட்டம் வகுக்க வேண்டும்: ஐகோர்ட்டு உத்தரவு!

தமிழ்நாடு முழுவதும் சீமைக்கருவேல மரங்களை அகற்ற திட்டம் வகுக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் சீமைக்கருவேல மரங்களை அகற்ற…

பட்டியலின இளைஞர்களைத் தாக்கியவர்களை கைது செய்ய வேண்டும்: கே.பாலகிருஷ்ணன்

ஈரோடு மாவட்டத்தில் பட்டியலின அருந்ததிய இளைஞர்கள் மீது கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்…

தனியார் அமைப்பு நடத்தும் ஃபார்முலா 4 பந்தயத்துக்கு ஏன் இவ்வளவு நிதி?: உயர் நீதிமன்றம்

“தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஃபார்முலா 4 பந்தயத்தை நடத்தாதபோது, தனியார் அமைப்பு நடத்தும் பந்தயத்துக்கு ஏன் இவ்வளவு நிதி ஒதுக்கப்படுகிறது?…

‘இந்தியா’ கூட்டணி பிரதமர் வேட்பாளர் குறித்து 5 மாநில தேர்தல் முடிவுக்கு பின் முடிவு: கனிமொழி

‘இந்தியா’ கூட்டணி பிரதமர் வேட்பாளர் குறித்து 5 மாநில தேர்தல் முடிவுக்கு பின் தலைவர்கள் கூடி முடிவு செய்வார்கள் என்று கனிமொழி…

2030-ல் எய்ட்ஸ் நோய் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதே அனைவரின் எண்ணமாகும்: முதல்வர் ரங்கசாமி!

பாண்டிச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் உலக எய்ட்ஸ் தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி நூறடி‌‌ சாலையில் அமைந்துள்ள தனியார் ஓட்டலில்…

லண்டனில் ஆற்றில் இந்திய மாணவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்!

லண்டனில் கடந்த மாதம் மாயமான 23 வயது இந்திய மாணவர், லண்டன் தேம்ஸ் ஆற்றங்கரையோரம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பிரிட்டனில் உயர்கல்வி பயில்வதற்காக,…

ரஷ்யாவில் தன்பாலின உறவாளர்கள் இயக்கங்களுக்கு தடை!

தன்பாலின உறவாளர்கள் இயக்கங்களை தடை செய்து ரஷ்ய நாட்டின் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், தன்பாலின உறவை ஆதரிக்கும் செயற்பாட்டாளர்களும் தடை…

சிதம்பரம் தீட்சிதர்கள் நடத்தும் குழந்தை திருமணங்கள் குறித்த வழக்கு: அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு!

சிதம்பரம் – நடராஜர் கோயில் பொது தீட்சிதர்கள் குழுவினர் குழந்தைகள் திருமணங்கள் நடத்துவதைத் தடுக்க நிரந்தர கண்காணிப்பு குழு அமைக்க கோரிய…

தமிழ்நாட்டு மக்களின் அதிகாரத்தை பறிக்க ஆளுநர் யார்: செல்வப்பெருந்தகை

ஆளுநரின் நடவடிக்கைகள் தமிழ்நாட்டின் முதலமைச்சருக்கோ, அவர் சார்ந்த கட்சிக்கோ எதிரானது அல்ல என்றும் அவர்களுக்கு வாக்களித்த மக்களுக்கு எதிரானது எனவும் காங்கிரஸ்…

மசோதாக்களை இழுத்தடிக்க ஆளுநர் ரவி முயற்சி: அமைச்சர் ரகுபதி

தமிழக சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல் இழுத்தடிப்பதற்காக, ஆளுநர் ரவி அவற்றை உள்துறை அமைச்சகத்தின் மூலம் குடியரசுத் தலைவருக்கு…

அயோத்திதாச பண்டிதர் சாதி பேதமற்ற திராவிடர்களாக ஒன்றிணைய போராடியவர்: மு.க.ஸ்டாலின்

”தமிழன், திராவிடன் சொற்களை அடையாளச் சொல்லாக மாற்றியவர் அயோத்திதாசப் பண்டிதர். அவருடைய சிந்தனைகள், இரவு பகலற்ற ஒளியாக இந்தத் தமிழ்ச் சமுதாயத்துக்குப்…

எல்லைகள் பாதுகாப்பாக இல்லாவிட்டால் நாடு வளர்ச்சி அடையாது: அமைச்சர் அமித் ஷா

எல்லைகள் பாதுகாப்பாக இல்லாவிட்டால் நாடு வளர்ச்சியும், செழிப்பும் காணாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். எல்லை பாதுகாப்புப்…

மழைக்காலத்தில் அனைத்து துறையினரும் இணைந்து செயல்பட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்!

மழைக்காலத்தில் அனைத்து துறையினரும் இணைந்து செயல்பட வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். மேலும், மாவட்ட ஆட்சியர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்களை…