இந்தியா-வங்கதேசம் இடையேயான புதிய ரயில் சேவையை பிரதமர் மோடி மற்றும் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா ஆகியோர் இன்று தொடங்கிவைத்தனர். இன்று…
Category: முக்கியச் செய்திகள்
கேரளா குண்டுவெடிப்பு: டோமினிக் மார்ட்டினுக்கு நவ.29 ஆம் தேதி நீதிமன்ற காவல்!
கேரளா குண்டுவெடிப்பில் நீதிமன்றத்தில் ஆஜரான டோமினிக்கை நவ.29 ஆம் தேதி நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கேரள மாநிலம், எர்ணாகுளம்…
ரூ.350 கோடி முறைகேடு: அதிமுக முன்னாள் அமைச்சர் மீதான வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு!
முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பருப்பு, எண்ணெய் போன்ற பொருட்கள் கொள்முதல் செய்ததில் 350 கோடி…
எதிர்க்கட்சித் தலைவர்களை யாராவது கேலி செய்திருக்கலாம்: பியூஷ் கோயல்
“எதிர்க்கட்சித் தலைவர்களை யாராவது கேலி (Prank) செய்திருக்கலாம் என்று நினைக்கிறேன்” என எதிர்க்கட்சி எம்.பி.க்களின் செல்போன்களுக்கு ஆப்பிள் அனுப்பிய ‘ஹேக்கிங்’ அலர்ட்…
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று இலங்கை பயணம்!
யாழ்ப்பாணம் மற்றும் திரிகோணமலையில் எஸ்.பி.ஐ. வங்கி கிளைகளை நிர்மலா சீதாராமன் திறந்து வைக்க உள்ளார். மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்…
சிறையில் அடைக்கப்பட்ட சந்திரபாபு நாயுடு ஜாமீனில் விடுவிப்பு!
நிதி முறைகேடு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபுவை 53 நாட்களுக்கு பிறகு இடைக்கால ஜாமீனில் விடுவித்து உயர்…
சனாதன விவகாரத்தை அண்ணாமலை அரசியலாக்குகிறார்: உதயநிதி தரப்பு வாதம்!
சனாதனம் தொடர்பான வழக்கு விசாரணை சென்னை ஐகோர்ட்டில் நேற்று நடைபெற்றது. அப்போது சனாதன விவகாரத்தை அண்ணாமலை அரசியலாக்குகிறார் என்று உதயநிதி தரப்பில்…
ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசியது ஏன்?: கருக்கா வினோத் வாக்குமூலம்!
ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசியது குறித்து ரவுடி கருக்கா வினோத் வாக்குமூலம்! அளித்துள்ளான். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர்…
தமிழகத்தில் 8 புதிய நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்க அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு: தங்கம் தென்னரசு
தமிழகத்தில் 8 புதிய நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்க அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார். சென்னை தலைமைச்செயலகத்தில்…
எடப்பாடிக்கு எதிராக கோஷம் எழுப்பிய சம்பவம் நடந்திருக்கக் கூடாது: ஓ.பன்னீர்செல்வம்!
“பசும்பொன் குருபூஜையில் கலந்துகொள்ள வந்த இபிஎஸ்ஸுக்கு எதிராக கோஷம் எழுப்பிய சம்பவம் நடந்திருக்கக் கூடாது” என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கருத்து…
தமிழகத்தில் அதிகார வரம்பு மீறி செயல்படுவது ஆளுநர் ரவிதான்: ஜி.ராமகிருஷ்ணன்
தமிழகத்தில் முதல்வர் மீதோ, அரசு மீதோ தவறில்லை. அதிகார வரம்பு மீறி செயல்படுவது ஆளுநர் ரவிதான் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்…
தீபாவளிக்கு பிறகு பொதுத் தேர்வு தேதிகள் அறிவிக்கப்படும்: அன்பில் மகேஸ்
தீபாவளிக்கு பிறகு பொதுத் தேர்வு தேதிகள் அறிவிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறினார். பள்ளிக் கல்வித் துறையில்…
திமுக ஆட்சியில் தமிழகம் ரவுடிகளின் கூடாரமாக மாறியிருக்கிறது: அண்ணாமலை
திமுக ஆட்சியில் தமிழகம் ரவுடிகளின் கூடாரமாக மாறியிருக்கிறது, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலேயே திமுகவினர் ரகளையில் ஈடுபட்டுள்ளனர் என்று அண்ணாமலை விமர்சித்துள்ளார்.…
மோடி பிரதமராகிய பிறகு மாநில உரிமைகளை பறிக்கிறார்: மு.க.ஸ்டாலின்!
மோடி குஜராத் முதலமைச்சராக இருந்த போது மாநில உரிமைகளுக்கு ஆதரவாக பேசிவிட்டு பிரதமராகிய பிறகு மாநில உரிமைகளை பறிக்கிறார் என முதலமைச்ச்சர்…
பணத்துக்காக கொலை செய்யவும் தயங்காதது தான் திராவிட மாடல் ஆட்சியா?: நாராயணன் திருப்பதி
பணத்திற்காக கொலை செய்வதற்கு கூட தயங்காத நிலை திமுக ஆட்சியில் தொடர்வதற்கு பெயர் தான் திராவிட மாடல் ஆட்சியா என பாஜக…
மின் இணைப்பு துண்டிக்கப்படும் என வரும் எஸ்எம்எஸ் நம்ப வேண்டாம்: மின்சார வாரியம்
நிலுவைத் தொகையைச் செலுத்தாவிட்டால் திடீரென மின் இணைப்பு துண்டிக்கப்படும் என வரும் எஸ்எம்எஸ் மெசெஜ்களை நம்ப வேண்டாம் என தமிழக மின்சார…
ஹமாஸ் தீவிரவாதிகள் தாக்கிய ஜெர்மனி பெண் மரணம்: இஸ்ரேல் அறிவிப்பு!
ஹமாஸ் தீவிரவாதிகளால் தாக்கப்பட்டு, ஆடைகள் களையப்பட்ட ஜெர்மனி பெண் ஷானி லவுக் (22) உயிரோடு இல்லை. அவரது மண்டை ஓடு கண்டுபிடிக்கப்பட்டு…
மக்களுக்கு சேவை செய்ய வாய்ப்பு கிடைத்தும் காங்கிரஸ் தவறிவிட்டது: கேசிஆர் மகள் கவிதா
மக்களுக்கு சேவை செய்ய காங்கிரஸ் கட்சிக்கு பலமுறை வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் அவர்கள் அதைச் செய்யத் தவறிவிட்டார்கள் என கேசிஆர்-ன் மகள்…
