இஸ்ரேலுக்கு எதிரான வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்காதது கண்டிக்கத்தக்கது: சோனியா காந்தி

இஸ்ரேலுக்கு எதிரான வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்காதது சரியல்ல. இது கண்டிக்கத்தக்கது என்று சோனியா காந்தி கூறியுள்ளார். இஸ்ரேல் ராணுவம் மற்றும் காசாவின்…

ரூ.400 கோடி கேட்டு முகேஷ் அம்பானிக்கு வந்த மூன்றாவது கொலை மிரட்டல்!

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானிக்கு மூன்றாவது முறையாக மின்னஞ்சல் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத நபர் ரூ.400…

ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு இடைக்கால ஜாமீன்!

திறன் மேம்பாட்டு கழக ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலிருக்கும் ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு மருத்துவ காரணங்களுக்காக நான்கு…

தமிழகத்தில் ஆளுநரும், முதல்வரும் பேசி தீர்வு காணலாம்: தமிழிசை

தமிழகத்திலும் முதல்வரும், ஆளுநரும் உட்காந்து பேசி தீர்வு காணலாம் என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார். புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகையில்…

பசும்பொன்னில் எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு கோஷம்: சீமான் கண்டனம்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் முழக்கங்களை எழுப்பியது அருவறுக்கத்தக்கது,அநாகரீகமானது என நாம் தமிழர் கட்சியின்…

ஆந்திர ரெயில் விபத்து ரெயில்வே பாதுகாப்பின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டு காட்டுகிறது: கனிமொழி

ஒடிசா சம்பவத்தை தொடர்ந்து ஆந்திர ரெயில் விபத்து ரெயில்வே பாதுகாப்பின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டு காட்டுகிறது என்று கனிமொழி எம்.பி கூறியுள்ளார். ஆந்திர…

விஜயபாஸ்கர் சொத்து குவிப்பு வழக்கு விசாரணை நவம்பர் 15க்கு ஒத்திவைப்பு!

சி.விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை நவம்பர் 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதிமுக ஆட்சிக்…

காவல்துறைக்கு எதிராக கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்த ஆர்.எஸ்.எஸ்.!

ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு அனுமதி வழங்காததால் காவல்துறைக்கு எதிராக கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது ஆர்.எஸ்.எஸ். நாட்டின் 76-வது சுதந்திர தினம் மற்றும்…

ஆந்திர ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு டிடிவி தினகரன் இரங்கல்!

ஆந்திர ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்து உள்ளார். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

வத்திராயிருப்பு அருகே மினி பேருந்து விபத்தில் சிக்கியதில் 2 பள்ளி மாணவர்கள் பலி!

ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே மினி பேருந்து கவிழ்ந்து விபத்தில் சிக்கியதில் 2 பள்ளி மாணவர்கள் பலியாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர்…

ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத்திற்கு 3 நாள் போலீஸ் காவல்!

ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத் சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். அவருக்கு 3 நாட்கள் போலீஸ் காவல்…

அமர் பிரசாத் ரெட்டி மீது குண்டர் சட்டம்?: அவரது மனைவி உயர்நீதிமன்றத்தில் அவசர மனு!

பாஜக திறன் மேம்பாட்டு பிரிவின் மாநில தலைவர் அமர் பிரசாத் ரெட்டியை குண்டர் சட்டத்தில் அடைப்பதை தடுக்கக் கோரி அவரது மனைவி…

வெடிகுண்டு வைப்போரை பாதுகாக்கிற அரசாக தமிழ்நாடு அரசு இருக்கிறது: சி.பி.ராதாகிருஷ்ணன்!

வெடிகுண்டு வைப்போரை பாதுகாக்கிற அரசாக தமிழ்நாடு அரசு இருக்கிறது என ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழ்நாடு ஆளுநராக…

பசும்பொன்னில் அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி!

அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆன பின் எடப்பாடி பழனிசாமி முதல்முறையாக தேவர் குரு பூஜைக்கு சென்றுள்ளார். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 116வது பிறந்தநாள்…

டெல்லி அமலாக்கத் துறை அலுவலகத்தில் வைபவ் கெலாட் ஆஜர்!

அந்நியச் செலாவணி விதிமீறல் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணக்காக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டின் மகன் வைபவ் கெலாட் டெல்லியில் உள்ள அமலாக்கத்…

கேரள குண்டு வெடிப்பு: முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்!

கேரள மாநிலம் களமச்சேரி குண்டுவெடிப்பு சம்பவத்தை அடுத்து கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இன்று (திங்கள்கிழமை) காலை திருவனந்தபுரத்தில் உள்ள…

ஆந்திர ரயில் விபத்தில் உயிரிழப்பு 13 ஆக அதிகரிப்பு!

ஆந்திராவில் நின்று கொண்டிருந்த ரயில் மீது பலாசா எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. ஆந்திர மாநிலம்…

கேரளா குண்டு வெடிப்பு: மார்ட்டின் வீட்டில் போலீஸார் சோதனை!

கேரள மாநிலம் கொச்சியில் கிறிஸ்துவ ஜெபக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு நிகழ்த்திய டொமினிக் மார்ட்டினின் பூர்வீக வீட்டில் போலீஸார் சோதனை நடத்தி…