ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கட்டை விரலை வெட்டி வீசி புரட்சி செய்தனர்: சீமான்

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சொன்னதால் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தங்களது கட்டை விரலை வெட்டி வீசினார்கள் என நாம் தமிழர் கட்சியின் தலைமை…

திமுக ஆட்சியில்தான் கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது: சசிகலா

திமுக ஆட்சியில்தான் கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது. இப்போது மீனவர்கள் நலன் குறித்து பேசுகிறார்கள் என சசிகலா தெரிவித்துள்ளார். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின்…

சத்துணவு அமைப்பாளர்களின் ஓய்வூதியத்தை ரூ.10,000-ஆக உயர்த்த வேண்டும்: அன்புமணி

சத்துணவு அமைப்பாளர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.10,000 நிர்ணயிக்கப்பட வேண்டும். அத்துடன் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு உதவித் தொகையாக தனியாக மாதம் ரூ.3000…

அஞ்சலக சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்திடுங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

மக்கள் தங்கள் சேமிப்புகளை அஞ்சலக சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்து வாழ்வுக்கு வளம் சேர்ப்பதுடன், நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் துணை…

தமிழகத்தில் ஞாயிறுதோறும் ஆயிரம் மருத்துவ முகாம்கள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மருத்துவத்துறை வரலாற்றிலேயே 10,000 மருத்துவ முகாம்கள் நடத்தப்படுவது இதுவே முதல்முறை, இந்த முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 4…

கேரளாவில் நடந்தது குண்டுவெடிப்பு தான்: டிஜிபி தகவல்!

கேரளாவில் பிரார்த்தனை கூட்டத்தில் திடீரென நடந்த வெடி விபத்தில் பலர் படுகாயமடைந்த நிலையில், இது தொடர்பாக அம்மாநில மாநில டிஜிபி சில…

கேரளா குண்டு வெடிப்பு: தயார் நிலையில் மருத்துவமனைகள்!

கேரளாவில் பிரார்த்தனை கூட்டத்தில் நடந்த குண்டுவெடிப்பில் பலர் காயமடைந்த நிலையில், அம்மால சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் முக்கிய நடவடிக்கைகளை…

கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க ஆபரேஷன் ‘கமலா’!

கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க அக்கட்சி எம்.எல்.ஏக்களிடம் பாஜக பேரம் பேசி வருவதாக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டிகே…

நாடாளுமன்றத் தேர்தல் முடியும் வரைக்கும் தான் பெண்களுக்கு 1000 பணம் வரும்: செல்லூர் ராஜூ

நாடாளுமன்றத் தேர்தல் முடியும் வரைக்கும் தான் பெண்களுக்கு 1000 பணம் வரும். தேர்தல் முடிந்துவிட்டால் எல்லோருக்கும் ‘ஸ்வாஹா’ போட்டு விடுவார்கள் என்று…

கூடலூர் வனப்பகுதியில் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி!

தேனி மாவட்டம் கூடலூரில் வனப்பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேட்டையாடச் சென்றவர் தங்களை அரிவாளால் வெட்ட…

அமித் ஷாவின் புதிய அஸ்திர அறிவிப்பை தெலங்கானா மக்கள் புரிந்துகொள்வர்: கீ.வீரமணி

தெலங்கானாவில் தேர்தல் பிரச்சாரத்துக்குச் சென்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘நாங்கள் வெற்றி பெற்றால், அடுத்து ஒரு பிற்படுத்தப்பட்ட சமூகத்தவரை…

இஸ்ரேல்-ஹமாஸ் போரை நிறுத்த வலியுறுத்தி நியூயார்க் மெட்ரோ ரயில் நிலையத்தில் போராட்டம்!

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போரை நிறுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நியூயார்க் நகரத்தில் நடந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.…

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகக் கோரி 1 லட்சம் பேர் பேரணி!

வங்கதேச தலைநகர் தாகாவில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான எதிர்க்கட்சி ஆதரவாளர்கள், பிரதம அமைச்சர் ஷேக் ஹசீனா பதவி விலகக் கோரி இன்று…

இந்தியாவின் கொள்கைகள் பாலஸ்தீனத்தையே ஆதரித்துள்ளன, இஸ்ரேலை இல்லை: சரத் பவார்!

பாலஸ்தீன விவதாரத்தில் இந்திய அரசு குழப்பத்தில் உள்ளது என்றும், இதற்கு முந்தைய எந்த அரசிடமோ, நாட்டின் சரித்திரத்திலோ இப்படியொரு குழப்பத்தை பார்க்கவில்லை…

பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவருக்கு 2 மண்டபங்கள்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தின் முகப்பில் பொதுமக்கள் பாதுகாப்பாக அஞ்சலி செலுத்தும் வகையில் ஒரு மண்டபமும், மிக முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி…

இஸ்லாமியர்கள் உள்ளிட்ட 49 கைதிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி தமுமுக ஆர்ப்பாட்டம்!

நீண்டகாலம் சிறையில் இருக்கும் இஸ்லாமியர்கள் உள்ளிட்ட 49 கைதிகளை விடுதலை செய்ய தமிழக அரசு பரிந்துரைத்துள்ள நிலையில் ஆளுநர் ஆர்என் ரவி…

வேலைவாய்ப்பை வழங்குவதில் வெளிப்படையான நடைமுறை பின்பற்றப்படுகிறது: பிரதமர் மோடி

மத்திய அரசு வேலை வாய்ப்புகளை வழங்குவதோடு, வெளிப்படையான நடைமுறையைப் பின்பற்றி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற தேசிய…

மஹுவா மொய்த்ரா நவ.2-ல் விசாரணைக்கு ஆஜராக மக்களவை நெறிமுறைக் குழு உத்தரவு!

கேள்விக்குப் பணம் பெற்ற புகார் தொடர்பாக திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா நவம்பர் 2-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும்…