2024 ஜனவரி மாதம் பாகிஸ்தானில் பொதுத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிப்பு!

2024 ஜனவரி மாத கடைசி வார காலகட்டத்தில் பாகிஸ்தானின் பொதுத்தேர்தல் நடைபெறும் என அந்நாட்டு தேர்தல் ஆணையம் தற்போது அறிவித்துள்ளது. 342…

10 சதவீத இடஒதுக்கீட்டில் சேரும் மருத்துவ மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும்: ரங்கசாமி

10 சதவீத இடஒதுக்கீட்டில் சேரும் மருத்துவ மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் என்று புதுவை முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுவையில்…

எஸ்.எஸ்.எல்.வி.யை தனியாருக்கு கொடுக்கிற இந்த மிஷனுக்கு ‘அதானி சக்தி’ என்று பெயர் வைப்பீங்களா?: சு.வெங்கடேசன்

சந்திரயான் 3 வெற்றிக்கு இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டுகளை கூறிய மதுரை எம்.பி சு.வெங்கடேசன், எஸ்எஸ்எல்வி ராக்கெட்டை தனியாருக்கு கொடுத்ததை கடுமையாக விமர்சித்துள்ளார்.…

கர்நாடகத்துக்கு சீமானை வரவழைத்து திணறடித்து விடுவேன்: விஜயலட்சுமி

சென்னைக்கு வாங்க என்று அழைத்து என்னை அவமானப்படுத்தும் வேலையை ஆரம்பித்தால் சரியாக இருக்காது. ஏதாவது வாலாட்டும் வேலையை செய்தால் கர்நாடகத்துக்கு சீமானை…

டெல்லி ரெயில் நிலையத்தில் போர்ட்டராக மாறிய ராகுல் காந்தி!

ராகுல் காந்தி டெல்லியில் உள்ள ஆனந்த் விஹார் ரெயில் நிலையத்தில் போர்ட்டர்களை சந்தித்தார். போர்ட்டர்களுக்கான சிகப்பு சட்டை அணிந்து லக்கேஜ் தூக்கினார்.…

மகளிர் மசோதா திவாலாகும் வங்கியில் பெறப்பட்ட பின்தேதியிட்ட காசோலை: காங்கிரஸ்

திவாலாகும் வங்கியில் பெறப்பட்ட பின்தேதியிட்ட காசோலை என்று மகளிர் இடஒதுக்கீடு மசோதா பற்றி காங்கிரஸ் கட்சி வர்ணித்துள்ளது. மகளிர் இடஒதுக்கீடு மசோதா…

தமிழகத்துக்கு நீர் திறக்க தடைக்கோரி உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா மனு!

காவிரியில் தமிழகத்துக்கு 15 நாட்கள் தலா 5 ஆயிரம் கனஅடி நீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுக்கு தடைக்கோரியும், மேகதாது…

தமிழ்நாட்டின் கோரிக்கையை எப்போதுமே கர்நாடகா ஏற்றதில்லை: துரைமுருகன்

காவிரி நீர் ஒழுங்காற்று குழு ஒருதலைபட்சமாக செயல்படுகிறது, அதனால்தான் உச்ச நீதிமன்றம் சென்றுள்ளோம் என தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.…

ஓபிசி பிரிவினருக்கு மத்திய அரசு உரிய பிரதிநிதித்துவம் அளிக்கவில்லை: ராகுல் காந்தி

ஓபிசி பிரிவினருக்கு மத்திய அரசு உரிய பிரதிநிதித்துவம் அளிக்கவில்லை, ஓபிசி சமூகத்தைச் சேர்ந்த பெண்களுக்கு இடஒதுக்கீடு இல்லாததால் இந்த மசோதாவே முழுமையற்றதாக…

மத்திய அரசின் தேர்தல் நேர வண்ணஜால முயற்சி மக்களுக்குப் புரியும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

பெரும்பான்மை பலம் இருந்தும் கடந்த 9 ஆண்டு காலமாகப் பாராமுகமாக இருந்துவிட்டு, தேர்தல் நேர வண்ணஜாலம் காட்டி ஏமாற்ற நினைக்கும் முயற்சியை…

Continue Reading

ஆளுநர் ரவியை நீக்கக் கோரும் கையெழுத்துப் படிவங்கள் ஜனாதிபதி மாளிகையில் ஒப்படைப்பு!

தமிழக ஆளுநர் பொறுப்பிலிருந்து ஆர்.என்.ரவியை நீக்கக் கோரி மதிமுக சார்பில் பெறப்பட்ட 50 லட்சம் கையெழுத்துப் படிவங்களை குடியரசுத் தலைவர் மாளிகையில்…

எந்த வழக்கிலிருந்தும் விலகப்போவதில்லை: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்!

தலைமை நீதிபதியின் அனுமதி பெற்றுதான் அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் ஆகியோருக்கு எதிராக தாமாக முன்வந்து மறுஆயவு வழக்குகளை விசாரணைக்கு எடுத்து உள்ளதாக…

எய்ம்ஸ் மருத்துவமனை குறித்த ரகசியத்தை கூற நீங்கள் தயாரா?: உதயநிதி

நீட் தேர்வை ஒழித்து கட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறோம் என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார். மதுரை…

தமிழக சட்டசபை அக்டோபர் 9-ந்தேதி கூடுகிறது: சபாநாயகர் அறிவிப்பு!

தமிழக சட்டசபையின் கூட்டத்தை அக்டோபர் மாதம் 9-ந்தேதி காலை 10 மணிக்கு சபாநாயகர் கூட்டியுள்ளார். சபை எத்தனை நாட்கள் நடத்துவது என்று…

மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை காங்கிரஸ் ஆதரிக்கிறது: சோனியா காந்தி!

மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை காங்கிரஸ் கட்சி ஆதரிக்கிறது என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி மக்களவையில் உறுதிபட…

பெண்கள் பொருளாதார ரீதியாக முன்னேற வேண்டும் என்பதே நமது கடமை: உதயநிதி

பெண்கள் பொருளாதார ரீதியாக முன்னேற வேண்டும் என்பதே நமது கடமை என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். மதுரை பாண்டி கோவில்…

தரம் இல்லாத உணவுகளை விற்பனை செய்யும் உணவகத்தின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்: மா.சுப்பிரமணியன்

தமிழகம் முழுவதும் ஆய்வு செய்து தரம் இல்லாத உணவுகளை விற்பனை செய்யும் உணவகத்தின் உரிமத்தை ரத்து செய்து சீல் வைக்க சுகாதாரத்…

தமிழகத்தில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரிச் சோதனை!

தமிழகத்தில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித் துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறது. செங்கல்பட்டு, படூர், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில்…