அதிமுக – பாஜக கூட்டணி முறிவு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பெண் பத்திரிகையாளருக்கு ஜிலேபி கொடுத்தார் கோவை தெற்கு தொகுதி…
Category: முக்கியச் செய்திகள்
ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் மனைவியிடம் இருந்து விவாகரத்துக் கோரி மனு தாக்கல்!
முன்னாள் முதலமைச்சர் ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் குமார் மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.…
நாம் தமிழர் கட்சியிலேயே என்னை எதிரியா பேசினாங்க: கயல்விழி!
நாம் தமிழர் கட்சியில் தம்மை எதிரியாக சிலர் பேசி பிரச்சனை வந்தது என நிகழ்ச்சி ஒன்றில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின்…
தமிழக எம்.பி.க்கள் குழு மத்திய அமைச்சருடன் சந்திப்பு!
காவிரியில் கர்நாடக அரசு தமிழகத்துக்கு உரிய தண்ணீரை திறந்துவிட வலியுறுத்தி, டெல்லியில் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்தை, அமைச்சர் துரைமுருகன்…
மல்லிகார்ஜுன கார்கேவுடன் நிர்மலா சீதாராமன் வாக்குவாதம்!
பெண்களுக்கு அரசியல் கட்சிகள் ‘சீட்’ கொடுப்பது தொடர்பாக மல்லிகார்ஜுன கார்கே பேச்சுக்கு நிர்மலா சீதாராமன் கடும் ஆட்சேபனை தெரிவித்தார். மாநிலங்களவையில் நேற்று…
மகளிர் மசோதாவை ஒருமனதாக நிறைவேற்றி தாருங்கள்: பிரதமர் மோடி வேண்டுகோள்!
மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை ஒருமனதாக நிறைவேற்றி தருமாறு எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் பிரதமர் மோடி…
அமலாக்கத்துறைக்கு எதிரான ஹேமந்த் சோரனின் மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி!
அமலாக்கத்துறைக்கு எதிரான ஜார்கண்ட் முதல்-மந்திரியின் மனுவை சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். பண மோசடி தொடர்பான வழக்கில் விசாரணைக்கு…
அரசியல் காழ்ப்புணர்ச்சியால் சந்திரபாபு நாயுடு கைது: வைகோ!
அரசியல் காழ்ப்புணர்வு காரணமாகவே ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆந்திர அரசால் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டுள்ளார் என்று மதிமுக பொதுச்…
தமிழக எம்.பி.கள் குழு மத்திய நீர்வளத் துறை அமைச்சரை இன்று சந்திக்கிறது!
காவிரி பிரச்னை தொடர்பாக தமிழக எம்.பி.கள் குழு மத்திய நீர்வளத் துறை அமைச்சரை சந்திக்கிறது. காவிரி விவகாரம் தொடர்பாக தமிழகம் மற்றும்…
தமிழகத்திற்கு காவிரி நீர் தரமுடியாது என கர்நாடகா கூறுவது சட்டவிரோதம்: ஓ பன்னீர் செல்வம்
தமிழகத்திற்கு காவிரி நீர் தரமுடியாது என கர்நாடகா கூறுவது சட்டவிரோதம் என முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கூறினார். அதிமுக…
எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி நிதிஷ்குமாரை நம்பவில்லை: சிராக் பஸ்வான்
எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி நிதிஷ்குமாரை நம்பவில்லை என்று சிராக் பஸ்வான் தெரிவித்தார். உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில் உள்ள விமான நிலையத்தில் லோக்…
இலங்கை தமிழர்களுக்கு 1,591 வீடுகளை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்!
தமிழகத்தில் உள்ள 13 மாவட்டங்களில் இலங்கை தமிழர்களுக்காக முதல் கட்டமாக ரூ.79.70 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 1,591 குடியிருப்புகளை முதல்வர்…
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் சாதிய பாகுபாடுகள் அதிகம்: ஆளுநர் ஆர்.என்.ரவி
தஞ்சையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் சாதிய பாகுபாடுகள் அதிகம் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். தஞ்சை…
அண்ணா இல்லனா அண்ணாமலை ஆடு மேய்க்கனும்: ஆர்.எஸ்.பாரதி
ஆடு மேய்த்துக்கொண்டு இருந்த அண்ணாமலை ஐ.பி.எஸ். அதிகாரியானது அண்ணாவும், பெரியாரும் போட்ட பிச்சை என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்து…
விஸ்வகர்மாக்களை அங்கீகரித்து ஆதரிப்பது காலத்தின் தேவை: பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி புதுடெல்லியில் உள்ள துவாரகாவில் இந்திய சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தின் முதல் கட்டமான ‘யசோபூமி’யை நேற்று…
கோவை கார் குண்டு வெடிப்பு தொடர்பாக 26 இடங்களில் என்ஐஏ சோதனை!
கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழகத்தில் 26 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் (என்ஐஏ) நேற்று சோதனை மேற்கொண்டனர்.…
மினிமம் பேலன்ஸ் சிக்கலால் ரூ.1000 முழுதாக கிடைப்பதில்லை: கே.பாலகிருஷ்ணன்
மினிமம் பேலன்ஸ் காரணம் காட்டி வங்கிகள் பிடித்தம் செய்யாமல் மகளிர் உரிமைத் தொகை முழுமையாக குடும்பத் தலைவிகளுக்கு கிடைக்கச் செய்திட நடவடிக்கை…
‛மக்களோடு ஸ்டாலின்’: நாளை அறிமுகமாகும் புதிய செயலி!
திமுகவின் பவளவிழா கொண்டாட்டத்தை முன்னிட்டு ‛மக்களுடன் ஸ்டாலின்’ என்ற செயலியை முதல்வர் ஸ்டாலின் நாளை வேலூரில் தொடங்கி வைக்க உள்ளார். தமிழகத்தில்…
