டெங்கு உறுதி செய்யப்படுவோருக்கு உயர்தர சிகிச்சை அளிக்கும் வகையில் தனி வார்டுகளை உருவாக்கிட வேண்டும். டெங்கு தடுப்பு வழிமுறைகள் குறித்து பொதுமக்களிடையே…
Category: முக்கியச் செய்திகள்
செப்.23-ல் ஒரே நாடு ஒரே தேர்தல் ஆலோசனைக் குழுவின் முதல் கூட்டம்: ராம்நாத் கோவிந்த்
ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் வரும் 23-ம் தேதி நடைபெறும் என்று அந்தக்…
புதுச்சேரியில் ரூ.1,000 உதவித் திட்டத்தில் ஒரு பைசா கூட வங்கிக் கணக்குக்கு வரவில்லை: நாராயணசாமி
புதுச்சேரியில் ரூ.1,000 உதவித் திட்டத்தில் ஒரு பைசா கூட வங்கிக் கணக்குக்கு வரவில்லை என்று அம்மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி விமர்சனம்…
லிபியா வெள்ளத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 11 ஆயிரமாக அதிகரிப்பு!
லிபியாவில் டேனியல் புயலை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளத்தில் பலி எண்ணிக்கை 11 ஆயிரமாக உயர்ந்துள்ளது. 10 ஆயிரம் பேரை தேடி வருகின்றனர்.…
சீமான் மீசை வெச்ச ஆம்பளைன்னா படையோடு வா: வீரலட்சுமி!
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் என்னை தொட்டுப் பார்த்தால் பல நூறு படையை இறக்கிவிடுவேன் என தமிழர் முன்னேற்றப்படை…
சீமான் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கணும்: ஜவாஹிருல்லா
சீமானின் அருவெறுக்கத்தக்க வெறுப்பு பேச்சு அவரது தரம் தாழ்ந்த மனநிலையை வெளிப்படுத்தியுள்ளதாக மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா விமர்சித்துள்ளார். இது…
சனாதன தர்மம் என்பது இந்துக்கள் செய்யவேண்டிய கடமைகளின் தொகுப்பு: நீதிபதி சேஷசாயி
சனாதனம் என்பது இந்துக்கள் தேசத்திற்காக, பெற்றோருக்காக செய்ய வேண்டிய கடமைகளின் தொகுப்பு, அது அழிக்கத்தக்கதா? என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சேஷசாயி…
10.5% உள் ஒதுக்கீடு தொடர்பாக இன்னும் ஒரு மாதத்திற்குள் நல்ல செய்தி கிடைக்கும்: ராமதாஸ்
வன்னியர்களுக்கான 10.5% உள் ஒதுக்கீடு தொடர்பாக இன்னும் ஒரு மாதத்திற்குள் நல்ல செய்தி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாக பாமக நிறுவனர்…
டெங்கு காய்ச்சலை தடுக்க தேவையான நடவடிக்கை எடுத்துள்ளோம்: மா சுப்பிரமணியன்
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில் டெங்கு தடுப்பு குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்துக்கு…
வீரலட்சுமியை முற்றுகையிட்ட நாம் தமிழர் கட்சியினர் மீது 2 பிரிவுகளின் வழக்கு பதிவு!
போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்க வந்த வீரலட்சுமியை முற்றுகையிட்ட விவகாரத்தில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர் மாவட்ட செயலாளர் உள்ளிட்டோர்…
சனாதனம் குறித்த பிரதமர் மோடி பேச்சுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!
சனாதனத்தை ஒழிக்கும் முயற்சியில் எதிர்கட்சிகள் ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ள பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது…
செப். 18ல் காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசரக் கூட்டம்!
காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசரக் கூட்டம் வரும் செப்.18 ஆம் தேதி கூடுகிறது. காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தின் தலைவர் எஸ்.கே.…
அண்ணாவின் புகழுக்கு களங்கம் கற்பித்த அண்ணாமலை வருத்தம் தெரிவிக்க வேண்டும்: ஜெயக்குமார்
மறைந்த முதல்வர் அண்ணாதுரையின் புகழுக்கு களங்கம் கற்பித்ததற்காக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று அதிமுக வலியுறுத்தியுள்ளது.…
அமைச்சர் உதயநிதி மீதான வழக்கை அவசரமாக விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு!
அமைச்சர் உதயநிதி மீதான வழக்கை அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது. தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் நிகழ்ச்சி…
டெல்டா மாவட்டங்களில் செப்டம்பர் 20-ந் தேதி தொடர் முழக்க போராட்டம்: கே.பாலகிருஷ்ணன்
காவிரி பிரச்சனையில் தமிழ்நாட்டுக்கு உரிய நீதி கோரி டெல்டா மாவட்டங்களில் செப்டம்பர் 20-ந் தேதி தொடர் முழக்க போராட்டம் நடைபெறும் என்று…
தூத்துக்குடி விஏஓ லூர்து பிரான்சிஸ் கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை!
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகே கோவில்பத்து விஏஓ லூர்து பிரான்சிஸ் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை…
ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட சந்திரபாபு நாயுடு ஜாமீன் மனு தாக்கல்!
ஊழல் குற்றம்சாட்டப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் உள்ள தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், ஆந்திராவின் முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு ஜாமீன்…
உரிமைத் தொகையை வங்கி கணக்கில் செலுத்துவதற்கு முதல் காரணம் பிரதமர் மோடிதான்: தமிழிசை
உரிமைத் தொகையை நேரடியாக வங்கி கணக்கில் செலுத்துவதற்கு முதல் காரணமாக இருந்தவர் பிரதமர் நரேந்திர மோடி தான் என்றும், முதன் முதலில்…
