தமிழக-கேரள எல்லை சோதனைச்சாவடியில் நிபா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். கோவை மாவட்டம் வால்பாறையில் பல்வேறு…
Category: முக்கியச் செய்திகள்
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: தனபாலிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை!
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக, ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபாலிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தினர். கோடநாடு வழக்கு தொடர்பாக,…
இந்திய மொழிகளை இந்தி ஒருங்கிணைக்கிறது: அமித்ஷா
இந்திய மொழிகளை இந்தி ஒருங்கிணைப்பதாக உள்துறை மந்திரி அமித்ஷா புகழாரம் சூட்டியுள்ளார். இந்தி மொழி தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி மத்திய…
என்னையை வைத்து யாரும் பிளே பண்ணிட்டு இருக்காதீங்க: வீரலட்சுமியை எச்சரித்த விஜயலட்சுமி!
வீர லட்சுமி என்னிடம் கேட்காமல் ஸ்டேட்மண்ட் ரிலீஸ் வெளியிட்டுட்டு இருந்தால், சீமானிடமும் நாம் தமிழர் கட்சியிடமும் சொல்லிவிட்டு நான் பெங்களூர் கிளம்பி…
ஆவின் பொருள்கள் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்: அண்ணாமலை
ஆவின் பால் பொருள்கள் விலை உயர்வை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை…
வேங்கைவயல் விவகாரத்தில்உயர் நீதிமன்றத்தில் இடைக்கால அறிக்கை தாக்கல்!
வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மனித கழிவுகள் கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய நீதிபதி சத்தியநாராயணன் ஆணையத்தின் இடைக்கால அறிக்கை, சென்னை…
சனாதன தர்மத்தை அழிக்க நினைக்கிறது இண்டியா கூட்டணி: பிரதமர் மோடி!
சுவாமி விவேகானந்தர், லோக்மான்ய திலகருக்கு உத்வேகம் அளித்த சனாதன தர்மத்தை ‘இண்டியா’ கூட்டணி கட்சியினர் அழிக்க நினைக்கிறார்கள் என்று பிரதமர் மோடி…
அமைச்சர் பொன்முடி சொத்துக் குவிப்பு வழக்கை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரிக்கிறார்!
சொத்துக் குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற…
பயிர் காப்பீடு திட்ட நிதியை மத்திய அரசு விடுவிக்கவில்லை: தமிழக அரசு தகவல்!
‘பயிர் காப்பீடு திட்டத்துக்கான நிதியை மத்திய அரசு விடுவிக்கவில்லை. இதற்காக மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்’ என உயர் நீதிமன்றத்தில்…
மக்களவை தேர்தலையொட்டி தமிழ்நாட்டில் ரெய்டுகள் அதிகரிக்கும்: கார்த்தி சிதம்பரம்
மக்களவை தேர்தலையொட்டி தமிழ்நாட்டில் அமலாக்கத்துறை ரெய்டு அதிகரிக்கும் என கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். சென்னை செல்வதற்கு மதுரை விமான நிலையத்துக்கு வந்த…
அக்டோபரில் இந்தியா கூட்டணியின் முதல் பொதுக்கூட்டம்!
அக்டோபரில் இந்தியா கூட்டணியின் முதல் பொதுக்கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க. அரசின் ஊழலை முன்னிலைப்படுத்தி முதல் பொதுக் கூட்டம் நடைபெறுகிறது.…
ஏ.ஆர்.ரகுமானை வைத்து அரசியல் செய்யக் கூடாது: அண்ணாமலை
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தமிழகத்தின் சொத்து. அவரை வைத்து அரசியல் செய்யக் கூடாது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். திண்டுக்கல்…
17-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு!
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் தொடங்குவதற்கு ஒரு நாளைக்கு முன்பாக, இம்மாதம் 17-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு…
கலைஞர் உரிமை திட்டத்துக்கு விண்ணப்பித்து ஏற்கப்படாத விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடு செய்யலாம்!
கலைஞர் உரிமை திட்டத்துக்கு விண்ணப்பித்து ஏற்கப்படாத விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடு செய்யலாம் என தமிழ்நாடு அரசு கூறியுள்ளது. ஏற்கப்படாத விண்ணப்பதாரர்கள் குறுஞ்செய்தி பெறப்பட்ட…
காவிரி பிரச்சினையில் ‘இண்டியா’ கூட்டணி குரல் கொடுக்காதது ஏன்?: தமாகா யுவராஜா!
மத்தியில் ஆளும் பாஜக அரசை தேவையில்லாத காரணங்களுக்கு இண்டியா கூட்டணி என்ற பெயரில் ஒன்று சேர்ந்து எதிர்க்கும் திமுக கூட்டணி கட்சிகள்,…
லிபியாவில் புயல், மழையால் 5,200 பேர் உயிரிழப்பு!
புயல், மழை காரணமாக லிபியா நாட்டில் 5,200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 10,000-க்கும் மேற்பட்டோரை காணவில்லை. மத்திய தரைக்கடலின் ஒரு பகுதியான அயோனியன்…
கர்நாடகாவுடன் பேச்சுவார்த்தைக்குச் சென்றால், நமது சட்ட ஆயுதத்தை விட்டுவிடுவதாகிவிடும்: துரைமுருகன்
காவிரி வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்போது கர்நாடகாவின் முடிவு தெளிவாக தெரிந்துவிடும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். இனி கர்நாடகாவுடன் பேச்சுவார்த்தை…
தமிழகத்தில் 2026-ல் பாமக ஆட்சியமைக்கும்: அன்புமணி ராமதாஸ்
தமிழகத்தில் 2026-ம் ஆண்டில் பாமக ஆட்சியமைக்கும் என்று தருமபுரியில் அன்புமணி ராமதாஸ் பேசினார். தருமபுரியில் பாமக சார்பில் தருமபுரி சட்டப் பேரவை…
