தமிழக அரசு தரப்பில் இருந்து காவிரி நீரை பெற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்றும் தமிழ்நாடு நீரவளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.…
Category: முக்கியச் செய்திகள்
செந்தில் பாலாஜி மாதிரி பொன்முடிக்கு அடைப்பு எடுத்தா சரியாயிடும்: எச். ராஜா
செந்தில் பாலாஜிக்கு அடைப்பு எடுத்துவிட்ட மாதிரி, பொன்முடிக்கும் அடைப்பு எடுத்துட்டோம்னா எல்லாம் சரியாயிடும் என்று பாஜக மூத்த தலைவர் எச். ராஜா…
12 லட்சம் மாணவர்களுக்கு கண் பரிசோதனை செய்ய அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவு!
சென்னையில் ‘மெட்ராஸ் ஐ’ வேகமாக பரவுவதால் 12 லட்சம் மாணவர்களுக்கு வரும் 16-ந்தேதி முதல் கண் பரிசோதனை செய்ய அமைச்சர் மா.சுப்பிரமணியன்…
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் நேரில் ஆஜராக சம்மன்!
தமிழ்நாடு அரசை அவதூறாகப் பேசிய வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 7ஆம்…
ஜப்பான் பிரதமரின் மனைவிக்கு பிரதமர் மோடி காஞ்சிபுரம் பட்டுப் புடவை பரிசு!
ஜப்பான் பிரதமரின் மனைவிக்கு பிரதமர் நரேந்திர மோடி காஞ்சிபுரம் பட்டுப் புடவையை பரிசாக அளித்துள்ளார். ஜி20 உச்சி மாநாடு புதுடெல்லியில் கடந்த…
சனாதன தர்மத்துக்கு எதிராக பேசுவோரின் நாக்கு பிடுங்கப்படும்: கஜேந்திர சிங் ஷெகாவத்
சனாதன தர்மத்துக்கு எதிராக பேசுபவர்களின் நாக்கு பிடுங்கப்படும் என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் மிரட்டல் விடுத்துள்ளர். ராஜஸ்தானின்…
தேசதுரோக வழக்கை 5 அல்லது 7 நீதிபதி அமர்வு விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!
இந்த வழக்கில் பல அம்சங்கள் விசாரிக்கப்பட வேண்டி உள்ளதால், இதனை குறைந்தது 5 நீதிபதிகளையோ அல்லது 7 நீதிபதிகளையோ கொண்ட ஒரு…
செம்மண் குவாரி முறைகேடு: பொன்முடி வழக்கில் ஜெயக்குமார் ஆஜராக உத்தரவு!
செம்மண் குவாரி முறைகேடு தொடர்பான அமைச்சர் க.பொன்முடி வழக்கில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செப்.25-இல் ஆஜராக விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில்…
மணிப்பூரில் குகி இனத்தைச் சேர்ந்த மூவர் சுட்டுக் கொலை!
மணிப்பூரில் குகி இனத்தைச் சேர்ந்த மூவர் சுட்டுக் கொல்லப்பட்டதால் அங்கு மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மணிப்பூரில் கங்போப்கி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட…
மரக்காணத்தில் நாளை அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
மீன்பிடித் துறைமுகம் அமைப்பதற்கான பணிகளை அரசு நிறுத்தியதைக் கண்டித்து விழுப்புரம் மாவட்ட அதிமுக சார்பில், நாளை (செப்.13) காலை 9 மணி…
எங்கள் கிராமத்தில் தீண்டாமை என்ற சொல்லுக்கே இடமில்லை: கனிமொழியிடம் உறுதி!
‘எங்கள் கிராமத்தில் தீண்டாமை என்ற சொல்லுக்கு இடமில்லை’ என கனிமொழி எம்.பி.யிடம் எட்டயபுரம் அருகே உள்ள உசிலம்பட்டி மக்கள் உறுதி அளித்தனர்.…
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தானாகவே இந்தியாவுடன் இணையும்: விகே சிங்
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இன்னும் சில காலத்தில் தானாகவே இந்தியாவுடன் இணையும் என்று முன்னாள் ராணுவத் தளபதி விகே சிங் தெரிவித்துள்ளார்.…
இமானுவேல் சேகரனுக்கு மணிமண்டபம் அறிவித்த தமிழக அரசு அறிவிப்புக்கு அண்ணாமலை பாராட்டு!
பரமக்குடியில் இமானுவேல் சேகரனுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.…
ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியம்தானா என்பதை அறிந்து அமல்படுத்த வேண்டும்: சரத்குமார்
மத்திய அரசு ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது சாத்தியம் தானா என ஆராய்ந்து அமல்படுத்த வேண்டும் என சமத்துவ மக்கள்…
ரூ.1000 உரிமைத்தொகைக்கு 1.06 கோடி பெண்கள் தேர்வு: முதல்வர் ஸ்டாலின்!
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் 1.06 கோடி பெண்கள் பயனடைவார்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். குடும்ப பெண்களுக்கு உரிமைத்…
சந்திரபாபு நாயுடு கைதை கண்டித்து நடந்த முழுஅடைப்பு!
சந்திரபாபு நாயுடு கைதை கண்டித்து ஆந்திராவில் நடந்த முழுஅடைப்பு அமைதியாக முடிந்தது. பஸ்கள் ஓடின. அலுவலகங்கள் இயங்கின. ஆந்திர மாநில முன்னாள்…
சேகர் பாபு எதற்காக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருக்க வேண்டும்: அண்ணாமலை
சனாதன ஒழிப்பு மாநாட்டிற்கு வந்து சனாதனமும், இந்து மதமும் ஒன்றுதான் என்று திராவிடக் கழகத் தலைவர் கி. வீரமணி பேசுகிறார். ஆனால்…
மோகன் பகவத்துக்கு இடஒதுக்கீட்டின் மீது திடீர் கரிசனம் ஏன்?: கீ.வீரமணி
ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்துக்கு இட ஒதுக்கீட்டின் மீது தனிக் கரிசனம் ஏன்? என திராவிடர் கழகத்தின் தலைவர் கீ. வீரமணி…
Continue Reading