இறைநம்பிக்கையாளர் அனைவரும் போற்றும் ஆட்சியாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது: மு.க.ஸ்டாலின்

இறைநம்பிக்கையாளர் அனைவரும் போற்றும் ஆட்சியாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்து சமய அறநிலையத்துறையின் வரலாற்றில்…

உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தை மக்களிடம் எடுத்து கூற வேண்டும்: உதயநிதி ஸ்டாலின்

உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தை மக்களிடம் எடுத்து கூற வேண்டும் என மருத்துவ மாணவர்களிடையே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். சென்னை மருத்துவ கல்லூரியில்…

பா.ஜனதாவின் ‘பி-டீம்’ என்பதை ஜனதாதளம் (எஸ்) நிரூபித்துள்ளது: சித்தராமையா

மதவாத கட்சியுடன் கூட்டணி அமைப்பதன் மூலம் பா.ஜனதாவின் ‘பி-டீம்’ என்பதை ஜனதாதளம் (எஸ்) நிரூபித்துள்ளது என்று முதல்-மந்திரி சித்தராமையா தெரிவித்துள்ளார். உப்பள்ளியில்…

உலக வங்கி மூலம் குறைந்த வருவாய் நாடுகளுக்கு உதவ வேண்டும்: ஜோ பைடன்

உலக வங்கி மூலம் குறைந்த வருவாய் நாடுகளுக்கு உதவ வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வலியுறுத்தியுள்ளார். ‘ஜி-20’ மாநாட்டுக்காக…

தமிழக மருத்துவக்கல்லூரிகளில் உள்ள இடங்கள் நமது மாணவர்களுக்கே கிடைக்க வேண்டும்: முத்துசாமி

தமிழக மருத்துவக்கல்லூரிகளில் உள்ள இடங்கள் நமது மாணவர்களுக்கே கிடைக்க வேண்டும் என்று அமைச்சர் முத்துசாமி கூறினாா். ஈரோடு-பெருந்துறை மெயின் ரோட்டில் நந்தா…

21-ம் நூற்றாண்டு உலகுக்கு புதிய திசையைக் காட்டும் காலமாகும்: பிரதமர் மோடி!

21-ம் நூற்றாண்டு உலகுக்கு புதிய திசையைக் காட்டும் காலமாகும். பழைய சாவல்களுக்கு நம்மிடமிருந்து புதிய தீர்வுகள் கோரும் காலமிது. அதனால் மனிதனை…

Continue Reading

கூட்டணி தொடர்பாக எடியூரப்பா கூறியது அவரது தனிப்பட்ட கருத்து: குமாரசாமி

பாஜக கூட்டணியில் மதச்சார்பற்ற ஜனதா தளம் இணைந்துள்ளதாக கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா கூறி இருப்பது அவரது தனிப்பட்டக் கருத்து என்று…

உதயநிதியின் சனாதனப் பேச்சை பாஜக அரசியலாக்க நினைப்பது எடுபடாது: நாராயணசாமி

உதயநிதியின் சனாதனப் பேச்சை பெரிதுபடுத்தி பாஜக அரசியலாக்க நினைப்பது மக்களிடம் எடுபடாது. இண்டியா கூட்டணிக்கும் பாதிப்பு ஏற்படாது என்று புதுச்சேரி முன்னாள்…

ஆர்.எம்.வீரப்பனின் பிறந்தநாளையொட்டி முதல்வர் ஸ்டாலின் நேரில் வாழ்த்து!

மூத்த அரசியல்வாதி ஆர்.எம்.வீரப்பனின் 98ஆவது பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார். டெல்லிக்கு கிளம்புவதற்கு முன்பாக ஆர்.எம்.வீரப்பன்…

செப்.12-க்கு பிறகு தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிட முடியாது: கர்நாடக அரசு மனு!

செப்டம்பர் 12-க்கு பிறகு தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிடுவது சாத்தியமில்லை. 2023 – 24-ம் ஆண்டை சாதாரண நீர் ஆண்டாக கணக்கிடுவது…

தேயிலை விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: ஜி.கே.வாசன்

தேயிலை விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.…

மாரிமுத்து மறைவு தனிப்பட்ட முறையில் எனக்கு ஏற்பட்ட பேரிழப்பு: சீமான்

நடிகர் மாரிமுத்து மரணமடைந்த நிலையில் அவருடனான உறவு குறித்து உருக்கமாக பகிர்ந்துள்ளார் இயக்குநரும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான்.…

1700 கோடி ரூபாய் நிலம் தொடர்பாக ஜெகத்ரட்சகன் வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!

அரசு கையகப்படுத்த வேண்டிய நிலத்தை முறைகேடான ஆவணங்களை தயாரித்து தன்வசமாக்கியதுடன் அதனை வீட்டு மனைகளாக விற்பனை செய்து 1700 கோடி ரூபாய்…

மின் கட்டண உயர்வு நீடித்தால் தமிழகத்தில் பல நிறுவனங்கள் மூடப்படும்: ஈஸ்வரன்

பீக் ஹவர் மின்சார கட்டணமும், நிலை கட்டணமும் தமிழகத்தில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை நிலைகுலையச் செய்துள்ளதாக கொங்குநாடு மக்கள்…

தமிழ்நாடு அரசின் செயல்களுக்கு ஆளுநர் ரவி முட்டுக்கட்டை போடுவதா?: கி.வீரமணி கண்டனம்!

பல்கலைக் கழக துணைவேந்தர்கள் நியமனம் முதல் தமிழ்நாடு அரசின் செயல்களுக்கு ஆளுநர் ரவி முட்டுக்கட்டை போடுவதா? தமிழ்நாடு அரசும், கல்வியாளர்களும், பொதுநலவாதிகளும்…

ஹாங்காங்கில் கனமழையால் மெட்ரோ ரெயில் நிலையங்கள் தண்ணீரில் மூழ்கியது!

ஹாங்காங்கில் கடந்த சில நாட்களாக இடைவிடாமல் மழை கொட்டி வருகிறது. இதனால் வீடுகளை விட்டு வெளியில் யாரும் வர வேண்டாம் என…

பசுந்தேயிலை விலையை உயர்த்தி வழங்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!

சிறு மற்றும் குறு தேயிலை விவசாயிகளின் கோரிக்கையை பரிசீலிக்காத திமுக அரசுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.…

ஊழல் கட்சிகள் பாராளுமன்ற தேர்தலுடன் காணாமல் போய் விடும்: அண்ணாமலை

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கான விதை ஆண்டிபட்டியில் தொடங்கப்பட்டுள்ளது. ஒரே நாடு, ஒரே தேர்தல் என்று பிரதமர் மோடி எப்போது சொல்ல ஆரம்பித்தாரோ…