அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனுக்கு எதிரான வழக்கில் நீதிமன்றம் அதிரடி!

அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனுக்கு எதிரான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அமைச்சர் தங்கம் தென்னரசு 2006 –…

அனல் மின்நிலையங்கள் குறித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும்: அன்புமணி

அனல் மின்நிலையங்கள் மூடல்; சென்னை உயர்நீதிமன்றத்தின் விருப்பத்தை மத்திய, மாநில அரசுகள் விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி…

தமிழகத்திற்கு இதுவரை 24 டி.எம்.சி. தண்ணீர் வழங்கியுள்ளோம்: டி.கே.சிவக்குமார்

தமிழகத்திற்கு இன்னும் 8 டி.எம்.சி. காவிரி நீர் வழங்க வேண்டும் டி.கே.சிவக்குமார் கூறினார். கர்நாடகாவின் ஹாசனில் நேற்று துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார்…

இந்தியா விரைவில் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறும்: பிரதமர் மோடி

தென்ஆப்பிரிக்காவில் ‘பிரிக்ஸ்’ உச்சி மாநாடு தொடங்கியது. அதில் பங்கேற்க சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரேசில், ரஷ்யா, இந்தியா,…

Continue Reading

தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மீதான சொத்து குவிப்பு வழக்கு இன்று விசாரணை!

அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோரை விடுத்த உத்தரவுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவில்லை. இதனால் நீதிபதியே…

கிருஷ்ணகிரியில் வீட்டில் பிரசவம் பார்த்த கணவர்:மனைவி பலி!

இயற்கை முறையில் மனைவிக்கு வீட்டிலேயே கணவன் பிரசவம் பார்த்த நிலையில் அவர் பரிதாபமாக உயிரிழந்து இருக்கிறார். கிருஷ்ணாகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்து…

இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட இமாசலுக்கு ரூ.10 கோடி நிதியுதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட இமாசலப் பிரதேசத்திற்கு ரூ.10 கோடி நிதி உதவி வழங்கி முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கடந்த சில…

இலங்கை கடல் கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ்

இலங்கை கடல் கொள்ளையர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, கைது செய்து கடுமையான தண்டனை பெற்றுத்தர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க…

உதயநிதியால் குரூப் 4 தேர்வை எழுத முடியுமா?: அண்ணாமலை!

ஆளுநர் ஆர்.என்.ரவியை தேர்தலில் போட்டியிட சொல்லும் உதயநிதியால் குரூப் 4 தேர்வெழுத முடியுமா? என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி…

பழனிசாமி விரைவில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடியேற்றுவார்: ஆர்.பி.உதயகுமார்

மதுரை மாநாட்டில் அதிமுக கொடியேற்றிய பழனிசாமி விரைவில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடியேற்றுவார் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்…

நீட் தேர்வை ஒழிக்க முடியவில்லை என்று தமிழக மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்: ஜெயக்குமார்!

எங்களால் நீட் தேர்வை ஒழிக்க முடியவில்லை என்று தமிழக மக்களிடம் பகிரங்கமாகக் கூறி ஸ்டாலினும், உதயநிதியும், மக்கு சுப்பிரமணியமும் மன்னிப்பு கேட்க…

காலை உணவுத் திட்டம்: அனைத்துக் கட்சிகளுக்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அழைப்பு!

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்படவுள்ள நிலையில், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள…

காவிரி நதிநீர் வழக்கு: 3 நீதிபதிகளை கொண்ட புதிய பெஞ்ச் அறிவிப்பு!

காவிரி நதிநீர் வழக்கை நீதிபதி பிஆர் கவாய் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரிக்கும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. நீதிபதி…

வெளிநாட்டில் பணியின்போது இறந்த தமிழர்களின் குடும்பத்திற்கு திருமண உதவித் தொகை: முக ஸ்டாலின்

தமிழர்கள் வெளிநாட்டிற்குச் சென்று பணியாற்றி பணியின் போது இறக்க நேரிட்டால் அவர்கள் குடும்பத்திலுள்ள அவர்தம் மகன்/மகளுக்கு திருமண உதவித் தொகை மற்றும்…

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் முறைக்கு தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம்!

கோயில் ஆகமங்களை படித்த யார் வேண்டுமானாலும் அர்ச்சகர் ஆகலாம் என்ற தமிழ்நாடு அரசின் முடிவுக்கும், அதற்கு தடை விதிக்க மறுத்த சென்னை…

இந்திய தேர்தல் ஆணையத்தின் தேசிய அடையாளமாக அறிவிக்கப்பட்டார் சச்சின்!

இந்த ஆண்டு இந்திய தேர்தல் ஆணையத்தின் தேசிய அடையாளமாக சச்சின் டெண்டுல்கர் அறிவிக்கப்பட்டுள்ளார். தேர்தல் செயல்பாட்டில் பங்கேற்பதற்காக வாக்காளர்களை ஊக்குவிப்பதற்காக பல்வேறு…

வேதாரண்யம் மீனவர்களை தாக்கி வழிப்பறி செய்த இலங்கை கடற் கொள்ளையர்கள்!

விசைப்படகில் மீன் பிடிக்கச் சென்ற வேதாரண்யம் மீனவர்கள் மீது நடுக்கடலில் இலங்கை கடற்கொள்ளையர்கள் கம்பி, கட்டையால் கொலை வெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.…

நீட் தேர்வு காரணமாக 21 பேர் பலியானதற்கு எடப்பாடி பழனிசாமி தான் காரணம்: மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் நீட் தேர்வு காரணமாக 21 பேர் பலியானதற்கு எடப்பாடி பழனிசாமி தான் காரணம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். வேலூர்…