எம்.பி., எம்.எல்.ஏ.க்களை வாக்காளர்கள் கேள்வி கேட்டால்தான் சபைகளில் அமளி குறையும் என்று நாடாளுமன்ற சபாநாயகர் ஓம்பிர்லா கூறினார். ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில்,…
Category: முக்கியச் செய்திகள்
காவிரியில் நீர் திறக்க உத்தரவிடக் கோரும் வழக்கு ஆகஸ்டு 25-ல் விசாரணை!
காவிரியில் நீர் திறக்கக்கோரி தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு ஆகஸ்டு 25 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. காவிரி ஆறு…
டிடிவி தினகரனை திவாலானவர் என அறிவிப்பதில் சட்டப்படி எந்த தடையும் இல்லை: அமலாக்கத்துறை
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை திவாலானவர் என அறிவிப்பது தொடர்பாக நோட்டீஸ் பிறப்பிக்க சட்டப்படி எந்த தடையும் இல்லை என சென்னை…
காவிரி பிரச்சினையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்த வேண்டும்: அன்புமணி
காவிரி பிரச்சினை குறித்து விவாதிப்பதற்காக அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உடனடியாக நடத்த வேண்டும் என்று அன்புமணி…
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் கணினிமயம் ஆக்கப்படும்: அமைச்சர் முத்துசாமி
தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் அனைத்தையும் கணினிமயமாக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்தப் பணிகள் இரண்டொரு மாதங்களில் முடிக்கப்படும் என்று தமிழக…
பிரதமர் மோடி நாளை தென்ஆப்பிரிக்கா செல்கிறார்!
தென்ஆப்பிரிக்காவில் 15-வது பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளின் மாநாடு நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நாளை தென்ஆப்பிரிக்கா புறப்பட்டு செல்கிறார்.…
வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்பு!
மாநிலங்களவை உறுப்பினராக வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இன்று மீண்டும் பதவியேற்றார். ஐஎஃப்எஸ் அதிகாரியான எஸ்.ஜெய்சங்கர், வெளியுறவுத் துறை செயலாளராகப் பணியாற்றியவர்.…
பேரூரில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்திற்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!
பேரூரில் ரூ.4,276.44 கோடி மதிப்பீட்டில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்கும் பணிக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பேரூரில் ரூ.4,276.44 கோடி…
கனிமவளங்கள் கேரளாவுக்கு கடத்தப்படுவதை தடுக்க வேண்டும்: அன்புமணி
மாநில எல்லைகளிலும் சோதனைச்சாவடிகளை அமைத்து கனிமவளம் கடத்தப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி கூறியுள்ளார். பா.ம.க. தலைவர்…
தைவான் அருகே சீனா மீண்டும் போா் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளது!
தைவான் துணை அதிபா் வில்லியம் லாயின் அமெரிக்கப் பயணத்துக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில், அந்தத் தீவைச் சுற்றிலும் சீனா போா் ஒத்திகை…
சந்திரயான் லேண்டர் நிலவில் தரையிறங்கும் நேரம் மாற்றம்!
சந்திரயான் 3 விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் நேரம் மாற்றப்பட்டுள்ளது. முன்னதாக ஆகஸ்ட் 23 ஆம் தேதி…
மதுரை அதிமுக மாநாட்டில் எடப்பாடி பழனிசாமிக்கு ‘புரட்சித் தமிழர்’ பட்டம்!
‘அதிமுகவின் வீர வரலாற்று பொன்விழா’ என்ற பெயரில் மதுரையில் நடந்த அதிமுக மாநில மாநாட்டில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு…
வட மாநில பாஜக தலைவர்களை ரஜினி சந்திப்பது ஏன்: வன்னியரசு
திரைப்படத்தின் மூலம் வரும் ஆபத்தை விட திரு.ரஜினியின் பாஜக ஆதரவு அரசியல் மிக ஆபத்தானதாகும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்னியரசு…
காஞ்சிபுரம் – வேதவதி ஆற்றங்கரை மக்களை வெளியேற்றும் முடிவை கைவிட வேண்டும்: ராமதாஸ்
காஞ்சிபுரம் வேதவதி ஆற்றங்கரையில் வாழும் மக்கள் அனைவரும் அதே இடத்தில் வாழ்வதை அரசு உறுதி செய்ய வேண்டும். அவர்களை அங்கிருந்து வெளியேற்றும்…
நீட் விலக்கு கோரி அதிமுக மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்ற தயாரா?: உதயநிதி
மதுரை அதிமுக மாநில மாநாட்டில், தமிழகத்துக்கு ஒன்றிய பாஜக அரசு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று ஒரே…
ஏஜென்சிகள் மிரட்டலால் எங்கள் நிர்வாகிகள் பாஜகவுக்கு தாவினர்: சரத்பவார்
பாஜகவில் இணைய மறுத்தால் சிறை செல்வீர்கள் என மிரட்டப்பட்டதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறினார். மகாராஷ்டிர மாநிலம் புனேவில் பேசிய…
100-வது சுதந்திர தினத்தை கொண்டாடும்போது உலகுக்கு இந்தியா தலைமை தாங்கும்: தமிழிசை
2047-ம் ஆண்டுக்குள், நூறாவது சுதந்திர தினத்தை கொண்டாடும்போது உலகிற்கு தலைமை தாங்கும் பெருமையை இந்தியா பெறப்போகிறது என்று ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்…
எஸ்.வி.சேகர் மீதான கிரிமினல் வழக்குகளை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு!
எஸ்.வி.சேகர் மீதான கிரிமினல் வழக்குகளை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ய மறுத்திவிட்டது. எஸ்.வி.சேகர் பெண் பத்திரிக்கையாளர்களுக்கு எதிராக அவதூறு செய்தியை தனது…
