ஜம்மு காஷ்மீர் தனிநாடு கோரும் பிரிவினைவாதியான சிறையில் அடைக்கப்பட்டுள்ள யாசின் மாலின் மனைவிக்கு பாகிஸ்தான் இடைக்கால அரசில் ஆலோசகர் என்ற நிலையில்…
Category: முக்கியச் செய்திகள்
நீட் எதிர்ப்பு மக்கள் போராட்டமாக மாற வேண்டும்: உதயநிதி
நீட் விலக்கு முழு பொறுப்பையும் ஏற்கிறேன். ஒரு உதயநிதி இதுகுறித்து பேசிப் பயனில்லை. மக்கள் போராட்டமாக இது மாற வேண்டும் என…
கச்சத்தீவை மீட்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறுவது கேலிக்கூத்து: டிடிவி தினகரன்!
இனியும் கச்சத்தீவை மீட்கப்போவதாக போலி கண்ணீர் வடிப்பதை விட்டுவிட்டு, மீனவர்கள் நலனை பாதுகாக்கவும், மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்கவும் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள…
வன்னியர் சங்க அலுவலகத்திலிருந்து மாணவர்களை அப்புறப்படுத்தியது கண்டிக்கத்தக்கது: பு.தா.அருள்மொழி!
வன்னியர் சங்க தலைமை அலுவலகத்திலிருந்து மாணவர்களை சட்டவிரோதமாக அப்புறப்படுத்தியது கண்டிக்கத்தக்கது என வன்னியர் சங்கத் தலைவர் பு.தா.அருள்மொழி தெரிவித்துள்ளார். 100 கோடி…
நமது நாட்டிற்கு இந்தியா என்கிற பெயரை பிரிட்டிஷ்காரர்கள் வைக்கவில்லை: சு.வெங்கடேசன்
நமது நாட்டிற்கு இந்தியா என்கிற பெயரை பிரிட்டிஷ்காரர்கள் வைக்கவில்லை என்றும், இந்தியாவின் வேர் சொல் நமது நாட்டிலேயே இருக்கிறது எனவும் மதுரை…
காவிரி நீர் வழக்கை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் முறையீடு!
காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 24 ஆயிரம் கன அடி தண்ணீரை திறந்துவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை அவசர வழக்காக விசாரிக்க…
மதுரை அதிமுக மாநாட்டுக்கு தடை கோரிய மனு தள்ளுபடி!
மதுரை அதிமுக மாநாட்டுக்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச்…
தி.மு.க. போராட்டத்தால் அ.தி.மு.க. மாநாட்டின் எழுச்சியை தடுக்க முடியாது: ஆர்.பி.உதயகுமார்
அ.தி.மு.க. மாநாடு தினத்தன்று நடத்தப்படும் தி.மு.க.வின் போராட்டத்தால் அ.தி.மு.க. எழுச்சியை தடுக்க முடியாது என சட்டமன்ற எதிர்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார்…
பாகிஸ்தானில் தேவாலயங்கள் மீது தாக்குதல்: அமெரிக்கா கண்டனம்!
பாகிஸ்தானில் சிறுபான்மை கிறிஸ்தவர்களின் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் வீடுகள் மீது தாக்குதல் நடத்தியதாக 129 முஸ்லிம்களை அந்நாட்டுப் போலீஸார் கைது செய்துள்ளனர்.…
நீட் தேர்வு வேண்டாம் என்பதுதான் ஒரே நிலைப்பாடு: அமைச்சர் ரகுபதி!
நீட் தேர்வு வேண்டாம் என்பதுதான் ஒரே நிலைப்பாடு, இதில் இரட்டை வேடம் எதுவும் இல்லை என தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி…
ஆண்கள் பெண்களின் முகத்தைப் பார்த்தால், பெண்கள் மதிப்பை இழக்கிறார்கள்: தலிபான்
பொது இடங்களில் பெண்கள் முகத்தை ஆண்கள் பார்த்தால் பெண்கள் அவர்களது மதிப்பை இழப்பதாக தலிபான் அரசு தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள கல்வியாளர்கள்…
திருமாவளவனுக்கு நாம் தமிழர் கட்சியின் சீமான் பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார்!
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். விடுதலை…
டோல்கேட் உடைப்பு விவகாரத்தில் வேல்முருகன் மீதான வழக்கு ரத்து!
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி சுங்கச்சாவடி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டபோது, சுங்கச்சாவடியை உடைக்க கட்சியினருக்கு உத்தரவிட்டதாக தமிழக வாழ்வுரிமை கட்சி…
பெரியார், அம்பேத்கர் கருத்துகளை வளப்படுத்துபவர் திருமாவளவன்: முதல்வர் ஸ்டாலின்!
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது…
உச்சநீதிமன்றம் கள்ள காதல், விபச்சாரி வார்த்தைகளுக்கு புதிய சொற்கள் வெளியீடு!
உச்சநீதிமன்றம் பாலின வார்த்தைகளைப் பயன்படுத்துவதில் சபாஷ் போடுகிற வகையில் புதிய கையேடு ஒன்றை வெளியிட்டுள்ளது. பெண்களை இழிவுபடுத்துகிற வகையிலான பாலின வார்த்தைகளுக்கு…
முரசொலி மாறன் 90-வது பிறந்தநாள்: மதுரையில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை!
மறைந்த திமுக நாடாளுமன்ற உறுப்பினரும், அமைச்சருமான முரசொலி மாறனின் 90-வது பிறந்தநாளையொட்டி மதுரையில் அவரது உருவப்படத்துக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி…
மாநகராட்சிப் பள்ளிகளுக்கு ரூ.1.81 கோடி வழங்கிய ராஜேந்திரனுக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு!
மாநகராட்சிப் பள்ளிகளுக்கு ரூ.1.81 கோடி அளவியில் நிதியுதவி வழங்கிய மதுரை அப்பள வியாபாரி ராஜேந்திரனை நேரில் அழைத்து முதல்வர் ஸ்டாலின் பாராட்டு…
இமாசலபிரதேசத்தில் தொடரும் கனமழைக்கு 70 பேர் பலி!
இமாசலபிரதேசத்தில் கனமழை தொடர்ந்து வரும் நிலையில், அங்கு கனமழைக்கு 70 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தென்மேற்கு பருவமழை தொடங்கியதிலிருந்தே…
