அவதூறு வழக்கில் ராகுல் காந்தி நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு!

நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி ராகுல் காந்தி ஜார்கண்ட் ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதி ராகுல்…

இலங்கைக்கு கண்காணிப்பு விமானம் வழங்கிய இந்தியா!

இலங்கைக்கு இந்தியா கண்காணிப்பு விமானம் ஒன்றை வழங்கி உள்ளது. இந்தியா-இலங்கை இடையிலான பாதுகாப்பு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக கடந்த 2018-ம் ஆண்டு…

அதிமுக மாநாட்டிற்குத் தடை விதிக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு!

மதுரையில் நடைபெறவுள்ள அதிமுக எழுச்சி மாநாட்டிற்குத் தடை விதிக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மதுரையில் வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி…

மக்களவைத் தேர்தல் குறித்து பாஜகவுக்கு இப்போதே அச்சம் ஏற்பட்டுள்ளது: டி.ராஜா

மக்களவைத் தேர்தல் குறித்து பாஜகவுக்கு இப்போதே அச்சம் ஏற்பட்டுள்ளது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் டி.ராஜா…

கொள்ளையடிக்கப்பட்ட ஆயுதங்கள் மீட்கப்படும் வரை மணிப்பூரில் அமைதி நிலவாது: கவுரவ் கோகோய்

மணிப்பூரில் 6,000 அதிநவீன ஆயுதங்கள் மற்றும் 6 லட்சம் தோட்டாக்கள் மீட்கப்படும் வரை அமைதி நிலவாது என்று மக்களவை காங்கிரஸ் துணைத்…

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை மத்திய அரசு சீர்குலைக்க முயல்கிறது: சரத் பவார்

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை மத்திய அரசு சீர்குலைக்க முயல்கிறது. பாஜகவோடு கூட்டணி சேரும் திட்டம் இல்லை என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர்…

ஜெயலலிதா புடவை கிழிப்பு விவகாரம்: திருநாவுக்கரசர் மீண்டும் விளக்கம்!

எது உண்மையோ அதைத்தான் சொல்கிறேன். அப்போதும் சொன்னேன், இப்போதும் சொல்கிறேன், எப்போதும் சொல்கிறேன் என்று திருநாவுக்கரசர் கூறினார். நாடாளுமன்றத்தில் மணிப்பூர் கலவரம்…

பிரதமர் மோடிக்கு குடும்பம் இல்லை; இந்தியாவே வீடு: தம்பிதுரை!

பிரதமர் மோடிக்கு குடும்பம் இல்லை என்றும் இந்தியா தான்அவரது வீடு என்பதால் அடுத்த ஆண்டும் செங்கோட்டையில் அவர் தேசியக்கொடி ஏற்றுவார் என்றும்…

நேருவின் பாரம்பரியத்தை மத்திய அரசு அழிக்கிறது: ஜெய்ராம் ரமேஷ் கண்டனம்!

நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தின் பெயரை மாற்ற மத்திய அரசு முடிவு செய்தது. பெயர் மாற்றம் என்பது உண்மையில் அற்பத்தனம்…

ஹவாய் காட்டுத் தீயில் பலியானவா்களின் எண்ணிக்கை 100-ஐ நெருங்கியுள்ளது!

அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்திலுள்ள மாவி தீவில் காட்டுத் தீ ஏற்பட்ட பகுதிகளில் 1,300-க்கும் மேற்பட்டவா்கள் தொடா்ந்து மாயமாகியுள்ளனா். மேலும், அந்தக் காட்டுத்…

தமிழிசைக்கு எதிராக கோஷமிட்ட மாணவி சோபியா மீதான வழக்கு ரத்து!

கடந்த 2018ம் ஆண்டு தூத்துக்குடி விமான நிலையத்தில் அப்போதைய தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜனுக்கு எதிராக முழக்கமிட்ட ஆராய்ச்சி மாணவி…

இங்க சுண்ணாம்பு, அங்க வெண்ணெய்யா?: மத்திய அரசுக்கு சு.வெங்கடேசன் கண்டனம்!

ராமேஸ்வரத்தில் வேத, சமஸ்கிருத கல்வி வாரியத்தின் பிராந்திய மையம் விரைவில் தொடங்கப்படும் என்று மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்திருந்த நிலையில் இந்த…

கல்வி என்பது மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

நீட் போன்ற கொடூரமான தேர்வு முறையை முற்றிலுமாக அகற்ற கல்வி என்பது மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும் என்று தமிழ்நாடு முதல்வர்…

புர்ஜ் கலிபா கட்டிடத்தில் லேசர் ஒளியால் ஜொலித்த இந்திய தேசியக் கொடி!

புர்ஜ் கலிபா கட்டிடத்தில் இந்திய தேசியக் கொடி லேசர் ஒளியால் ஒளிபரப்பப்பட்டது. துபாய் நாட்டில் உலகின் மிக உயரமான புர்ஜ் கலிபா…

ஜெகதீசனுக்கு நீட் தேர்வு இல்லாவிட்டாலும் மருத்துவ சீட் கிடைத்து இருக்காது: நாராயணன் திருப்பதி

தற்கொலை செய்துகொண்ட மாணவன் ஜெகதீசனுக்கு, நீட் தேர்வு இல்லாவிட்டாலும் மருத்துவ சீட் கிடைத்து இருக்காது என்று பாஜக மாநில துணைத் தலைவர்…

கவர்னர் மாளிகையில் நாளை நடைபெறும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக திமுக கூட்டணி அறிவிப்பு!

நீட் தேர்வு விவகாரத்தில் ஆளுநரின் நிலைப்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து சுதந்திர நாளன்று ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக திமுக, காங்கிரஸ்,…

படுகொலை மையங்களாக மாறிவரும் நீட் பயிற்சி மையங்கள்: கே.எஸ்.அழகிரி

நீட் தேர்வு பயிற்சி மையங்கள் படுகொலை மையங்களாக மாறி வருகின்றன என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். இது…

காவிரியிலிருந்து உரிய பங்கீட்டு நீரை விடுவிக்கக் கோரி, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல்!

காவிரியிலிருந்து தமிழகத்துக்கு உரிய பங்கீட்டு நீரை விடுவிக்க உத்தரவிடக் கோரி, மாநில அரசு சாா்பில் உச்சநீதிமன்றத்தில் இன்று மனு அளிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு…