என்னைக் கொல்ல சதி நடக்கிறது, இதுகுறித்து சிபிஐ விசாரணை வேண்டும்: சந்திரபாபு நாயுடு!

என் மீதான கொலை முயற்சிகளை நான் அறிவேன். எனவே இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்துவது அவசியம் என்று சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.…

ஹவாய் தீவில் ஏற்பட்ட பயங்கர காட்டுத் தீயினால் 6 பேர் உயிரிழப்பு!

ஹவாய் தீவில் ஏற்பட்ட பயங்கர காட்டுத் தீயினால் 6 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்துள்ளனர். அமெரிக்க நாட்டின் தீவு மாகாணம் ஹவாய்.…

சிறையில் என்னை கொடுமைப்படுத்த செந்தில் பாலாஜியே காரணம்: சவுக்கு சங்கர்!

கடலூர் சிறையில் நான் அனுபவித்த கொடுமைகளுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜியே காரணம் என பிரபல யூடியூபரும், சமூக ஆர்வலருமான சவுக்கு சங்கர்…

நடுக்கடலில் தத்தளித்த 3 இலங்கை மீனவர்கள் வேதாரண்யம் அருகே கைது!

வேதாரண்யம் அருகே எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கையை சேர்ந்த 3 மீனவர்களை கடலோர காவல் படையினர் கைது செய்தனர். நாகை…

திமுகவை காமராஜரின் சாபம் சும்மா விடாது: அண்ணாமலை!

காமராஜர் பிறந்த விருதுநகரை இவ்வளவு பின்தங்கிய மாவட்டமாக மாற்றிய திமுகவை அவரது சாபம் சும்மா விடாது என்று தமிழக பாஜக தலைவர்…

பிரிட்டனை அச்சுறுத்தி வரும் புதிய வகை கொரோனா இந்தியாவுக்குள்ளும் நுழைந்தது!

பிரிட்டனை அச்சுறுத்தி வரும் புதிய வகை கொரோனா வைரஸான எரிஸ் வைரஸ் இந்தியாவுக்குள்ளும் நுழைந்துள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2019 ஆம்…

வெறுப்பு, பணவீக்கம் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும்: பிரியங்கா காந்தி!

பா.ஜ.க. பிரித்தாளும் சூழ்ச்சியை பின்பற்றுகிறது என்றும் வெறுப்பு, பணவீக்கம் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்றும் பிரியங்கா காந்தி தெரிவித்தார். வெள்ளையனே வெளியேறு…

நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது மக்களவையில் நாளை பிரதமர் மோடி பதிலுரை: ராஜ்நாத் சிங்

மணிப்பூர் வன்முறை தொடர்பாக மத்திய அரசுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி நாளை (வியாழக்கிழமை) பதிலுரை…

மதுரையில் நடைபெறவுள்ள அதிமுக மாநாட்டுக்கு உரிய பாதுகாப்பு வழங்க ஐகோர்ட் உத்தரவு!

மதுரையில் நடைபெறவுள்ள அதிமுக மாநாட்டுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என மதுரை மாவட்ட எஸ்.பிக்கு உயர் நீதிமன்ற…

பெரியகுளம் காதலர்கள் உயிரிழந்துள்ளது ஆணவக் கொலையாக இருக்கலாம்: கே.பாலகிருஷ்ணன்

தேனி மாவட்டத்தில் இரு வேறு சமூகத்தைச் சேர்ந்த காதலர்கள் உயிரிழந்துள்ளதில் ஆணவக் கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதால் உரிய விசாரணை…

‘கேரளம்’ என பெயர் மாற்றுவதற்கான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்!

கேரளாவின் பெயரை ‘கேரளம்’ என மாற்றுவதற்கான தீர்மானம் அம்மாநில சட்டப்பேரவையில் இன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. கேரள சட்டப்பேரவையில் அலுவல் நடத்தை விதிகள்…

நீதிபதி ரோகிணி கமிஷன் அறிக்கையை வெளியிட தயங்குவது ஏன்?: கி.வீரமணி!

பிற்படுத்தப்பட்டோர் உள் ஒதுக்கீடு தொடர்பான நீதிபதி ரோகிணி கமிஷன் அறிக்கையை வெளியிடத் தயங்குவது ஏன்? மக்கள் பார்வைக்கும் – விவாதத்திற்கும் உடனடியாக…

Continue Reading

தமிழ் மொழி வளர்ச்சிக்கு கூடுதல் நிதி ஒதுக்க மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

தமிழ் மொழி வளர்ச்சிக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.…

இலங்கையில் மீண்டும் மக்கள் போராட்டம் வெடிக்கும் அபாயம்!

இலங்கையில் மீண்டும் மக்கள் போராட்டம் வெடிக்கும் அபாயம் உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் தொடர்…

செந்தில் பாலாஜி தம்பி அசோக்குமாரின் புதிய வீட்டில் அமலாக்கத் துறை ரெய்டு!

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில்…

எதிர்க்கட்சிகள் அமளியால் மாநிலங்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைப்பு!

ஆளுங்கட்சி எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளி காரணமாக மாநிலங்களவை மதியம் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. மக்களவையும் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. நாடாளுமன்றத்தில்…

அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத் துறை 3-வது நாளாக விசாரணை!

அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் மூன்றாவது நாளாக அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, அமைச்சர்…

டெல்லி சேவைகள் சட்ட திருத்த மசோதா: முதல்வர் ஸ்டாலினுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம்!

ஒன்றிய அரசு கொண்டுவந்த டெல்லி சேவைகள் சட்ட (திருத்த) மசோதா, 2023-ஐ எதிர்த்து வாக்களித்த திமுகவுக்கு, 2 கோடி டெல்லி மக்களின்…