சென்னை தாம்பரம் அருகே போலீஸாரால் நடத்தப்பட்ட என்கவுன்ட்டரில் இரு ரவுடிகள் உயிரிழந்துவிட்டனர். சென்னை கூடுவாஞ்சேரி காரணைபுதுச்சேரி சாலையில் போலீஸார் வாகன தணிக்கையில்…
Category: முக்கியச் செய்திகள்
மகாராஷ்டிராவில் கிரேன் விபத்தில் உயிரிழந்த 17 தொழிலாளர்களில் இருவர் தமிழர்!
மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் பாலம் கட்டும் பணியின்போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த 17 தொழிலாளர்களில் இருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்…
ஹரியானாவில் மத ஊர்வலத்தில் வன்முறை: துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி!
ஹரியானாவில் மத ஊர்வலத்தில் ஏற்பட்ட வன்முறையின்போது நடந்த துப்பாக்கி சூட்டில் ஊர்க்காவல் படை வீரர்கள் 2 பேர் பலியாகிவிட்டனர். ஹரியானா மாநில…
கிறிஸ்துவர்களும் முஸ்லிம்களும் சாத்தானின் பிள்ளைகளா: சீமானுக்கு ஜவாஹிருல்லா கண்டனம்!
கிறிஸ்துவர்களையும் இஸ்லாமியர்களையும் அநாகரிகமான வார்த்தைகளால் விமர்சித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும் என மனிதநேய…
திமுக யாத்திரை நடத்தினால் “என் மகன் என் பேரன்” என பெயர் வைத்திருக்கும்: அண்ணாமலை
பாஜகவிற்கும் திமுகவிற்கும் ஒரே ஒரு வித்தியாசம்தான் உள்ளது என்றும் பாஜக என் மண் என் மக்கள் என்று யாத்திரை நடத்துகிறது. இதே…
பட்டியலின மக்களுக்கு மத்திய அரசு அநீதி: சு வெங்கடேசன்
அரசு செய்யும் கொள்முதலில் எஸ்.சி, எஸ்.டி தொழில் முனைவோருக்கு அநீதி இழைக்கப்படுவதாக மதுரை மார்க்சிஸ்ட் எம்பி சு.வெங்கடேசன் கடும் கண்டனம் தெரிவித்து…
லாலுவின் ரூ.6 கோடி சொத்துக்கள் அமலாக்கத்துறை முடக்கம்!
ரயில்வேயில் வேலை பெற்றுத்தர நிலத்தை லஞ்சமாக பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் லாலு பிரசாத் யாதவ் குடும்பத்தினருக்கு சொந்தமான ரூ.6 கோடி மதிப்புள்ள…
மியான்மர் – ஆங் சான் சூகி மன்னிக்கப்பட வேண்டும்
மியான்மரின் பதவி நீக்கம் செய்யப்பட்ட தலைவர் ஆங் சான் சூகி மன்னிக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் வீட்டுக் காவலுக்கு மாற்றப்பட்டார்.…
என்.எல்.சி. நிர்வாகம் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!
கையகப்படுத்தப்பட்ட நிலத்தின் உரிமையாளர்களில் ஒருவரான முருகன் என்பவர் வழக்கு தாக்கல் செய்துள்ளார். அறுவடைக்கு பின் நிலத்தை ஒப்படைப்பது குறித்து மனுதாரர் உத்தரவாதம்…
யாராக இருந்தாலும் எம்ஜிஆர், ஜெயலலிதா பெயரை சொல்லித்தான் ஆக வேண்டும்: ஜெயக்குமார்
யாராக இருந்தாலும் எம்ஜிஆர், ஜெயலலிதா பெயரை சொல்லித்தான் ஆக வேண்டும். அந்த அளவுக்கு அவர்கள் கொண்டு வந்த திட்டங்கள் காலத்தால் அழிக்க…
பெட்ரோல், டீசல் விலையை 35 சதவீதம் குறைக்க வேண்டும்: ஜெய்ராம் ரமேஷ்
பெட்ரோல், டீசல் விலையை 35 சதவிதம் குறைக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது. காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்…
தமிழகத்தின் ஆளுநராக ஆர்.என். ரவியே தொடர்ந்து இருக்க வேண்டும்: மு.க ஸ்டாலின்
சனாதனம், வர்ணாசிரமம் குறித்து நம்முடைய ஆளுநர் தினமும் வாய்க்கு வந்தபடி பேசிக்கொண்டு இருக்கிறார். அவர் பேசுவது நமக்கு பிரசாரமாக அமைந்து கொண்டு…
என்.எல்.சி. உயிருக்கு சமமான பயிர்களை அழித்தது ஏற்றுக்கொள்ள முடியாது: தமிழிசை
என்.எல்.சி. நிர்வாகம் விளை நிலத்தில் பயிர்களை அழித்தது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. பயிர் உயிருக்கு சமம். அறுவடை காலம் வரை…
இப்போதுள்ள சூழ்நிலையில் எங்களால் போரை நிறுத்த முடியாது: புதின்
இப்போதுள்ள சூழ்நிலையில் எங்களால் போரை நிறுத்த முடியாது. உக்ரைன் தாக்குதல் நடத்துவதால் அமைதி முயற்சியை செயல்படுத்துவது கடினம் என்று அதிபர் புதின்…
சுதந்திர தினத்தன்று வீடுகளில் அனைவரும் தேசிய கொடி ஏற்றுங்கள்: பிரதமர் மோடி!
சுதந்திர தினத்தை முன்னிட்டு மக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று பிரதமர்…
மணிப்பூரில் அமைதி திரும்பிவிட்டது என்பது பொய்: கனிமொழி
எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் குழு நேற்று மணிப்பூர் சென்றது. இதில் காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சி எம்.பி.க்கள்…
பயிரிட வேண்டாம் என முன்பே சொல்லிவிட்டோம்: என்எல்சி நிர்வாகம் விளக்கம்!
பருவமழையால் பரவனாற்றின் நிரந்தர ஆற்றுப்பாதையை முடிக்க வேண்டியது அவசியம் எழுந்துள்ளது என்றும் என்.எல்.சி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. என்எல்சி நிறுவனத்தின் சுரங்க…
மோடியே போட்டியிட்டாலும் தி.மு.க.விடம் தோற்பார்: சேகர்பாபு
ஒன்றிரண்டு சதவீதம் வாக்குகளை வைத்திருக்கும் பா.ஜனதாவை தி.மு.க.வுடன் ஒப்பிடவே கூடாது. வருகிற பாராளுமன்ற தேர்தலில் புதுவை உள்பட 40 தொகுதிகளிலும் தி.மு.க.…
