பத்ரி சேஷாத்ரி கைது செய்யப்பட்டது பாசிச நடவடிக்கை: வானதி சீனிவாசன்

கணித வல்லுநரும் கிழக்கு பதிப்பக உரிமையாளருமான பத்ரி சேஷாத்ரி, கருத்து தெரிவித்த காரணத்துக்காக கைது செய்யப்பட்டு பாசிச நடவடிக்கை என விமர்சித்துள்ளார்…

பாஜக ஏன் அதிமுக ஆட்சியின் ஊழலைப் பற்றி பேசுவதில்லை: முத்தரசன்

ஊழலைப்பற்றி பேசும் பாஜ அரசு ஏன் அதிமுக ஊழலை பற்றி பேசுவதில்லை என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் கேள்வி…

தக்காளி விலையை குறைக்க தமிழக அரசு ஆயிரம் கோடி நிதி ஒதுக்க வேண்டும்: ஜெயக்குமார்

ராக்கெட் போல ஏறி வரும் தக்காளி விலையை குறைக்க தமிழக அரசு ஆயிரம் கோடி நிதி ஒதுக்க வேண்டும் என்று அதிமுக…

சர்வதேச புலிகள் தினத்தில் புலிகளை பாதுகாக்க உறுதியேற்போம்: முதல்வர் ஸ்டாலின்!

தமிழகத்தில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றும் 2018 ஆம் ஆண்டு 264 ஆக இருந்த புலிகள் 2022 ஆம் ஆண்டு 306…

மணிப்பூர் கலவரத்தில் பல்வேறு கிளர்ச்சி குழுக்களுக்கு சீனா உதவி செய்கிறது: முன்னாள் ராணுவத் தளபதி!

மணிப்பூர் விவகாரத்தில் வெளிநாட்டு சக்தியின் பங்கை நிராகரிக்க முடியாது என்று தெரிவித்துள்ள முன்னாள் ராணுவத் தளபதி நரவனே, அங்குள்ள கிளர்ச்சியாளர்களுக்கு சீனா…

தைவானுக்கு ரூ.3 ஆயிரம் கோடி மதிப்பில் அமெரிக்கா ராணுவ உதவி!

சீனாவிலிருந்து வரக்கூடிய தாக்குதல்களை எதிர்கொள்ளவும், தற்காப்பு திறனை மேம்படுத்தி கொள்ளவும், தைவானுக்கு அமெரிக்கா சுமார் ரூ.2800 கோடி ($345 மில்லியன்) மதிப்பிலான…

ராகுலின் திருமணம் குறித்து கேட்ட விவசாயிக்கு சோனியா பதில்!

‘ராகுல் காந்திக்கு திருமணம் செய்து வைய்யுங்கள்’ எனக் கூறிய ஹரியாணா பெண் விவசாயிடம், ‘நீங்கள் அவருக்கு பொருத்தமானப் பெண்ணாக பாருங்களேன்’ என்று…

கிருஷ்ணகிரி வெடிவிபத்து: பிரதமர் மோடி, அமித் ஷா இரங்கல்!

கிருஷ்ணகிரியில் இன்று பட்டாசு குடோனில் உள்ள பட்டாசுகள் திடீரென வெடித்து சிதறி பெரும் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 9 பேர்…

திண்டுக்கல் லியோனிக்கு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம்!

தமிழக பாடநூல் கழகத்தின் தலைவர் திண்டுக்கல் லியோனியின் பேச்சைக் கண்டித்துள்ள புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை, “இங்கு நல்லாட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.…

அப்துல் கலாமின் கனவுகளை நனவாக்குகிறார் பிரதமர் மோடி: அமித்ஷா!

மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாமின் கனவுகளை பிரதமர் நரேந்திர மோடி நனவாக்கிக் கொண்டிருக்கிறார் என மத்திய உள்துறை அமைச்சர்…

மணிப்பூர் புறப்பட்டுச் சென்றது ‘இண்டியா’ எம்.பி.க்கள் குழு!

எதிர்க்கட்சிகளின் கூட்டணியான ‘இண்டியா’ சார்பில் 20 எம்.பி.க்கள் அடங்கிய குழு இரண்டு நாள் பயணமாக மணிப்பூர் புறப்பட்டுச் சென்றது. மணிப்பூரில் பெண்களுக்கு…

மின் கம்பம் சாய்ந்து கணுக்காலை இழந்த இளைஞருக்கு ஆறுதல் கூறிய தங்கம் தென்னரசு!

மதுரையில் மின் கம்பம் சாய்ந்து கணுக்காலை இழந்த இளைஞருக்கு ரூ.5 லட்சம் நிவாரணத் தொகையை அரசு சார்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு…

கிருஷ்ணகிரி பட்டாசுக் கடை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம்!

கிருஷ்ணகிரி பட்டாசுக் கடை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.…

என்எல்சியால் மக்கள் ஊரை விட்டே காலி செய்றாங்க: திருமாவளவன்

ஆண்டுக்கு ஆயிரம் கோடி ரூபாய் லாபம் ஈட்டும் என்.எல்.சி. நிறுவனம் விரிவாக்கப் பணிகளை மேற்கொண்டு வருவதால் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் ஊரை விட்டே…

இந்தியாவின் இரும்பு மனிதர் அமித்ஷா, தமிழ்நாட்டின் இரும்பு மனிதர் எடப்பாடி: ஆர்.பி உதயகுமார்

அண்ணாமலையின் பாதயாத்திரை துவக்க விழா பொதுக்கூட்டத்தில் அதிமுக சார்பாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கலந்து கொண்டார். இந்தக் கூட்டத்தில் பேசிய…

இலங்கையில் தமிழர்கள் பகுதிகளில் முழு அடைப்பு போராட்டம்!

இலங்கையில் தமிழர்கள் பகுதிகளில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. முல்லலைத்தீவு புதைகுழி தொடர்பாக சர்வதேச அளவில் விசாரணை நடத்த வேண்டுமென கோரிக்கை…

விவசாயிகளை கேடயமாக வைத்து வன்முறையில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது: தங்கம் தென்னரசு!

விவசாயிகளை கேடயமாக வைத்து வன்முறையில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். என்எல்சி விவகாரம் தொடர்பாக நிதித்துறை அமைச்சர்…

பயிரை அறுவடை செய்யும் வரை இரண்டு மாதங்களுக்கு காத்திருக்க முடியாதா?: உயர் நீதிமன்றம்!

நெய்வேலியில் இருபது ஆண்டுகளாக கையகப்படுத்தப்பட்ட நிலத்தை சுவாதீனம் செய்யாமல் இருந்துவிட்டு, தற்போது பயிரை அறுவடை செய்யும் வரை இரண்டு மாதங்களுக்கு காத்திருக்க…