ராகுல் காந்தி வழக்கு விசாரணையில் இருந்து விலகுவதாக நீதிபதி கவாய் திடீர் கருத்து!

அவதூறு வழக்கில் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்த மேல்முறையீட்டு மனுவை விசாரிப்பதில்…

234 தொகுதிகளிலும் அண்ணாமலை 100 நாட்கள் பாதயாத்திரை: பொன் ராதாகிருஷ்ணன்!

234 தொகுதிகளிலும் அண்ணாமலை 100 நாட்கள் பாதயாத்திரை செல்கிறார். ராமேஸ்வரத்தில் 28-ந்தேதி பாதயாத்திரையை மத்திய மந்திரி அமித்ஷா தொடங்கி வைக்கிறார். நிறைவு…

ஓ.பி.ரவீந்திரநாத் தகுதி நீக்கம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம்: ஓ.பன்னீர்செல்வம்

ஓ.பி.ரவீந்திரநாத் தகுதி நீக்கம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார். அதிமுக பொதுச்செயலாளராக தன்னை அங்கீகரித்துள்ளது என்று…

மணிப்பூரில் 78 நாளுக்கு பின் வன்முறையாளர்கள் 3 பேர் கைது!

மணிப்பூரில் 2 குகி பழங்குடியின இளம் பெண்களை மெய்தி சமூகத்தை சேர்ந்த பெண்கள் நிர்வாணப்படுத்தி சாலையில் இழுத்து வந்து கும்பல் பலாத்காரம்…

கேரள முன்னாள் முதல்-மந்திரி உடல் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது!

கேரள முன்னாள் முதல்-மந்திரி உடல் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது. இறுதி சடங்கில் ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட…

மணிப்பூர் விவகாரத்தில் நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு!

மணிப்பூர் வன்முறை விவகாரம் காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மழைக்கால கூட்டத் தொடரின் முதல் நாளில் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன. இன்று…

மத்திய அரசின் ஆன்லைன் விளையாட்டுச் சட்டங்களின் குறிக்கோளே வருவாய்தான்: ரகுபதி

மத்திய அரசு தகவல் தொழில்நுட்பச் சட்டத்தில் சில திருத்தங்களையும், விதிகளையும் கொண்டு வந்துள்ளது. அதுகூட, இணையவழி சூதாட்டங்களை நடத்துகின்றவர்களை, பாதுகாக்கக்கூடிய ஒன்றாகத்தான்…

மணிப்பூர் சம்பவம் மிருகத்தனமான செயல்: ஓ.பன்னீர்செல்வம்!

மணிப்பூரில் பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டது கொடூரமான, மிருகத்தனமான, மனித நேயமற்ற செயல் என்று தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்…

உலக அரங்கில் இந்தியாவுக்கு பெரும் தலைகுனிவு: ஜவாஹிருல்லா

மணிப்பூரில் குக்கி சமூகத்தைச் சேர்ந்த இரண்டு கிறிஸ்தவ பெண்களை சாலையில் நிர்வாணமாக இழுத்துச் செல்லும் காணொளி, உலக அரங்கில் நம் நாட்டிற்கு…

செந்தில் பாலாஜியின் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை!

செந்தில் பாலாஜி மற்றும் அவரது மனைவி மேகலா ஆகியோர் தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக நாளை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.…

சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் விடுதலை!

சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த 2006 – 2011 திமுக ஆட்சியின்…

மணிப்பூரின் மகள்களுக்கு நடந்தது மன்னிக்க முடியாதது: பிரதமர் மோடி

எனது இதயம் வலியால் நிரம்பியுள்ளது. இந்தச் சம்பவம் எந்த ஒரு நாகரிக சமூகத்துக்கான அவமானம் என்று மணிப்பூரில் பெண்களை வீதியில் நிர்வாணப்படுத்தி…

மீனவர்களின் உரிமைகளைப் பாதுகாத்திட இலங்கை அதிபரிடம் வலியுறுத்த வேண்டும்: மு.க.ஸ்டாலின்

இந்திய மீனவர்களின் உரிமைகளைப் பாதுகாத்திட இலங்கை அதிபரிடம் வலியுறுத்த வேண்டும் எனக் கோரி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இலங்கை…

உத்தரகாண்டில் மின்சாரம் தாக்கி 16 பேர் உயிரிழப்பு!

உத்தரகாண்ட் மாநிலத்தில் கங்கை நதி தூய்மை திட்டப்பணிகள் நடைபெறும் இடத்தில் மின்சாரம் தாக்கி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 16 பேர் பரிதாபமாக…

கர்நாடக சட்டசபையில் கடும் அமளி: பா.ஜ.க எம்.எல்.ஏ.க்கள் 10 பேர் இடைநீக்கம்!

கர்நாடக சட்டசபையில் துணை சபாநாயகர் மீது காகிதத்தை கிழித்து வீசியதுடன் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக பா.ஜனதாவை சேர்ந்த 10 எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர்…

தமிழக ஆளுநரை டிஸ்மிஸ் செய்ய விவாதிக்க நோட்டீஸ் கொடுத்துள்ளோம்: டி.ஆர்.பாலு

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தமிழக ஆளுநரை டிஸ்மிஸ் செய்ய விவாதிக்க நோட்டீஸ் கொடுத்துள்ளோம் என்று டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். டெல்லியில் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு…

சீனாவின் வூகான் ஆய்வகத்துக்கான நிதியுதவியை நிறுத்தியது அமெரிக்கா!

சீனாவில் உள்ள வூகான் நுண்ணுயிரியல் மையத்தின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பை உறுதிசெய்யும் நிலைகள் குறித்த அறிக்கைகளை தர மறுத்ததால், நிதியுதவியை நிறுத்தியது…

நீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்: அன்புமணி

மருத்துவ கல்வியின் தரத்தை உயர்த்துவதில் மத்திய அரசுக்கு அக்கறை இருந்தால், நீட் தேர்வுகளை உடனடியாக ரத்து செய்வதாக அறிவிக்க வேண்டும் என்று…