எங்களிடம் வருபவர்களை நாங்கள் தூய்மையாக மாற்றிவிடுவோம் என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். கோவை சுந்தராபுரம் பகுதியில் பாஜக தேசிய…
Category: முக்கியச் செய்திகள்
செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!
செந்தில் பாலாஜியின் ஆட்கொணர்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டதைதொடர்ந்து அவரது மனைவி மேகலா உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார். ஜூன் 14ஆம் தேதி…
ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்து சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை: மத்திய அரசு!
ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்து சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்தது. தமிழகத்தில் ஆன்லைன்…
ஒடேசா துறைமுகத்தில் தொடர்ந்து 2-வது நாளாக ரஷ்யா தாக்குதல்!
கருங்கடல் பகுதியில் அமைந்துள்ள உக்ரைனின் ஒடேசா துறைமுகத்தின் மீது ஏவுகணைகளை வீசி ரஷ்யா தாக்குதல் நடத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 500 நாட்களை…
விந்தியா பற்றி அவதூறு பேச்சு: திமுக பேச்சாளர் குடியாத்தம் குமரன் மீது 3 பிரிவுகளில் வழக்கு!
அதிமுக பேச்சாளரும், நடிகையுமான விந்தியா பற்றி அவதூறாகப் பேசியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் திமுக பேச்சாளர் குடியாத்தம் குமரன் மீது மூன்று…
அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு ஆக.2-க்கு ஒத்திவைப்பு!
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் தங்களையும் இணைக்கக் கோரி அமலாக்கத் துறை தொடர்ந்த மனு மீதான விசாரணை…
உத்தரகாண்ட் மாநிலத்தில் திடீரென வெடித்து சிதறிய டிரான்ஸ்பார்மர்: 10 பேர் பலி!
உத்தரகாண்ட் மாநிலத்தில் திடீரென வெடித்து சிதறிய டிரான்ஸ்பார்மரால் 10 பேர் உடல் கருகி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.…
பழங்குடியினர் பட்டியலில் குரும்பர்களை சேர்க்கவேண்டும்: அன்புமணி
தமிழ்நாட்டில் வாழும் குரும்பர், குரும்பர்கள், குரும்பன், குரும்பா, குருமன் ஆகிய சாதிப்பிரிவினர் அனைவரும் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் தான். அனைத்து குரும்பர்களும் பழங்குடியினத்தில்…
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெங்களூரு சென்றது கண்டிக்கத்தக்கது: பொன்.ராதாகிருஷ்ணன்
மேகதாதுவில் அணை கட்ட மாட்டோம் என வாக்குறுதி பெறாமல் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெங்களூரு சென்றது கண்டிக்கத்தக்கது என்று முன்னாள் மத்திய மந்திரி…
அமைச்சர் பொன்முடியிடம் 6 மணி நேரம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை!
செம்மண் குவாரி ஒப்பந்த முறைகேடு விவகாரத்தில் அமைச்சர் பொன்முடியிடம் 2-வது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதேபோல அவரது மகன்…
அமலாக்கத்துறை சார்பில் போகப்போக இன்னும் பல கொடுமைகள் அரங்கேறும்: மு.க.ஸ்டாலின்
அமலாக்கத்துறை சார்பில் போகப்போக இன்னும் பல கொடுமைகள் அரங்கேறும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். பெங்களூருவில் நடந்த 2 நாட்கள் எதிர்க்கட்சிகள்…
Continue Reading
பாஜக எம்பி பிரிஜ் பூஷனுக்கு இடைக்கால ஜாமீன்!
மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் புகாரில் சிக்கியிருந்த பாஜக எம்பி பிரிஜ் பூஷனுக்கு டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கி…
சோனியா, ராகுல் சென்ற விமானம் போபாலில் அவசரமாக தரையிறக்கம்!
பெங்களூருவில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம் நடந்து முடிந்த நிலையில் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் புறப்பட்டு சென்ற விமானம் அவசரமாக…
கேரள முன்னாள் முதல்-மந்திரி உம்மன்சாண்டி மரணம்!
பெங்களூரு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த கேரள முன்னாள் முதல்-மந்திரி உம்மன்சாண்டி மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர்…
எதிர்க்கட்சிகளின் அடுத்த கூட்டம் மும்பையில் நடைபெறும்: கார்கே அறிவிப்பு
கட்சிகளுக்கிடையே உள்ள பிரச்சனைகளைத் தீர்க்க 11 பேர் கொண்ட துணைக் குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இக்குழுவில் யார் யார் இடம்பெறுவார்கள்…
என்.சங்கரய்யாவுக்கு டாக்டா் பட்டம்: முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு முத்தரசன் நன்றி!
மாா்க்சிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவா் என்.சங்கரய்யாவுக்கு கௌரவ டாக்டா் பட்டம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்ற முதல்வா் மு.க.ஸ்டாலினின் அறிவிப்புக்கு இந்திய…
போலீஸ் தடியடியில் ஒருவர் பலி: பீகார் முதல்-வர் நிதிஷ்குமார் மீது வழக்கு!
போலீஸ் தடியடியில் பா.ஜ.க. நிர்வாகி பலியான சம்பவத்தில் பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் மீது வழக்கு தொடரப்பட்டது. பீகாரில் முதல்-மந்திரி நிதிஷ் குமார்…
கோவை டிஐஜி தற்கொலை: 8 பேருக்கு போலீஸ் சம்மன்!
கோவையில் டிஐஜி தற்கொலை செய்த விவகாரத்தில் சமூக வலைதளங்கள், ஊடகங்களில் ஆதாரமின்றி கருத்து தெரிவித்த 8 பேர் நாளை ஆஜராக போலீசார்…
