அதிமுக கொடியை நாங்கள் பயன்படுத்துவோம், அதை யாரும் தடுக்க முடியாது: புகழேந்தி

அதிமுக கொடியை நாங்கள் பயன்படுத்துவோம், அதை யாரும் தடுக்க முடியாது என்று ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார். ஓ பன்னீர் செல்வம்…

சத்யதேவ் லா அகாடமியை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

சத்யதேவ் லா அகாடமியை தொடங்கி வைத்து அதன் இலச்சினையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். தமிழகம் முழுவதும் “நான் முதல்வன்” திட்டத்தில்…

Continue Reading

தமிழ்நாட்டில் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூலை 25-ல் தொடங்க வாய்ப்பு: மா.சுப்பிரமணியன்

தமிழ்நாட்டில் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூலை 25-ல் தொடங்க வாய்ப்பு இருப்பதாக அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பிற்கான…

சாலை விபத்தில் சிக்கியவர்களின் உயிரைக் காப்பாற்றுவோருக்கு ரூ.10 ஆயிரம் வெகுமதி!

சாலை விபத்தில் சிக்கியவர்களின் உயிரைக் காப்பாற்றுவோருக்கு மத்திய அரசின் ஊக்கத் தொகையுடன் மாநில அரசு சார்பிலும் ரூ.5 ஆயிரம் சேர்த்து மொத்தம்…

ஆண்டவன் என்னிடம் என்ன வேண்டும் எனக் கேட்டால், இந்த 2 வரங்களைத்தான் கேட்பேன்: ராமதாஸ்

பாமகவின் 35வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, கட்சிக் கொடி ஏற்றிய பாமக நிறுவனர் ராமதாஸ், ஆண்டவன் என்னிடம் என்ன வேண்டும்…

இலங்கையிலிருந்து அகதிகளாக 8 பேர் ராமேசுவரம் வந்தனர்!

இலங்கையிலிருந்து 2 பெண்கள் உட்பட 8 தமிழர்கள் அகதிகளாக, ராமேசுவரம் தனுஷ்கோடிக்கு நேற்று வந்தனர். ராமேசுவரம் அருகேயுள்ள தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைப்…

பிரதமர் மோடிக்கு முழு சைவ விருந்து அளித்த ஐக்கிய அரபு அமீரக அதிபர்!

பிரதமர் மோடியை ஐக்கிய அரபு அமீரத்தின் அதிபர் முகமது பின் சையத் அல் நஹ்யான் விமான நிலையத்தில் வரவேற்பு அளித்தார். பிரதமர்…

வெள்ள நீரில் செல்பி எடுக்க சென்று உயிரிழக்காதீர்கள்: கெஜ்ரிவால் வேண்டுகோள்!

வெள்ள நீரில் செல்பி எடுக்க சென்று உயிரிழக்காதீர்கள் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார். யமுனை ஆற்றின் நீர்…

ஒரு நூலகம் திறக்கப்படும் போது ஒரு சிறைச்சாலை மூடப்படுகிறது: செல்வப்பெருந்தகை!

உலகத்தரம் மிக்க, பிரம்மாண்டமான நூலகத்தை மதுரையில் கட்டியதற்காக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வாழ்த்தும் -பாராட்டும் தெரிவித்துள்ளார் காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை.…

இந்தியாவின் வளர்ச்சிக்காகத் தன் வாழ்நாளை அர்ப்பணித்தவர் காமராஜர்: பிரதமர் மோடி

கர்ம வீரர் காமராஜரின் பிறந்தநாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி இன்று அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி…

விஞ்ஞான சமூகத்தினர் செலுத்திய கடுமையான உழைப்பின் பலன்தான் சந்திரயான்-3: ராகுல் காந்தி

1962-ல் இஸ்ரோ தோற்றுவிக்கப்பட்டதில் இருந்து விஞ்ஞான சமூகத்தினர் செலுத்திய கடுமையான உழைப்பின் பலன்தான் சந்திரயான்-3 என்று காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல்…

மகாராஷ்டிரா அமைச்சரவையில் அஜித் பவாருக்கு நிதித் துறை ஒதுக்கீடு!

மகாராஷ்டிரா அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் துணை முதலமைச்சரான அஜித் பவாருக்கு நிதித்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக-ஏக்நாத் ஷிண்டே…

வேங்கை வயல் விவகாரம்: 4 சிறுவர்களுக்கு டி.என்.ஏ பரிசோதனை செய்ய பெற்றோர் சம்மதம்!

வேங்கை வயல் வழக்கில் 4 சிறுவர்களும் பெற்றோர்களுடன் புதுக்கோட்டை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகினர். 4 சிறுவர்களின் பெற்றோர்களும்…

பொது சிவில் சட்டம்: கருத்துக்களை சட்ட ஆணையத்திற்கு திருமாவளவன் அனுப்பியுள்ளார்!

பொது சிவில் சட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், இன்றுடன் இது குறித்த கருத்துக்கேட்பு கால அவகாசம் நிறைவுறுகிறது.…

மதுரையில் நடைபெறும் அதிமுக மாநாட்டிற்கு குடும்பத்தோடு வர வேண்டும்: எடப்பாடி பழனிச்சாமி

ஆகஸ்ட் 20ம் தேதி மதுரையில் நடைபெறும் அதிமுக மாநாட்டில் கட்சி நிர்வாகிகள் அனைவரும் குடும்பம் குடும்பமாக வந்து பங்கேற்க வேண்டும் என்று…

எஸ்.வி.சேகர் மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது: உயர் நீதிமன்றம்!

பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்த சர்ச்சை பேச்சு தொடர்பான வழக்கை எதிர்த்து எஸ்.வி. சேகர் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து…

ஐரோப்பிய ஆயுதங்களால் உக்ரைன் போரில் மாற்றம் நிகழாது: அதிபர் புதின்!

உக்ரைனுக்கு ஐரோப்பிய நாடுகள் வழங்கும் ஆயுதங்களால் போரின் போக்கு மாறப் போவதில்லை என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய…

வடகொரியாவின் அணு ஆயுதத் திறன் அதிகரிக்கப்படும்: கிம் ஜோங் உன்!

வடகொரியாவின் அணு ஆயுதத் திறன் மேலும் அதிகரிக்கப்படும் என அந்நாட்டு அதிபா் கிம் ஜோங் உன் தெரிவித்துள்ளாா். அமெரிக்கா மீது தாக்குதல்…