மணிப்பூர் விவகாரம் குறித்து தீர்மானம்: ஐரோப்பிய பார்லிமென்டிற்கு இந்தியா பதிலடி!

மணிப்பூர் மாநிலத்தில் வன்முறை தொடரும் நிலையில், அதை முடிவுக்குக் கொண்டு வரவும், சிறுபான்மையினரைப் பாதுகாக்கவும் இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று…

கே.பி.அன்பழகனுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு தருமபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றம்!

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு விசாரணையை மாவட்ட முதன்மை அமர்வுநீதிமன்றத்திற்கு மாற்றம் செய்துள்ளனர். வருமானத்திற்கு அதிகமாக…

தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவியுடன் தலைமைச் செயலாளர் சந்திப்பு!

தமிழகத்தின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசியுள்ளார். 2021-ல் திமுக வெற்றி பெற்று, முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார்.…

மகளிர் உதவித்தொகை நிபந்தனைகளை மறுபரிசீலனை செய்யவேண்டும்: கே.பாலகிருஷ்ணன்

மகளிர் உரிமைத்தொகை வழங்கும் விவகாரத்தில், சில நிபந்தனைகளை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்…

மாநகராட்சி மேயர் உள்ளிட்டோருக்கு மாதந்தோறும் இனி மதிப்பூதியம்: முதல்வர் ஸ்டாலின்

மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள், கவுன்சிலர்களுக்கு மாதந்தோறும் மதிப்பூதியம் வழங்க தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மாநகராட்சி…

மது விற்பனை எதுவாக இருந்தாலும் அதை கண்டிப்பாக வரவேற்கப்போவதில்லை: சௌமியா அன்புமணி

சௌமியா அன்புமணி, திமுகவின் திட்டங்கள் குறித்து சில கருத்துக்களை கூறியுள்ளார்.. இதை திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளுமே உற்றுகவனித்து வருகின்றன. பாமக…

சிதம்பரம் கோயில் வருமானத்தை தீட்சிதர்கள் 400 பேர் மட்டும் பகிர்ந்து கொள்வதா: சேகர் பாபு

சிதம்பரம் நடராஜர் கோயில் வருமானத்தை தீட்சிதர்களின் குடும்பங்கள் மட்டும் பகிர்ந்து கொள்ளலாமா? என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கேள்வியெழுப்பியுள்ளார்.…

தென்காசி தொகுதியில் பதிவான தபால் வாக்குகள் இன்று மீண்டும் எண்ணப்படுகிறது!

2021 சட்டமன்ற தேர்தலில் தென்காசி தொகுதியில் பதிவான தபால் வாக்குகள் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்று மீண்டும் எண்ணப்படுகிறது. தமிழ்நாட்டில் கடந்த…

மோடியின் பொற்கால ஆட்சியில் 41.5 கோடி பேர் வறுமையிலிருந்து மீண்டுள்ளனர்: வானதி சீனிவாசன்

இந்தியாவில் கடந்த 15 ஆண்டுகளில் 41.5 கோடி பேர் வறுமையிலிருந்து மீண்டுள்ளதற்கு பிரதமர் மோடியின் 9 ஆண்டு பொற்கால ஆட்சியே காரணம்…

10 ஆயிரம் டன் துவரம் பருப்பு, கோதுமையை ஒதுக்கீடு செய்ய வேண்டும்: மு.க. ஸ்டாலின் கடிதம்!

மத்திய அரசின் கையிருப்பில் இருந்து துவரம் பருப்பு, கோதுமை தலா 10 ஆயிரம் டன் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று மத்திய…

இந்து சமய அறநிலையத்துறை சேகர் பாபு கிறிஸ்தவமயமாக்கி வருகிறார்: எச். ராஜா

இந்து சமய அறநிலையத்துறையை இந்து மதத்திற்கு விரோதமாக பயன்படுத்தி வருவதாக அமைச்சர் சேகர்பாபு மீது சரமாரியாக குற்றம்சாட்டி பேசியுள்ளார் பாஜக மூத்த…

மோடியை கருத்தியல் ரீதியாக இந்தியாவில் எதிர்க்கும் ஒரே கட்சி திமுக மட்டும்தான்: ஆ.ராசா

மோடியை கருத்தியல் ரீதியாக இந்தியாவில் எதிர்க்கும் ஒரே கட்சி திமுக மட்டும்தான் என்று திமுக எம்.பி.ராசா பேசியுள்ளார். கும்பகோணம் மாநகர திமுக…

செந்தில் பாலாஜி ஆட்கொணர்வு வழக்கு ஜூலை 14-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைப்பு!

“செந்தில் பாலாஜி சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டதாக இரு நீதிபதிகளும் கூறவில்லை; கைது நடவடிக்கை சரியானது தானா என்பதை அறிந்துகொள்ள சம்பந்தப்பட்ட…

எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக சொத்து விபரம் மறைத்த வழக்கை விசாரிக்க போலீசுக்கு தடை!

2021 சட்டசபை தேர்தலில் வேட்புமனுவில் சொத்து விபரங்களை மறைத்ததாக குற்றம்சாட்டி தொடரப்பட்ட வழக்கில் எதிர்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமிக்கு…

டெல்லியில் நீடிக்கும் கனமழையால் யமுனை நதியில் வரலாறு காணாத வெள்ளம்!

கனமழை நீடிப்பதால் டெல்லியில் பல பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. யமுனை ஆற்றில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. யமுனை ஆறு அபாய…

தமிழகத்தை மீட்டெடுக்க வாங்க: வீடியோ வெளியிட்ட பாஜக!

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ‘என் மண் என் மக்கள்’ என்ற பெயரில் நடைபயணத்தை வரும் ஜூலை 28ஆம் தேதி தொடங்கவுள்ள…

வடமாநில வெள்ளத்தில் சிக்கிய தமிழர்கள் பத்திரமாக மீட்பு: கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன்

வடமாநில பேரிடரில் சிக்கிய தமிழர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் தமிழகம் திரும்புகின்றனர் என்றும் தமிழக பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே கே…

மதுக்கடைகளை காலையில் திறந்தால் பா.ம.க. கடும் போராட்டங்கள் நடத்தும்: ராமதாஸ்

தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கு ஏற்படுத்தப்பட வேண்டும் என்பது தான் மக்களின் விருப்பம். அதற்கு மாறான செயல்களில் தமிழக அரசு ஈடுபடக்கூடாது. அவற்றை…