பில்கிஸ் பானு கூட்டுப் பலாத்கார வழக்கின் குற்றவாளிகள் விடுதலையை எதிர்த்துத் தொடரப்பட்ட மனுக்களின் விசாரணையை ஜூலை 17ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம்…
Category: முக்கியச் செய்திகள்
அமலாக்கத் துறை இயக்குநர் சஞ்சய் குமார் மிஸ்ரா பதவி நீட்டிப்பை ரத்து செய்த உச்ச நீதிமன்றம்!
அமலாக்கத் துறை இயக்குநரான சஞ்சய் குமார் மிஸ்ராவின் பதவிக் காலத்தை மூன்றாவது முறையாக நீட்டித்தது சட்ட விரோதம் என்று உச்ச நீதிமன்றம்…
காவிரி நீரை பெற்று குறுவை சாகுபடியை காப்பாற்ற வேண்டும்: ஜி.கே.வாசன்
காவிரி நீரை நம்பியிருக்கும் ஒகேனக்கல் அருவியில் தற்போது நீர்வரத்து குறையத் தொடங்கியுள்ளது. கர்நாடகாவின் போக்கை கடுமையாக கண்டித்து, தமிழக உரிமையை நிலைநாட்ட…
குற்றம் மூலம் பெற்ற பணத்துக்கான எந்த ஆதாரங்களும் இல்லை: செந்தில் பாலாஜி தரப்பில் வாதம்!
“செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில், குற்றம் மூலம் பெற்ற பணத்தை வைத்திருப்பதாகவோ, அதை மறைத்திருப்பதாகவோ எந்த ஆதாரங்களும் இல்லை. ஆதாரங்கள் இருந்தால்…
தொண்டர்கள் அனைவரும் நிவாரணப் பணிகளில் ஈடுபட வேண்டும்: ராகுல் காந்தி!
காங்கிரஸ் தொண்டர்கள் அனைவரும் நிவாரணப் பணிகளில் ஈடுபட வேண்டும் என மூத்த தலைவர் ராகுல் காந்தி கேட்டுக்கொண்டுள்ளார். உத்தரகண்ட், ஹிமாசல் ஆகிய…
மெரினாவில் கருணாநிதிக்கு பேனா சின்னம் அமைக்க தடை கோரிய வழக்கு தள்ளுபடி!
சென்னை மெரினாவில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைக்க தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி…
தவறு செய்துவிட்டு மன்னிப்பு கேட்டால் சரியாகிவிடுமா?: எஸ்.வி. சேகருக்கு உயர் நீதிமன்றம் கேள்வி!
பெண் பத்திரிகையாளர்களை அவதூறாக பேசியது உள்ளிட்ட வழக்குகளை ரத்து செய்யுமாறு நடிகர் எஸ்.வி. சேகர் மனு தாக்கல் செய்த நிலையில், அவருக்கு…
வரும் 14ந் தேதி மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்பிக்கள் கூட்டம்!
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கூட இருக்கும் இந்லையில் திமுக மக்களவை – மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டத்துக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் அமைச்சர்…
தென்னை விவசாயிகளின் நலனை காக்க கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
தென்னை விவசாயிகளின் நலனை காக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். பிரதமர் மோடிக்கு முதல்வர்…
திமுக எம்.எல்.ஏ., ஐயப்பன் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் பெட்ரோல் குண்டு வீச்சு!
திமுக எம்.எல்.ஏ ஐயப்பன் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பாக குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படைகளை காவல்துறை அமைத்து இருக்கிறது.…
6 புதிய மாவட்டங்களில் தேர்வுத்துறை உதவி இயக்குனர் அலுவலகங்களைத் திறக்க வேண்டும்: ராமதாஸ்
புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டு 5 ஆண்டுகள் ஆகியும் தேர்வுத்துறை அலுவலகங்கள் திறக்கப்படாதால் மாணவர்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாக பா.ம.க. நிறுவனர் இராமதாஸ் தெரிவித்து…
ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களுக்கு 15, 16 ஆகிய தேதிகளில் சசிகலா சுற்றுப்பயணம்!
எடப்பாடி பழனிசாமி மதுரையில் மாநாடு நடத்துவதற்கான பிரமாண்ட ஏற்பாடுகளைத் தொடங்கியுள்ள நிலையில், கொங்கு மண்டலத்தில் சசிகலா சுற்றுப்பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார். ஈரோடு,…
செங்கல்பட்டு பாமக நிர்வாகி வெட்டிக்கொலை: ஒருவரை சுட்டுபிடித்த போலீஸ்!
பாமக நகரச் செயலாளர் நாகராஜன் நேற்றிரவு கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட நிலையில் தப்பியோட முயன்ற ஒருவரை போலீசார் சுட்டுப்பிடித்தது உட்பட 2…
எம்பிபிஎஸ்., பிடிஎஸ்., படிப்புக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு: மா.சுப்பிரமணியன்
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புக்கு விண்ணப்பிக்க மேலும் 2 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அரூரில் அரசு…
அதிமுகவின் மதுரை மாநாட்டுக்கான கால்கோள் விழா நடைபெற்றது!
வரும் ஆகஸ்ட் 20ம் தேதி மதுரையில் நடைபெற உள்ள அதிமுக மாநாட்டிற்கான கால்கோள் விழா நேற்று நடைபெற்றது. இதில், கட்சியின் மூத்த…
முதல்வர் சொல்வதை ஆளுநர் செயல்படுத்த வேண்டும்: அன்புமணி
முதல்வர் சொல்வதை ஆளுநர் செயல்படுத்த வேண்டும். ஆளுநர் – முதல்வர் இடையே ஈகோ இருக்கக்கூடாது என அன்புமணி தெரிவித்தார். கோவை விமான…
ஜூலை 15 ஆம் தேதி மதுபான பாட்டில் உடைப்பு போராட்டம்: டாக்டர் கிருஷ்ணசாமி
ஜூலை 15 ஆம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் டாஸ்மாக் முன்பு பெண்களை திரட்டி மதுபான பாட்டில் உடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று…
மேகதாது அணை: அண்ணா நினைவிடம் முன்பு விவசாயிகள் போராட்டம்!
மேகதாது அணை கட்ட முயற்சிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அண்ணா நினைவிட நுழைவு வாயில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் போராட்டம்…
