கவர்னர் ஆர்.என்.ரவி குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜனாதிபதிக்கு கடிதம்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார். கடிதத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி மீது அடுக்கடுக்கான பல்வேறு புகார்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக…

இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே ஜூலை 21-ம் தேதி இந்தியா வருகிறார்!

இலங்கை அதிபர் அரசுமுறை பயணமாக இம்மாத இறுதியில் இந்தியா வர உள்ளார். அதிபராக பதவியேற்றபின் விக்ரமசிங்கே இந்தியாவுக்கு முதல் முறையாக பயணம்…

மேற்கு வங்க உள்ளாட்சித் தோ்தலில் வன்முறை: 12 போ் பலி!

மேற்கு வங்கத்தில் நேற்று நடைபெற்ற கிராம உள்ளாட்சித் தோ்தலில் பெரும் வன்முறை வெடித்தது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த வன்முறை நிகழ்வுகளில்…

பத்திர பதிவு சேவை கட்டணங்கள் உயர்வு: தமிழக அரசு அறிவிப்பு!

தமிழ்நாட்டில் பதிவுத்துறையால் மேற்கொள்ளப்படும் ஆவண பதிவு உள்ளிட்ட பனிகளுக்கான சேவை கட்டணங்களை உயர்த்தி தமிழ்நாடு அரசு இப்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.…

காங்கிரஸ் ஆட்சியில் பல மடங்கு திட்ட மதிப்பீட்டை உயர்த்தி ஊழல் செய்தார்கள்: நாராயணன் திருப்பதி!

காங்கிரஸ் ஆட்சியில் ஒவ்வொரு திட்டத்திலும் பல மடங்கு திட்ட மதிப்பீட்டை உயர்த்தி ஊழல் செய்தார்கள் என்ற ஒப்புதல் வாக்குமூலத்தை கே.எஸ்.அழகிரி அளித்திருக்கிறார்…

ஏற்றுமதியில் சிறந்து விளங்கிய விவசாயிகளுக்கு விருதுகள் வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை வர்த்தக மையத்தில் வேளாண் வணிகத் திருவிழா 2023-யை தொடங்கி வைத்து, உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் கண்காட்சி…

கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட காங்கிரஸார் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி உட்பட 238 காங்கிரஸார் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளது காவல்துறை. ராகுல்காந்திக்கு விதிக்கப்பட்ட…

ராகுல் வயலில் இறங்கி நாற்று நடவு செய்து, டிராக்டர் ஓட்டி விவசாயிபோல் மாறினார்!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று காலையில் திடீரென காரை நிறுத்தக்கூறி பேண்ட்டை முழங்கால் வரை மடக்கிவிட்டு வயலில் இறங்கி நாற்று…

மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் வன்முறை: 4 பேர் உயிரிழந்ததால் பதற்றம்!

மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் வெடித்த வன்முறையில் போலீஸ் கமாண்டோக்கள் உட்பட 4 பேர் உயிரிழந்ததால் பதற்றம் அதிகரித்துள்ளது. பாஜக ஆட்சி நடைபெற்று…

இங்கிலாந்தில் காலிஸ்தான் ஆதரவாளர்களை நாடு கடத்துங்கள்: அஜித் தோவல் வலியுறுத்தல்!

இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளை அச்சுறுத்தும் காலிஸ்தான் ஆதரவாளர்களை நாடு கடத்த வேண்டும் என்று இங்கிலாந்து தேசிய பாதுகாப்பு ஆலோசகரிடம்…

பாகிஸ்தானில் மழையின்போது ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் 8 சிறுவர்கள் உயிரிழப்பு!

பாகிஸ்தானில் பெருமழையின்போது ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் சிக்கி கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த 8 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். வடக்கு பாகிஸ்தானில் சாங்காலா…

சிறுநீர் கழித்த விவகாரம்: பாஜக நிர்வாகியை விடுவிக்க பழங்குடியின தொழிலாளர் கோரிக்கை!

மத்தியப்பிரதேசத்தில் தன் மீது சிறுநீர் கழித்த பிரவேஷ் சுக்லாவை விடுவிக்க பழங்குடி இளைஞர் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார். பிரவேஷ் சுக்லா தன்…

மணீஷ் சிசோடியா உள்ளிட்டோரின் ரூ.52 கோடி சொத்து முடக்கம்!

மதுபான கொள்கை ஊழல் வழக்கில் மணீஷ் சிசோடியா உள்ளிட்டோரின் 52 கோடி ரூபாய் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. டெல்லி புதிய மதுபான…

செந்தில் பாலாஜி வழக்கு ஜூலை 11-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

அமைச்சா் செந்தில் பாலாஜி தொடர்பான ஆட்கொணர்வு வழக்கின் விசாரணையை ஜூலை 11 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமலாக்கத்துறையால்…

தமிழக அரசின் கொள்கைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக மொழி சிறுபான்மை அமைப்பினர் புகார்!

தமிழக அரசின் கொள்கைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக மொழி சிறுபான்மை அமைப்பினர் புகார் தெரிவித்துள்ளதாக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஆளுநர் மாளிகையின்…

மேகதாது அணை கட்ட ஒப்புதல் பெற துரித நடவடிக்கை: சித்தராமையா

மேகதாது அணை கட்டுவது தொடர்பாக புதிய அறிவிப்பை கர்நாடக பட்ஜெட்டின் போது அம்மாநில முதலமைச்சரும், நிதியமைச்சருமான சித்தராமையா வெளியிட்டுள்ளார்.மேகதாது அணை திட்டம்…

ஆளுநருக்கு வேலை இல்லாததால் டெல்லிக்கு அடிக்கடி செல்கிறார்: உதயநிதி ஸ்டாலின்

கவர்னருக்கு வேலை இல்லாததால் டெல்லிக்கு அடிக்கடி செல்கிறார் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் கழக நிர்வாகி…

வெள்ளை மாளிகையில் கோகைன்: பைடன் மற்றும் அவர் மகன் மீது டிரம்ப் குற்றச்சாட்டு!

வெள்ளை மாளிகையில் ஓவல் அலுவலகம் அருகே கிடைத்த இந்த கோகைன், பைடன் மற்றும் அவர் மகன் ஹண்டருக்காக இல்லாமல் வேறு யாருக்கோ…