கடலுக்கு அடியில் மூழ்கிக் கிடக்கும் டைட்டானிக் கப்பலின் உடைந்த பாகங்களை சுற்றிப் பார்க்கச் சென்று மாயமான நீர்மூழ்கிக் கப்பலைத் தேடும் பணிகள்…
Category: முக்கியச் செய்திகள்
கலைஞர் கோட்டம் திறப்பு விழாவிற்கு நிதிஷ் குமார் வருகை ரத்து!
பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரின் திருவாரூர் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, அவரது நினைவா…
செந்தில்பாலாஜி தம்பிக்கு வருமான வரித்துறை 2 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை!
அமைச்சர் செந்தில்பாலாஜியின் தம்பி அசோக் குமாருக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் 2 முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகாததால் அடுத்தக் கட்ட…
எடப்பாடி பழனிசாமி விமானம் வரை காரிலேயே செல்ல மத்திய அரசு அனுமதி!
நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில், விமானம் வரை காரில் செல்வதற்கான அனுமதியை அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு…
மழைநீா் வடிகால் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுகிறது: விஜயகாந்த்
மழைநீா் வடிகால் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதாகக் கூறி, அவற்றை விரைந்து முடிக்க வேண்டும் என்று தேமுதிக தலைவா் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளாா்.…
இலாகா இல்லாத அமைச்சர்: அரசாணையை எதிர்த்து உயா்நீதிமன்றத்தில் வழக்கு!
இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜியை நியமித்த தமிழ்நாடு அரசின் அரசாணையை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு…
விபத்து ஏற்பட காரணமானவர்களுக்கு கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும். சீமான்!
கடலூர் அருகே இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 4 உயிரிழந்த நிலையில் விபத்தை ஏற்படுத்தியவர்களுக்கு கடுமையான தண்டனை…
2 ஆண்டு திராவிட ஆட்சியில் வடிகால் வாரியத்தின் செயல்பாடு இதுதானா?: வானதி சீனிவாசன்
2 ஆண்டு திராவிட ஆட்சியில் வடிகால் வாரியத்தின் செயல்பாடு இதுதானா? என சென்னை மழை பாதிப்பு குறித்து பாஜக எம்எல்ஏ வானதி…
பண்ருட்டி அருகே நிகழ்ந்த கோர விபத்து: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!
பண்ருட்டி அருகே நிகழ்ந்த கோர விபத்தில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் உயிரிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து…
கனமழை காரணமாக 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!
சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை…
கலெக்டரையே தள்ளி விடும் அளவிற்கு திமுகவின் வன்முறை அரங்கேறி வருகிறது: எடப்பாடி பழனிசாமி
மாவட்ட கலெக்டரையே உதாசீனப்படுத்தி கீழே தள்ளி விடும் அளவிற்கு திமுகவின் வன்முறை அரங்கேறி வருகிறது என்று எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.…
என்னை சீண்டி பார்க்க வேண்டாம்: குஷ்பு
தி.மு.க. நிர்வாகியின் அநாகரிகமான பேச்சை தொடர்ந்து, ‘என்னை சீண்டி பார்க்க வேண்டாம், திருப்பி அடித்தால் தாங்க மாட்டீர்கள்’ என்று நடிகை குஷ்பு…
காங்கிரஸில் சேருவதற்கு பதிலாக கிணற்றில் குதித்துவிடுவேன்: நிதின் கட்கரி
மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான நிதின் கட்கரி, காங்கிரஸில் இணைய தனக்கு வந்த ஆஃபர் குறித்தும் அதற்குத் தான் அளித்த…
உணவு நெருக்கடியானது மேற்கத்திய நாடுகளின் நடவடிக்கைகளால் விளைந்தவை: புதின்
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் முடிவுக்கு வரவேண்டும் என புதினை நேரில் சந்தித்து பேசிய தென்ஆப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா…
மணிப்பூர் கலவரம் குறித்து பிரதமர் மோடி வாய் திறக்காதது ஏன்?: சாம்னா
மணிப்பூர் கலவரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி வாய் திறந்து பேசாதது ஏன் என உத்தவ் தாக்கரே கட்சி கேள்வி எழுப்பி…
சமூகநீதி பேரவை கொடுத்த செங்கோலை வாங்க மறுத்த கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா!
பெரியார் முகம் பொறித்த செங்கோலை வாங்க கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா மறுப்பு தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ்…
யார் அரசியலுக்கு வந்தாலும் எனக்கு மகிழ்ச்சிதான்: சரத்குமார்
நடிகர் விஜய் கல்விக்கு உதவுவது வரவேற்கத்தக்கது என சமக தலைவர் சரத்குமார் கூறினார். மதுரை விமான நிலையத்தில் சமக தலைவர் சரத்குமார்…
திருவாரூரில் இருக்கிற மத்திய பல்கலைக்கழகத்திற்கு கருணாநிதி பெயரை சூட்ட வேண்டும்: வைரமுத்து
திருவாரூர் கருணாநிதி வளர்ந்த ஊர். அந்த திருவாரூரில் இருக்கிற மத்திய பல்கலைக்கழகத்திற்கு கருணாநிதி பெயரை சூட்டுவது தான் சிறந்தது என்று கவிஞர்…
